Pages

Monday, December 31, 2007

திரையிசையோடு தாகூரின் காதல் கவிதைகள்

வங்கம் தந்த கவி ரவீந்திர நாத் தாகூரின் காதல் கவிதைகளை வானொலிக்கேற்ற விதத்தில் பயன்படுத்தி தமிழ்த் திரையிசைப்பாடல்களோடு இணைத்துச் நான் செய்த நிகழ்ச்சியை இங்கு பகிர்கின்றேன்.

இத்தொகுப்பில் இடம்பெறும் பாடல்கள்:

1. அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

2. மாலையில் யாரோ மனதோடு பேச (ஷத்ரியன்)

3. இதயமதைக் கோயில் என்றேன் ( உயிருள்ளவரை உஷா)

4. ராசாவே உன்னை நான் எண்ணித் தான் ( தனிக்காட்டு ராஜா)

5. காவியம் பாடவா தென்றலே ( இதயத்தைத் திருடாதே)

6. பாடவா உன் பாடலை ( நான் பாடும் பாடல்)

7. நீலவான ஓடையில் (வாழ்வே மாயம்)

8. என் கல்யாண வைபோகம் (அழகே உன்னை ஆராதிக்கிறேன்)

9. உறவெனும் புதிய வானில் ( நெஞ்சத்தைக் கிள்ளாதே)


தாகூரின் கவிதைகளைத் தமிழாக்கம் செய்து வெளியிட்ட சி.எஸ்.தேவ்நாத் இற்கும் வெளியிட்ட நர்மதா பதிப்பகத்துக்கும் என் நன்றிகள்.



இத்தொகுப்பைக் கேட்க



தரவிறக்கம் செய்ய: இங்கே அழுத்தவும்

4 comments:

கோபிநாத் said...

தல
அருமையான தொகுப்பு...ஆனா கடைசி வரைக்கும் கேட்க முடியல...இங்க ஏதே பிரச்சனைன்னு நினைக்கிறேன்..;))

கானா பிரபா said...

தல

சாவகாசமா கேளுங்க ;)

G.Ragavan said...

எல்லாமே அருமையான பாட்டுகள். நடுநடுவில் தாகூரின் கவிதைகளும் அருமை.

கானா பிரபா said...

வணக்கம் ராகவன்

தொகுப்பைக் கேட்டுக் கருத்தளித்தமைக்கு நன்றிகள்