![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_IhUoViiIcuJ3YJVfpfiwmSXPDJxI22ABFlGZf8zOd6gjnubyyNB8aqbFxUDqy4Q3fCVuvc74bEyTs9hfGyRL1vJT8NUBxI43NYw5MopH2lrFAFJKDutgtjzwycLfdKYgYp3WuySpuvc/s400/balumahendra.jpg)
இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் பயணித்த்ததில் இருந்து, கலைத்துறையில் அவரின் முக்கியமான படங்களைப் பற்றியும் பேசுகின்றார். குறிப்பாக அழியாத கோலங்களில் இருந்து சிவாஜி கணேசனை இயக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு சந்தியா ராகம் படத்துக்காக ஒப்பந்தம் செய்ய நினைத்ததையும், தனது "வீடு" படத்தை இலங்கையிலேயே படமாக்க நினைத்ததையும் சொல்கின்றார்.
சினிமா மொழி என்று ஒன்றில்லை, ஈழத்தமிழ் வழக்குசினிமாவுக்கு இதுதான் மொழி வழக்கு என்று எதுவுமில்லை ஈழத்தமிழில் கொடுத்தாலும் எடுபடும் ஆனால் ஆத்மார்த்தமாக இருக்கவேண்டும் என்றும் தொடர்கின்றார்.
முழுப்பேட்டியையும் கேட்க
பாகம் 1
00000000000000000000000000000000000000000000 பாகம் 2
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg0ZUDqb9XTT_p2CQ_bzEbRhOrrB8jOWIfsNageM4xmYQ4yNkbAfJRjYtAhWLFaK9yDO9YcqmNMEbES_4lqpXfFS1jV53-yHeaGJt5hbGNmFkHY3FFo-B9TqSNLFgnLnC5FHxFRWUEGho4/s400/sadma-big.jpg)
0 comments:
Post a Comment