றேடியோஸ்பதி தளத்தின் நேயர்களுக்கு றேடியோஸ்பதி என்ற புதிரைக் கடந்த 2007 ஆம் ஆண்டில் இருந்து பரிச்சயமாக இருக்கும்.ஆனால் இம்முறை சற்று வித்தியாசமாக இளையராஜாவின் பாடல்களில் சேர்ந்திசைக் குரல்கள் (கோரஸ்) பயன்பாட்டைச் சிறப்பிக்கவெண்ணிக் கடந்த பெப்ரவரி மாதம் முதல் சக வலைப்பதிவான http://radiospathy.wordpress.com
வழியாக நாள் தோறும் கோரஸ் குரல் போட்டியை நடாத்தி வந்தேன்.
அந்தப் போட்டியின் நூறாவது இசைப்பகிர்வு நேற்று இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளோடு அமைந்திருந்தது. ஆரம்பத்தில் சராசரியாக 20 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த இப்போட்டி சமீப காலங்களில் சராசரியாக ஒரு போட்டிக்கு 55 பேர் என்ற ரீதியில் எகிறியிருப்பது மகிழ்வை அளிக்கின்றது. கடந்த போட்டிகளில் முதல் 20 இடங்களைப் பிடித்த போட்டியாளர்களுடன் முதல் மூவருக்கு நாலு வரி நோட்டு புத்தகத் தொகுதியும் பரிசாக வழங்கப்படவுள்ளது. அந்த விபரம் வெகு விரைவில் அறிவிக்கப்படும்.
இது வெறும் போட்டியாக அன்றி இசைஞானி இளையராஜா, சேர்ந்திசைக் குரல்களைக் கூட எவ்வளவு சிரத்தையாத் தன் பல நூறு பாடல்களில் உபயோகித்துக்கொண்டார் என்பதன் தொகுப்பாகவே இந்தப் பணியைத் தொடர்கின்றேன். ஆகவே பிரபலமான, பிரபலமாகாத என்று எந்த வரையறையும் இந்தப் போட்டிக்கு இல்லை.
உங்கள் ஆதரவோடு 500 பாடல்களையாவது இம்மாதிரிச் சேகரித்துப் பகிர ஆவல்.
முதல் ஐம்பது பாடல்களின் இசைப்பொட்டலம் இதோ
அடுத்த ஐம்பது பாடல்களின் இசைப்பொட்டலம் இதோ
இதோ இதுவரை இடம்பிடித்த பாடல்களின் பட்டியல் இதோ
| No | Song Name | Movie | 
| 1 | இரு விழியின் வழியே நீயா வந்து போனது | சிவா | 
| 2 | பூங்காற்றே இது போதும் | படிச்ச புள்ள | 
| 3 | ஓம் சிவோஹம் | நான் கடவுள் | 
| 4 | தை தக தை துடி கொட்டுது பாரய்யா | அந்தப்புரம் | 
| 5 | தேவதை இளம் தேவி | ஆயிரம் நிலவே வா | 
| 6 | காட்டுக்குள்ள பாட்டுச் சொல்லும் | இதயத்தை திருடாதே | 
| 7 | சிட்டான் சிட்டான் குருவி | புது நெல்லு புது நாத்து | 
| 8 | முற்றத்து மாடப்புறா | பெரிய குடும்பம் | 
| 9 | பூப்பூக்கும் மாசம் | வருஷம் 16 | 
| 10 | மந்திரம் இது மந்திரம் | ஆவாரம் பூ | 
| 11 | எங்கிருந்தோ இளங்குயிலின் | பிரம்மா | 
| 12 | மகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா | மகளிர் மட்டும் | 
| 13 | ஓ ஒரு தென்றல் புயலாகி | புதுமை பெண் | 
| 14 | மானின் இரு கண்கள் கொண்ட | மாப்பிள்ளை | 
| 15 | சோலை இளங்குயிலே | அண்ணனுக்கு ஜே | 
| 16 | அதோ அந்த நதியோரம் | ஏழை ஜாதி | 
| 17 | பாராமல் பார்த்த நெஞ்சம் | பூந்தோட்ட காவல்காரன் | 
| 18 | ஓ பேபி பேபி | காதலுக்கு மரியாதை | 
| 19 | சொந்தங்களே | அடுத்தாத்து ஆல்பட் | 
| 20 | இதயமே இதயமே | அடுத்தாத்து ஆல்பட் | 
| 21 | ஹோலி ஹோலி ஹோலி | ராசுக்குட்டி | 
| 22 | மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ | பெரிய வீட்டுப் பண்ணக்காரன் | 
| 23 | புது ரூட்டுல தான் | மீரா | 
| 24 | காதல் மயக்கம் | புதுமை பெண் | 
| 25 | மானே தேனே கட்டிப்புடி | உதய கீதம் | 
| 26 | ஆயிரம் தாமரை மொட்டுக்களே | அலைகள் ஓய்வதில்லை | 
| 27 | ஏலேலக் குயிலே | பாண்டி நாட்டு தங்கம் | 
| 28 | பூபாளம் இசைக்கும் | தூறல் நின்னு போச்சு | 
| 29 | மீனம்மா மீனம்மா | ராஜாதி ராஜா | 
| 30 | அந்தி வரும் நேரம் | முந்தானை முடிச்சு | 
| 31 | மேகம் கறுக்கையிலே | வைதேகி காத்திருந்தாள் | 
| 32 | ராஜா ராஜாதி ராஜனெங்கள் | அக்னி நட்சத்திரம் | 
| 33 | ஆட்டமா பாட்டமா | நடிகன் | 
| 34 | பள்ளிக்கூடம் போகாமலே | கடலோர கவிதைகள் | 
| 35 | மான் கண்டேன் நான் கண்டேன் | ராஜரிஷி | 
| 36 | வேகம் வேகம் | அஞ்சலி | 
| 37 | ஆதாமும் ஏவாளும் போல | மருதுபாண்டி | 
| 38 | இந்த அம்மனுக்கு | தெய்வ வாக்கு | 
| 39 | ராசாவே உன்னை நான் எண்ணித்தான் | தனிக்காட்டு ராஜா | 
| 40 | வேறு வேலை உனக்கு இல்லையே | மாப்பிள்ளை | 
| 41 | ஊரோரமா ஆத்துப்பக்கம் | இதய கோவில் | 
| 42 | இசை மேடையில் இன்ப வேளையில் | இளமை காலங்கள் | 
| 43 | தாயறியாத தாமரையே | அரங்கேற்ற வேளை | 
| 44 | போட்டதெல்லாம் வெற்றிக்கல்லு | பரதன் | 
| 45 | வா வா மஞ்சள் மலரே | ராஜாதி ராஜா | 
| 46 | தத்தித் தத்தி தாவிடும் | பெரிய குடும்பம் | 
| 47 | ஏ ஐய்யா சாமி | வருஷம் 16 | 
| 48 | நிக்கட்டுமா போகட்டுமா | பெரிய வீட்டுப் பண்ணக்காரன் | 
| 49 | ஹாப்பி நியூ இயர் | ஓ மானே மானே | 
| 50 | மடை திறந்து தாவும் நதியலை நான் | நிழல்கள் | 
| 51 | ஓடைக்குயில் ஒரு பாட்டு படிக்கலையா | தாலாட்டு பாடவா | 
| 52 | மேக வீதியில் நூறு வெண்ணிலா | வெற்றி கரங்கள் | 
| 53 | மாசறு பொன்னே வருக | தேவர் மகன் | 
| 54 | முத்து மணி முத்து மணி | அதர்மம் | 
| 55 | ஒரு முத்துக்கிளி | தாயம்மா | 
| 56 | ஓஹோஹோ காலைக்குயில்களே | உன்னை வாழ்த்தி பாடுகிறேன் | 
| 57 | வண்ணப் பூங்காவனம் | ஈரமான ரோஜாவே | 
| 58 | ஆறும் அது ஆளமில்லை | முதல் வசந்தம் | 
| 59 | யாரடி நான் தேடும் காதலி | பொண்டாட்டி தேவை | 
| 60 | இரு பறவைகள் | நிறம் மாறாத பூக்கள் | 
| 61 | வருது வருது இளங்காற்று | பிரம்மா | 
| 62 | பூத்து பூத்து குலுங்குதடி | கும்பக்கரை தங்கையா | 
| 63 | ப்ரியசகி ஓ ப்ரியசகி | கோபுர வாசலிலே | 
| 64 | ஹே ஒரு பூஞ்சோலை ஆளானதே | வாத்தியார் வீட்டு பிள்ளை | 
| 65 | கண்ணா வருவாயா | மனதில் உறுதி வேண்டும் | 
| 66 | விழியில் புதுக்கவிதை படித்தேன் | தீர்த்த கரையினிலே | 
| 67 | ஆனந்தம் பொங்கிட | சிறை பறவை | 
| 68 | மானுக்கும் மீனுக்கும் | பார்வதி என்னைப் பாரடி | 
| 69 | தம்தன நம்தன | புதிய வார்ப்புகள் | 
| 70 | என்னோட ராசி நல்ல ராசி | மாப்பிள்ளை | 
| 71 | ஊருவிட்டு ஊரு வந்து | கரகாட்டக்காரன் | 
| 72 | கரையோரக் காற்று | பகலில் பவுர்ணமி | 
| 73 | நள்ளிரவு மெல்ல மெல்ல | வெற்றி கரங்கள் | 
| 74 | விக்ரம் விக்ரம் | விக்ரம் | 
| 75 | பூவே பூச்சூடவா | பூவே பூச்சூடவா | 
| 76 | ஹே சித்திர சிட்டுகள் | என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு | 
| 77 | பாசமுள்ள பாண்டியரு | கேப்டன் பிரபாகரன் | 
| 78 | கலகலக்கும் மணி ஓசை | ஈரமான ரோஜாவே | 
| 79 | மாடத்துலே கன்னி மாடத்துலே | வீரா | 
| 80 | யாரும் விளையாடும் தோட்டம் | நாடோடி தென்றல் | 
| 81 | தம்பி நீ திரும்பிப் பாரடா | என் உயிர் தோழன் | 
| 82 | ஏழை ஜாதி | ஏழை ஜாதி | 
| 83 | இப்படை தோற்கின் | அமைதி படை | 
| 84 | மயிலாடும் தோப்பில் | சின்ன பசங்க நாங்க | 
| 85 | மாசி மாசம் ஆளான பொண்ணு | தர்ம துரை | 
| 86 | மறக்குமா செழும் மலரைக் காற்று | காதல் தேவதை | 
| 87 | மானம் இடி இடிக்க | உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் | 
| 88 | பூவே இளைய பூவே | கோழி கூவுது | 
| 89 | போட்டா படியுது | சத்யா | 
| 90 | சொன்னபடி கேளு | சிங்கார வேலன் | 
| 91 | பாட வந்ததோ கானம் | இளமை காலங்கள் | 
| 92 | சின்னப்பூ சின்னப்பூ | ஜப்பானில் கல்யாண ராமன் | 
| 93 | வீட்டுக்குள்ள கட்டுப்பட்ட பச்சைக்கிளி | மை டியர் மார்த்தாண்டன் | 
| 94 | குங்குமம் மஞ்சளுக்கு | எங்க முதலாளி | 
| 95 | ஓ பாட்டி நல்ல பாட்டி தான் | இதயம் | 
| 96 | வீட்டுக்கு கதவிருக்கு/ ஐயா வீடு தெறந்து தான் இருக்கு | காதலுக்கு மரியாதை | 
| 97 | மைனா மைனா மாமன் புடிச்ச மைனா | பகல் நிலவு | 
| 98 | அடி ஆத்தாடி | கடலோர கவிதைகள் | 
| 99 | பொன்னோவியம் கண்டேனம்மா | கழுகு | 
| 100 | தென்றல் வந்து தீண்டும் போது | அவதாரம் | 

4 comments:
அது பாட்டி இல்லங்க ``பார்ட்டி நல்ல பார்ட்டிதான்``
ஆமாம்
தல ...100 ஆகிடுச்சா..அவ்வ்வ்வ்..காலம் எம்புட்டு வேகம்..கலக்குங்க தல ;))
இனி தெடர்ந்து வருகிறேன் ;))
உங்களது பணி தொடரட்டும். எனது வலைப்பக்கத்தில் இப்பதிவைப் பற்றி எழுதி இணைப்பு கொடுத்துள்ளேன். வாழ்த்துக்கள்
Post a Comment