tag:blogger.com,1999:blog-4689646160149257879.post8974173539160126661..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: நீங்கள் கேட்டவை 24கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-12930550215154374192008-01-17T21:15:00.000+11:002008-01-17T21:15:00.000+11:00வாங்க புதுகைத்தென்றல்உங்க அடுத்த பாட்டும் சீக்கிர...வாங்க புதுகைத்தென்றல்<BR/><BR/>உங்க அடுத்த பாட்டும் சீக்கிரம் வரும்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-92097407703031029292008-01-17T21:01:00.000+11:002008-01-17T21:01:00.000+11:00என் விருப்பப் பாடலை தந்தற்கு நன்றி நண்பரே.இந்தப் ப...என் விருப்பப் பாடலை தந்தற்கு நன்றி நண்பரே.<BR/>இந்தப் பாடலை கேட்ட போது நான் அடைந்த மகிழ்ச்சி வார்த்தைகளில் சொல்ல முடியாது.<BR/>அடுத்தமுறை சொந்தம் படத்தில் யேசுதாஸ் பாடிய பாடல் ஒன்று வேண்டும்.<BR/><BR/>சந்தோஷம் காணாத ஆளுண்டா?<BR/>சங்கீதம்<BR/>ஒரு துன்பம் வந்தால்- அதை இன்பம் என்று எண்ணி வாழ்ந்துவிட்டால்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-25698486695887049762008-01-07T15:42:00.000+11:002008-01-07T15:42:00.000+11:00வணக்கம் பாரதீய நவீன இளவரசேஜாலி ஆப்ரகாமின் பாடல்கள்...வணக்கம் பாரதீய நவீன இளவரசே<BR/><BR/>ஜாலி ஆப்ரகாமின் பாடல்கள் பல இனிமையானவை. ஒரு தொகுப்பே போடலாம். அடியேனைப் பாரம்மா பாட்டு கட்டாயம் வரும்.<BR/>இன்னும் 2 வாரங்களில் உன்னிமேனனின் கச்சேரி இங்கு இருக்கு, அதைப் பற்றியும் சொல்வேன்<BR/><BR/><BR/>ரிஷான்<BR/><BR/>மது பாலகிருஷ்ணன் தனது மேடைப்பாடல்களில் அதிகம் ஜேசுதாசைச் சேர்த்துத் தான் கொடுத்தும் வருகின்றார்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-46006371321780432292008-01-07T08:28:00.000+11:002008-01-07T08:28:00.000+11:00ஆமாம்..நான் கூட அப்படித்தான் எண்ணியிருந்தேன்.உன்னி...ஆமாம்..நான் கூட அப்படித்தான் எண்ணியிருந்தேன்.உன்னிமேனன் குரலில் ஜேசுதாஸ் சாயல் இருக்கிறது.<BR/>அதுபோலவே இப்பொழுதுள்ள பாடகர்களில் மதுபாலகிரிஷ்ணனின் குரலில் ஜேசுதாஸின் சாயலிருப்பதைக் கவனிக்கலாம் :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-24996062656706753712008-01-07T00:43:00.000+11:002008-01-07T00:43:00.000+11:00//பொன்மானே பாட்டை நிறையப்பேர் ஜேசுதாஸ் பாடியதாகவே ...//பொன்மானே பாட்டை நிறையப்பேர் ஜேசுதாஸ் பாடியதாகவே நினைச்சிருக்காங்க. //<BR/><BR/>99 சதவிகிதம் பேர் அப்படித்தான் நம்பியிருந்தார்களென்றால் மிகையாகாது (அடியேன் உட்பட). ரோஜாவிற்குப் பிறகுதான் உன்னிமேனன் மீது நமக்கெல்லாம் கவனம் வந்ததல்லவா.<BR/><BR/>ஜாலி அப்ரஹாம் என்றொரு மற்றொரு மலையாளப் பாடகர், அவரது குரலும் கிட்டத்தட்ட ஜேசுதாஸின் குரல் போலவே இருந்ததாகக் கருதப்பட்டதாகவே எனக்கு நியாபகம். அவர் பாடிய "அடியேனைப் பாரம்மா, பிடிவாதம் ஏனம்மா, வணக்கத்துக்குறிய காதலியே, வணக்கத்துக்குறிய காதலியே" என்ற பாடலைக் கேட்க எனது விருப்பம். எங்கு தேடினாலும் கிடைக்கவில்ல... கிடைத்தால் கொஞ்சம் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி.பாரதிய நவீன இளவரசன்https://www.blogger.com/profile/17381783782197134542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-16266269921398092892007-12-26T16:26:00.000+11:002007-12-26T16:26:00.000+11:00// வவ்வால் said... கானா,கலக்குறிங்க தல, செவ்வந்தி ...// வவ்வால் said... <BR/>கானா,<BR/>கலக்குறிங்க தல, செவ்வந்தி பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு பாடலை நான் இணையத்தில் தேடிப்பார்த்து கிடைக்கவே இல்லை.//<BR/><BR/>வாங்க நண்பா<BR/><BR/>வருகைக்கு நன்றி, இது போன்ற வேறுபாடல்களையும் தேடினால் சொல்லுங்கள்.<BR/><BR/>//Radha Sriram said... <BR/>ரொம்ப நாளைக்கு அப்பரம் இந்த பாட்டெல்லம் கேட்டேன் சூப்பர் கலெக்ஷன்ங்க ப்ரபா........ரொம்ப நன்றி//<BR/><BR/>வணக்கம் Radha Sriram<BR/><BR/>பாடல்களைக் கேட்டதோடு பின்னூட்டியமைக்கும் மிக்க நன்றிகள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-15182962695762577882007-12-26T14:30:00.000+11:002007-12-26T14:30:00.000+11:00ரொம்ப நாளைக்கு அப்பரம் இந்த பாட்டெல்லம் கேட்டேன் ச...ரொம்ப நாளைக்கு அப்பரம் இந்த பாட்டெல்லம் கேட்டேன் சூப்பர் கலெக்ஷன்ங்க ப்ரபா........ரொம்ப நன்றிRadha Sriramhttps://www.blogger.com/profile/12691429975213907123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-33677329027627029932007-12-26T11:56:00.000+11:002007-12-26T11:56:00.000+11:00கானா,கலக்குறிங்க தல, செவ்வந்தி பூக்களில் செய்த வீட...கானா,<BR/>கலக்குறிங்க தல, செவ்வந்தி பூக்களில் செய்த வீடு வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு பாடலை நான் இணையத்தில் தேடிப்பார்த்து கிடைக்கவே இல்லை. தற்செயலாகப்பார்த்தால் உங்க பதிவுல இருக்கு.வானொலியில் பாட்டைக்கேட்டுவிட்டு தறவிரக்கலாம்னு தேடினேன். <BR/><BR/>இணையத்தில் அவ்வளவாக இல்லாதப்பாடல்களைத்தான் ஒலிப்பரப்புவேன் எனும் கொள்கை குன்றாக நீங்க இருப்பதை அப்போது மறந்துவிட்டேன்!<BR/><BR/>மற்றப்பாடல்களும் அருமை!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-15533746603877103752007-12-26T07:55:00.000+11:002007-12-26T07:55:00.000+11:00நன்றிகள் கானாபிரபா.மன்னிக்கச் சொன்னது மேலுள்ள தெரி...நன்றிகள் கானாபிரபா.<BR/>மன்னிக்கச் சொன்னது மேலுள்ள தெரிவில் என் பெயரிட மறந்தமைக்கு நண்பரே..!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-72410033028887604762007-12-25T00:42:00.000+11:002007-12-25T00:42:00.000+11:00ரிஷான் தமிழ்ழ எனக்குப் பிடிக்காத வார்த்தை - மன்னிப...ரிஷான் <BR/><BR/>தமிழ்ழ எனக்குப் பிடிக்காத வார்த்தை - மன்னிப்பு.