Pages

Wednesday, August 27, 2008

இருபத்திரண்டாந் திருவிழா - ஞானதேசகனே சரணம்!


இன்றைய நல்லூர் கந்தன் மகோற்சவ காலச் சிறப்புப் பதிவாக சிவயோக சுவாமிகள் அருளிச் செய்த நற்சிந்தனைப் பாடலான "ஞானதேசிகனே சரணம்" என்ற பாடலை ஈழத்துச் சங்கீத மேதை பொன்.சுந்தரலிங்கம் அவர்கள் பாடக் கேட்கலாம்.

0 comments: