Pages

Monday, July 27, 2015

இசைஞானி இளையராஜா இசையில் சின்னக் குயில் தந்த 52


இன்று சின்னக் குயில் சித்ரா தனது 52 வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 
எனவே ஒரு சிறப்புத் தொகுப்பைக் கொடுக்கலாமே என்று எண்ணி இசைஞானி இளையராஜா இசையில் சின்னக்குயில் சித்ரா பாடிய 52 தனிப்பாடல்களின் திரட்டாக இங்கே பகிர்கிறேன். இவை தனித்தும் கூட்டுக் குரல்களோடும் சித்ராவால் பாடிச் சிறப்பிக்கப்பட்டவை. இயற்கை, அன்பு, காதல் என்று பல்வேறு பரிமாணங்கள் கொண்ட பாடல் தொகுப்பு இது.

இந்தப் பாடல்களில் சிறப்பாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இசைஞானி இளையராஜா இணைந்த மெல்லத் திறந்தது கதவு படப் பாடலும், அறுவடை நாள் படத்தில் ராஜாவே கூட்டுக் குரலாக இணைந்து பாடிய பாடலையும், சித்ரா பாடிய மலையாளப் பாடல்களில் என்னைக் கவர்ந்த, உள்ளத்துக்கு மிக நெருக்கமான இரண்டு பாடல்களும் அணி செய்கின்றன.

1. சின்னக்குயில் பாடும் பாட்டு (பூவே பூச்சூடவா)
2. இந்த வெண்ணிலா எங்கு வந்தது (டிசெம்பர் பூக்கள்)
3. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் (புன்னகை மன்னன்)
4. நானொரு சிந்து (சிந்து பைரவி)
5. தேவனின் கோயில் (அறுவடை நாள்)
6. ஆத்தாடி அம்மாடி பூ மெட்டு (இதயத்தைத் திருடாதே)
7. சொந்தம் வந்தது வந்தது (புதுப்பாட்டு)
8. ஹே சித்திரச் சிட்டுகள் (என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு)
9. சந்தோஷம் இன்று சந்தோஷம் (மனிதனின் மறுபக்கம்)
10. கொட்டிக் கிடக்குது செல்வங்கள் (தீர்த்தக் கரையினிலே)
11. நின்னுக்கோரி வர்ணம் (அக்னி நட்சத்திரம்)
12. ஒரு ராஜா வந்தானாம் (மெளனம் சம்மதம்)
13. மாமனுக்கும் மச்சானுக்கும் (அரங்கேற்ற வேளை)
14. உச்சிமலை மேகங்கள் (வெள்ளையத் தேவன்)
15. வண்ணப் பூங்காவனம் (ஈரமான ரோஜாவே)
16. வானம்பாடி பாடும் நேரம் ( சார் ஐ லவ் யூ)
17. மாலை சூடும் நேரம் (புதிய ராகம்)
18. தூளியிலே ஆட வந்த (சின்ன தம்பி)
19. கற்பூர முல்லை ஒன்று (கற்பூர முல்லை)
20. வந்ததே ஓ குங்குமம் (கிழக்கு வாசல்)
21. மன்னன் கூரைச் சேலை (சிறைச்சாலை)
22. புதிதாய் கேட்கும் புத்தம் புது கீர்த்தனம் (ராமன் அப்துல்லா)
23. நல் அன்பே தான் தாயானது (கை வீசம்மா கை வீசு)
24. தென்மதுர சீமையிலே (தங்கமான ராசா)
25. காலை நேர ராகமே (ராசாவே உன்னை நம்பி)
26.யாரைக் கேட்டு (என் உயிர்க் கண்ணம்மா)
27. ஒரு கிளியின் தனிமையிலே (பூவிழி வாசலிலே)
28. ஒத்தையிலே நின்னதென்ன ( வனஜா கிரிஜா)
29. கொட்டிக் கிடக்கு குண்டு மல்லி (தாயம் ஒண்ணு)
30. குத்தம்மா நெல்லு குத்து (பாடு நிலாவே)
31. பொடி நடையாப் போறவரே (கடலோரக் கவிதைகள்)
32. இளமை ரதத்தில் (நினைக்கத் தெரிந்த மனமே)
33. பழைய கனவை (தாயம்மா)
34. மங்கலத்துக் குங்குமப் பொட்டு (சாமி போட்ட முடிச்சு)
35. உன்னை நானே அழைத்தேனே (சின்ன குயில் பாடுது)
36. காலம் இளவேனிற்காலம் (விடிஞ்சா கல்யாணம்)
36. காற்றோடு குழலின் நாதமே (கோடை மழை)
37. கண்ணே என் (கிராமத்து மின்னல்)
38. மழலை என்றும் (சேதுபதி IPS)
39. குன்றத்துக் கொன்றை (பழசி ராஜா)
40. உல்லாசப் பூங்காற்றே (கோலங்கள்)
41. துளியோ துளி (காத்திருக்க நேரமில்லை)
42. ஶ்ரீராமனே உன்னை (கண்களின் வார்த்தைகள்)
43. வண்ண நிலவே (பாடாத தேனீக்கள்)
44. நான் வண்ண நிலா (கட்டளை)
45. வா வாத்தியாரே (பரதன்)
46. திருடா திருடா (எனக்கு நானே நீதிபதி)
47. ஆயிரம் பூவும் உண்டு (பாச மழை)
48. மஞ்சள் நீராட்டு (இல்லம்)
49. சிட்டுப் போலே (இனிய உறவு பூத்தது)
50. எந்து பறஞ்ஞாலும் (அச்சுவிண்ட அம்மா - மலையாளம்)
51. புழயோரத்தில் (அதர்வம் - மலையாளம்)
52. குழலூதும் கண்ணனுக்கு ( மெல்லத் திறந்தது கதவு)

2 comments:

VSKumar said...

திருமதி. சித்ரா சேச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

கானா சார் அருமையான பாடல் கதம்பம்.

கானா பிரபா said...

நன்றி நண்பரே