<BR/><BR/>பாட்டுக்கள் கட்டாயம் வரும், மெதுவா மெதுவா பாட்டு அண்ணா நகர் முதல் தெரு படத்தில் வந்தது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-426338518076955692007-12-24T17:06:00.000+11:002007-12-24T17:06:00.000+11:00மன்னிக்கவும்...மேலுள்ள தெரிவுகள் என்னுடையவை.பெயரில...மன்னிக்கவும்...மேலுள்ள தெரிவுகள் என்னுடையவை.பெயரிலி என வந்திருக்கிறது.தராமல் இருக்கவேண்டாம் நண்பரே..!M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-13713726659910544102007-12-24T17:04:00.000+11:002007-12-24T17:04:00.000+11:00இன்னுமிரண்டு பாடல்கள் வேண்டும் கானா பிரபா.முடிந்தா...இன்னுமிரண்டு பாடல்கள் வேண்டும் கானா பிரபா.<BR/>முடிந்தால் வீடியோஸ்பதியிலும் போடுங்கள் நண்பரே..!<BR/>1.என்னதான் சுகமோ நெஞ்சிலே...<BR/>மாப்பிள்ளை திரைப்படத்திற்காக எஸ்.பி.பி மற்றும் எஸ்.ஜானகி பாடியயது.<BR/>2.மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு...<BR/>எஸ்.பி.பி மற்றும் சித்ரா பாடியது.படம் பெயர் தெரியவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-23701763141596180552007-12-19T14:33:00.000+11:002007-12-19T14:33:00.000+11:00வசந்தன்நீங்கள் கேட்ட பாட்டுக்கள் வரும், இணையத்தில்...வசந்தன்<BR/><BR/>நீங்கள் கேட்ட பாட்டுக்கள் வரும், இணையத்தில் தலையாட்டிகள் இயங்குவதால் கொப்பி ரைட் பிரச்சனை காரணமாக தரவிறக்கல் பொதுவாக்கப்படவில்லை. ஏதாவது வழியில் அவற்றைத் தர முயல்கின்றேன். <BR/><BR/>பாட்டுக்கேட்கிறதுக்கு வயசு முக்கியமில்லை, என்னைப் பாருங்கோ ரகுமான் இசையமைக்க வந்தாப் பிறகு தானே நானே பிறந்தனான் ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-61209653699778174212007-12-19T13:43:00.000+11:002007-12-19T13:43:00.000+11:00பிரபா,மேலேயொருவர் சொன்னதுபோல் ரி.எம்.எஸ் இன் தெ...பிரபா,<BR/><BR/>மேலேயொருவர் சொன்னதுபோல் ரி.எம்.எஸ் இன் தொகுப்பொன்று (சில பாகங்களாவது) இடவேண்டுமென்பது என் அவா.<BR/>தனக்கிருக்கும் ஆணவத்தையும் மீறி மிகவுயர்ந்த திறமையுடைய கலைஞர் அவர்.<BR/>எனது விருப்பப் பாட்டாக 'நூலுமில்லை வாலுமில்லை வானில் பட்டம் விடுவேனா?' பாடலை ஒலிபரப்பவும். <BR/>இன்னொரு பாடலும் தேவை.<BR/>'அமுதைப் பொழியும் நிலவே, நீ அருகில் வராததேனோ?'<BR/><BR/>பாடல்களை இடும்போது ஓர் அஞ்சல் அனுப்ப முடியுமா?<BR/><BR/>[முக்கியமான ஆக்கள் வலையுலகில காணாமற் போயிருக்கிற நேரந்தான் இப்பிடிப் பாட்டுக்கள் கேட்க முடியும். இல்லாட்டி 'மலைநாடான், கானாபிரபா காலத்திலே' எண்டு கலந்துரையாடியவர்கள், அதற்கும் முற்பட்ட காலத்துக்குப்போய் என்ர பேரைப் பாவிச்சு இடுகையிடுவாங்கள்.]வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-41919546460881571752007-12-19T12:58:00.000+11:002007-12-19T12:58:00.000+11:00சிறீகாந், ரிஷான், தங்க்ஸ்நீங்கள் கேட்ட பாடல்களை மு...