![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTk7QFkrrF4Sae7-8aJubyiYo5VU3qL9PDXFb4uBL5yALYn-2iZGjmA2AKxhyphenhyphenMcNCyBxzLZ45VwDgSvNmBdfYjlF9otMZ0nPhQceXBFN3vawyjbJBWNz7t9apj8_LrPNhU5Cw-hYY2-Nc/s320/100_0275.jpg)
இன்றைய பதின்னான்காம் திருவிழாப் பதிவில் கடந்த ஆண்டு நல்லைக்கந்தன் தேர்த் திருவிழா நாளான்று நாம் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேரடி வர்ணனை வழங்கியபோது எமது வானொலியின் அறிவிப்பாளரும், கல்வியாளருமான கலாநிதி சந்திரலேகா. வாமதேவா, நேயர் அரங்கில் கலந்து கொண்டு வழங்கிய "முருக வழிபாட்டின் சிறப்பு" குறித்த கருத்துப் பகிர்வு
|
0 comments:
Post a Comment