![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4mwlBWCCJ1161Ycp-h-4cacgafhSZYW2drXpb70pXS-5antoRLbbRIEsBGSh1QwYld0u3zWZrK3foeKFwSDOeBek2mHc0MJ_YqHZTJltk36xUyWR1WIir515gYmYbpLJv7wgLhtVuCU4/s320/100_0364.jpg)
இன்றைய நல்லைக் கந்தன் ஆலயப் பதிவாக பதினாறாந் திருவிழாப் பாடல் பதிவு அமைகின்றது. தாயகக் கவி புதுவை இரத்தினதுரை அவர்களின் கவி வரிகளில், இசைவாணர் கண்ணன் இசையமைக்கப் பாடுகின்றார் வர்ண இராமேஸ்வரன் அவர்கள். இப்பாடல் வெளியீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுக் கழகம்
0 comments:
Post a Comment