சிறீகாந், ரிஷான், தங்க்ஸ்<BR/><BR/>நீங்கள் கேட்ட பாடல்களை முயற்சி செய்து தருகின்றேன். சிறீகந்தின் பாடல் தெரிவைத்தான் நேரமெடுத்து தரவேண்டியிருக்கும்.<BR/><BR/>கோபி தல, சீக்கிரமே கேளுங்கப்பா, சும்மா ஆணி புடுங்கிக்கிட்டுகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-15426074251553401792007-12-19T10:25:00.000+11:002007-12-19T10:25:00.000+11:00நன்றி! அடுத்த நேயர் விருப்பத்தில் எனது விருப்பம் '...நன்றி! அடுத்த நேயர் விருப்பத்தில் எனது விருப்பம் 'உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்', ஜானகி பாடியது 'அவளுக்கென்று ஒரு மனம்' படத்திற்காக..தங்ஸ்https://www.blogger.com/profile/15125188080000449596noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-63946282499244796222007-12-18T17:05:00.000+11:002007-12-18T17:05:00.000+11:00நிச்சயமாக கானா பிரபா.எனது அடுத்த பாடலாக 'அமராவதி' ...நிச்சயமாக கானா பிரபா.<BR/>எனது அடுத்த பாடலாக 'அமராவதி' திரைப்படத்திலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 'ஆஹா கனவே தானா...?' பாடல் முன்வைக்கப் படுகிறது.<BR/>இயலுமா நண்பரே ?M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-20622393786918928052007-12-18T12:51:00.000+11:002007-12-18T12:51:00.000+11:00//எம்.ரிஷான் ஷெரீப் said... எனது விருப்பத்துக்குரி...//எம்.ரிஷான் ஷெரீப் said... <BR/>எனது விருப்பத்துக்குரிய பாடலை இங்கு தந்ததற்கு மிகவும் நன்றி கானா பிரபா.<BR/>//<BR/><BR/>தொடர்ந்து இப்படியான விருப்பங்களை அறியத்தாருங்கள் ரிஷான்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-46910774877893939112007-12-18T02:42:00.000+11:002007-12-18T02:42:00.000+11:00தல பாட்டுக்கு நன்றி...இன்னும் எதுவும் கேட்கவில்லை....தல பாட்டுக்கு நன்றி...இன்னும் எதுவும் கேட்கவில்லை...;(கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-63253726426502108542007-12-17T23:39:00.000+11:002007-12-17T23:39:00.000+11:00// SurveySan said... அருமை! நன்றி!கேப் விடாம மாசத்...// SurveySan said... <BR/>அருமை! நன்றி!<BR/><BR/>கேப் விடாம மாசத்துக்கு ஒண்ணு வந்தா சந்தோஷமே!<BR/>பாடல்களுக்கு பஞ்சம்னா சொல்லுங்க, யோசிச்சு கேக்கறேன் :)//<BR/><BR/><BR/>தல<BR/><BR/>பாட்டுக்குப் பஞ்சமில்லை, ஆனால் இணையத்தில் அதிகம் உலாவாத பாடல்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்றிருக்கின்றேன், உங்களிடமும் அப்படித் தெரிவிருந்தால் சொல்லுங்கள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-46447700281417729152007-12-17T22:17:00.000+11:002007-12-17T22:17:00.000+11:00// Sabes said... 90 களின் ஆரம்பத்தில் கொழும்பு இந...// Sabes said... <BR/> 90 களின் ஆரம்பத்தில் கொழும்பு இந்துக் கல்லூரியில் O/L படித்த நாட்களில் கேட்டவை.<BR/>நன்றி.