Wednesday, August 20, 2008
பதினைந்தாம் திருவிழா - நல்லைக்கந்தன் ஆலய மகோற்சவச் சிறப்பு
நல்லைக் கந்தன் ஆலயத்தின் பதினைந்தாம் திருவிழாவான இன்று முன்னை நாள் அகில இலங்கை கம்பன் கழகத்தின் தலைவரும், சிட்னியில் நம்மிடையே வாழ்ந்து வரும் தமிழறிஞருமான, திரு.திருநந்தகுமார் அவர்கள் கடந்த ஆண்டு எமது அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேர் உற்சவ நாளன்று வழங்கிய "நல்லைக் கந்தன் ஆலய மகோற்சவம்" குறித்த சிறப்பு ஒலிப்பகிர்வு
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment