Pages

Tuesday, August 12, 2008

ஏழாந்திருவிழா - முருகோதயம் சங்கீத கதாப்பிரசங்கம் பாகம் 1


நல்லை நகர் முருகன் ஆலயத்தின் மகோற்சவ காலத்தில் "முருகோதயம்" என்னும் சங்கீதக் கதாப் பிரசங்கத்தை ஈழத்தின் சங்கீத கதாப்பிரசங்க வித்துவான், பிரம்மஸ்ரீ சி.வை.நித்தியானந்த சர்மா அவர்கள் வழங்க, ஹார்மோனியத்தை இசைவாணர் கண்ணனும், வயலினை வித்துவான் A.ஜெயராமனும், மிருதங்கத்தை வித்துவான் T.ராஜனும் பின்னணி இசை தந்து சிறப்பிக்கின்றார்கள். இதன் அடுத்த பாகம் நாளை இடம்பெறும்.

பாகம் 1 ஒலியளவு: 19 நிமி 58 செக்




0 comments: