Pages

Tuesday, June 2, 2015

இளையராஜாவின் காதல் 50+


இசைஞானி இளையராஜா தந்த தீஞ்சுவைப் பாடல்களும், பின்னணி இசையும் என் நெஞ்சில் நீக்கமற நிறைந்திருப்பதை அவரின் 72 வது பிறந்த நாளில் மீளவும் பூரிப்போடு பகிர்ந்து கொள்வதோடு அவர் பாடிய பாடல்கள் தான் என்னளவில் மனசுக்கு முதலில் நெருக்கமாக இருப்பதையும் சொல்லி வைக்க வேண்டும்.

அந்த வகையில் இசைஞானியின் பிறந்த நாள் சிறப்புப் பகிர்வாக அவர் பாடிய காதல் பாடல்களில் ஜோடிப் பாடல்கள் ஐம்பதைத் திரட்டி இங்கே பகிர்வதை மகிழ்வடைகின்றேன். இதைத் தாண்டி இன்னும் ஏராளம் பாடல்கள் இருந்தாலும் இந்தப் பட்டியல்  என் மனதில் உட்கார்ந்திருந்ததால் எழுதும் போது சட்டென்று எழுந்து நின்று விட்டன.

இளையராஜாவின் காதல் ஜோடிப் பாடல்கள் மட்டும் போதாது, அவரின் தனிப் பாடல்களில் (கூட்டுக்குரல்கள் ஒலிக்க) காதல்/அன்பு என்ற போன்ஸ் தொகுப்பையும் சேர்த்த இசைத் திரட்டை ஆண்டு அனுபவிக்க வேண்டுகிறேன்.

1. சொர்க்கமே என்றாலும் - எஸ்.ஜானகி (ஊரு விட்டு ஊரு வந்து)
2. தென்றல் வந்து தீண்டும் போது - எஸ்.ஜானகி ( அவதாரம்)
3. பூமாலையே தோள் சேரவா - எஸ்.ஜானகி (பகல் நிலவு)
4. மலரே பேசு மெளன மொழி - சித்ரா (கீதாஞ்சலி)
5. ஒரு ஜீவன் அழைத்தது - சித்ரா (கீதாஞ்சலி)
6. தேவனின் கோயில் மூடிய நேரம் - சித்ரா (அறுவடை நாள்)
7. காதலா காதலா - சித்ரா ( தாய்க்கு ஒரு தாலாட்டு)
8. இந்த மான் உந்தன் சொந்த மான் - சித்ரா (கரகாட்டக்காரன்)
9. நேத்து ஒருத்தரை ஒருத்தரு - சித்ரா (புதுப்பாட்டு)
10. மருதாணி அரச்சேனே - எஸ்.ஜானகி ( ராஜா கைய வச்சா)
11. கண்ணம்மா காதல் எனும் - எஸ்.ஜானகி ( வண்ண வண்ணப் பூக்கள்)
12. விளக்கு வச்ச நேரத்துல - எஸ்.ஜானகி (முந்தானை முடிச்சு)
13. நான் தேடும் செவ்வந்திப்பூ இது - எஸ்.ஜானகி (தர்ம பத்தினி)
14. கண் மலர்களின் அழைப்பிதழ் - எஸ்.ஜானகி (தைப்பொங்கல்)
15. புன்னகையில் மின்சாரம் - எஸ்.ஜானகி (பரதன்)
16. மாதுளங் கனியே நல்ல - எஸ்.ஜானகி (சாமி போட்ட முடிச்சு)
17. ஊரோரமா ஆத்துப் பக்கம் - சித்ரா (இதயக் கோயில்)
18. அந்த நிலாவத் தான் - சித்ரா (முதல் மரியாதை)
19. நில் நில் நில் - உமா ரமணன் ( பாட்டு பாடவா)
20. செவ்வரளித் தோட்டத்திலே - உமா ரமணன் (பகவதிபுரம் ரயில்வே கேட்)
21. மேகம் கருக்கையிலே - உமா ரமணன் (வைதேகி காத்திருந்தாள்)
22. ரெட்டைக் கிளி சுத்தி வந்த - சித்ரா 
(கிராமத்து மின்னல்)
23. ஒரு கணம் ஒரு யுகமாக - எஸ்.ஜானகி (நாடோடித் தென்றல்)
24. ஒரு ஆலம்பூவு - சுஜாதா (புண்ணியவதி)
25. ஏ கொஞ்சிப் பேசு - சுஜாதா (காதல் கவிதை)
26. சாமக்கோழி ஏன் - எஸ்.பி.சைலஜா ( பொண்ணு ஊருக்குப் புதுசு)
27. காதல் ஓவியம் - ஜென்ஸி (அலைகள் ஓய்வதில்லை)
28. சிறு பொன்மணி - எஸ்.ஜானகி (கல்லுக்குள் ஈரம்)
29. சங்கத்தில் பாடாத - எஸ்.ஜானகி (ஆட்டோ ராஜா)
30. நாள் தோறும் எந்தன் - கவிதா சுப்ரமணியம் ( தேவதை)
31. வானம் மெல்ல மண்ணில் - பெல்லா ஷிண்டே (நீதானே என் பொன் வசந்தம்)
32. அடி ஆத்தாடி - எஸ்.ஜானகி (கடலோரக் கவிதைகள்
33. வட்டி எடுத்து - சித்ரா (கிராமத்து மின்னல்)
34. வள்ளி வள்ளி என - எஸ்.ஜானகி (தெய்வ வாக்கு)
35. நில்லாத வெண்ணிலா - ஸ்வர்ணலதா (ஆணழகன்)
36. ஆகாயத் தாமரை - எஸ்.ஜானகி (நாடோடிப் பாட்டுக்காரன்)
37. தோட்டம் கொண்ட ராசாவே - ஜென்சி (பகலில் ஓர் இரவு)
38. தென்னமரத்துல தென்றலடிக்குது - பி.சுசீலா ( லட்சுமி)
39. சாண் பிள்ளை ஆனாலும் - எஸ்.ஜானகி  (மனைவி ரெடி)
40. பொன்னின் திருவோணம் - சுஜாதா (கவலைப்படாதே சகோதரா)
41. பொன்னோவியம் - எஸ்.ஜானகி (கழுகு)
42. ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே - எஸ்.ஜானகி ( எல்லாமே என் ராசா தான்)
43. நேற்று வந்த காற்று - எஸ்.ஜானகி (கண்மணி)
44. சின்னப் பொண்ணு சேல - எஸ்.ஜானகி (மலையூர் மம்பட்டியான்) 
45. கண்ணே என் காவிரியே - சித்ரா (தங்கமான ராசா)
46. விழியில் விழுந்து - சசிரேகா (அலைகள் ஓய்வதில்லை)
47. இந்திர சுந்தரியோ - எஸ்.ஜானகி (என் அருகில் நீ இருந்தால்)
48. மாலைச் செவ்வானம். - ஸ்வர்ணலதா (இளையராஜாவின் ரசிகை)
49. என் காவிரியே - சித்ரா (எங்க ஊரு மாப்பிள்ளை)
50.என் கானம் - ஜென்ஸி (ஈரவிழிக் காவியங்கள்)
 
இளையராஜாவின் தனிப்பாடலில் காதல்
 
 1. யாரடி நான் தேடும் - பொண்டாட்டி தேவை
2. நிலவே நீ வர வேண்டும் - என் அருகே நீ இருந்தால்
3. கானம் தென் காற்றோடு - கண்ணுக்கொரு வண்ணக்கிளி
4. எங்கிருந்தோ அழைக்கும் - என் ஜீவன் பாடுது
5. இதுதான் இதுக்குத் தான் - புலன் விசாரணை
6. இதயம் ஒரு கோயில் - இதயக் கோயில்
7. மங்கை நீ மாங்கனி - இன்னிசை மழை
8. ஏ வஞ்சிகொடி (கார்த்திக்ராஜா இசை) - பொன்னுமணி
9. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - இதயம்
10. மைனா மைனா - பகல் நிலவு
11. நாரினில் பூ தொடுத்து - இரண்டில் ஒன்று
12. மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி
13. ஒரு காவியம் - அறுவடை நாள்
14. ஊரெல்லாம்  உன் பாட்டுத் தான் - ஊரெல்லாம் உன் பாட்டு

2 comments:

ram said...

Have not heard some of the songs in this list... Gonna hear them... Thank u so much for the awesome list of songs...

M GANESAN said...

தனிப்பாடலில் நானாக நானில்லை தாயே பாடலையும் சேர்த்துக்கொள்ளலாம்.