//<BR/><BR/>வணக்கம் சபேஷ்<BR/><BR/>நீங்களும் நானும் ஒரே வகுப்புக்கார போல இருக்கு. சமகாலத்தில் நானும் இப்பாடலே அதே வகுப்பில் படித்த காலத்தில் தான் கேட்டேன்.<BR/><BR/>//thangavelu said... <BR/>DEAR BROTHR,FROM THE BEGINING OF NEENGAL KETTAVAI ,I HEARING ALL THE SONGS FROM YOUR RADIOSPATHI SITE ,YOUR WELL TRY IN RARE SONGS IS REALLY SUPERB,KEEP IT UP,//<BR/><BR/>மிக்க நன்றி சகோதரரே. உண்மையில் உங்களைப் போன்ற இசைரசிகர்களை இப்பதிவுகள் மூலம் பெற்றது பெருமைக்குரிய விடயம். முடிந்தால் உங்கள் தேர்வுப்பாடல்களையும் அறியத் தாருங்கள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-82546247963246669152007-12-17T21:15:00.000+11:002007-12-17T21:15:00.000+11:00THIRU PRABAKAR AVARGALE,INI PULAKATHIL ILLATHA ARI...THIRU PRABAKAR AVARGALE,<BR/><BR/>INI PULAKATHIL ILLATHA ARIYA PADALGALAI THERVU SEIYUM MUDIVUKKU<BR/>ENATHU VALTHUKKAL.<BR/>IDHO SILA PADALGAL:<BR/>1. DEIVEEGA RAGANGAL - PAAVAI NEE MALIGAI (JAYACHANDRAN)<BR/>2. NELLI KANI - VAYASU PONNU THANIYE NINNU SIRIPATHENNA<BR/><BR/>OLI PARAPIRUKKU ADVANCE NANDRI.<BR/><BR/>SRIKANTHAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-35497670121557091112007-12-17T18:43:00.000+11:002007-12-17T18:43:00.000+11:00எனது விருப்பத்துக்குரிய பாடலை இங்கு தந்ததற்கு மிகவ...எனது விருப்பத்துக்குரிய பாடலை இங்கு தந்ததற்கு மிகவும் நன்றி கானா பிரபா.<BR/>கேட்பதற்கரிதான அப்பாடல் அருமையான வரிகளுடனும்,நல்ல இசையுடனும் அமைந்தது.<BR/>எந்த வெளி ஓசையும் கேட்காத ஒரு நள்ளிரவில் அமைதியாக,மெல்லிய ஓசையில் அப்பாடலைக்கேட்க வேண்டும்.M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-21702545492137535052007-12-17T17:59:00.000+11:002007-12-17T17:59:00.000+11:00அருமை! நன்றி!கேப் விடாம மாசத்துக்கு ஒண்ணு வந்தா சந...அருமை! நன்றி!<BR/><BR/>கேப் விடாம மாசத்துக்கு ஒண்ணு வந்தா சந்தோஷமே!<BR/>பாடல்களுக்கு பஞ்சம்னா சொல்லுங்க, யோசிச்சு கேக்கறேன் :)<BR/><BR/>டி.எம்.எஸ் ஸ்பெஷல் ஒண்ணு போடுங்க சாரே.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-33789037060940889762007-12-17T17:42:00.000+11:002007-12-17T17:42:00.000+11:00//CVR said... கடைசி இரண்டு பாட்டுக்கள் நான் ஏற்கென...//CVR said... <BR/>கடைசி இரண்டு பாட்டுக்கள் நான் ஏற்கெனவே விரும்பி கேட்கும் பாடல்கள்!!<BR/>அதுவும் "பொன்மானே" பாடல் எனக்கு ரொம்ப பிடித்தமான பாடல்.<BR/>பதிவிட்டதற்கு நன்றி! :-)//<BR/><BR/>வாங்க சிவிஆர்<BR/><BR/>பொன்மானே பாட்டை நிறையப்பேர் ஜேசுதாஸ் பாடியதாகவே நினைச்சிருக்காங்க. <BR/><BR/>சுட்டும் சுடர் விழி பாட்டும் இன்னொரு மலையாளப்பாடகர் சிறீகுமார் அருமையாகப் பாடியிருக்கும் பாடல்களில் ஒன்று.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com