tag:blogger.com,1999:blog-4689646160149257879.post8893261803435532131..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: ராஜா அடியெடுத்துக் கொடுக்க....கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-9427161177014454442010-03-11T23:45:54.209+11:002010-03-11T23:45:54.209+11:00வணக்கம் நண்பரே
வைரமுத்து, ரஜினி குரல் அறிமுகங்களை...வணக்கம் நண்பரே<br /><br />வைரமுத்து, ரஜினி குரல் அறிமுகங்களை நானும் தேடுகின்றேன். என்னிடம் கைவசம் அவை இல்லை.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-36532718711832234302010-03-10T04:49:18.870+11:002010-03-10T04:49:18.870+11:00நண்பரே,
முதல்மரியாதையில் வைரமுத்து பேசிய பகுதி உங...நண்பரே,<br /><br />முதல்மரியாதையில் வைரமுத்து பேசிய பகுதி உங்களிடம் உள்ளதா?<br /><br />அதே போல்<br /><br />மாவீரன் படத்தின் ஆடியோ கேசட்டின் ஆரம்பத்தில் ரஜினிகாந்த் பேசியிருப்பார், அது உங்களிடம் இருக்கா?காத்தவராயன்https://www.blogger.com/profile/07370865401816194845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-399545543698216392009-08-29T21:41:45.356+10:002009-08-29T21:41:45.356+10:00\\காதலுக்கு பாட்டெதற்கு பாட்டெதற்கு\\ idhu ennidam...\\காதலுக்கு பாட்டெதற்கு பாட்டெதற்கு\\ idhu ennidam illaadha paadal. enakku email moolam anuppinaal migavum magizhchiyadaivaen.<br />Nandri.Azhaganhttps://www.blogger.com/profile/03339397718304688618noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-77344273427837693582009-08-29T07:01:06.055+10:002009-08-29T07:01:06.055+10:00வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல வ...வணக்கம், எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!க. தங்கமணி பிரபுhttps://www.blogger.com/profile/06998627073398915378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-29113855065463306582009-08-29T01:42:50.850+10:002009-08-29T01:42:50.850+10:00வணக்கம் மணி
உங்கள் மூலம் தான் அந்த அரிய வீடியோ இண...வணக்கம் மணி<br /><br />உங்கள் மூலம் தான் அந்த அரிய வீடியோ இணைப்புக்கள் கிடைத்தது மிக்க நன்றி.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-26951396813109832302009-08-28T19:59:13.187+10:002009-08-28T19:59:13.187+10:00http://www.youtube.com/watch?v=zNQnOtn3vDg&fea...http://www.youtube.com/watch?v=zNQnOtn3vDg&feature=relatedmaninoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-34151249891446040542009-08-27T18:45:33.460+10:002009-08-27T18:45:33.460+10:00ஆஹா புது புது அர்த்தங்கள் படத்திலிருந்து இரண்டு பா...ஆஹா புது புது அர்த்தங்கள் படத்திலிருந்து இரண்டு பாடல்களையும் சேர்த்துகோங்க " கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே" beautiful raaja " எடுத்து நான் விடவா" ஆ ஜும்க்கு ஜுஜும்க்கு<br /><br />~ ரவிசங்கர் ஆனந்த்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-53318803224788968122009-08-26T20:33:09.888+10:002009-08-26T20:33:09.888+10:00சிவகுமார் ராஜீவுக்கு பாட்டு சொல்லி தருவது போல சீன்...சிவகுமார் ராஜீவுக்கு பாட்டு சொல்லி தருவது போல சீன்.. அத விட்டுடீங்களே :-)<br /><br />~ ரவிசங்கர் ஆனந்த்//<br /><br />தல <br /><br />உங்களின் மேலதிக பரிந்துரைக்கு மிக்க நன்றி கண்டிப்பாக இவற்றி இன்னொரு தொகுப்பில் சேர்க்கிறேன், கூடவே தேவதை , கரையெல்லாம் செண்பகப்பூ பாடல்களையும்.<br /><br />பிரபா said...<br /><br /> //நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்//<br /><br />ஆகா வாங்கோ வாங்கோ ;)<br />உங்கள் பதிவுகளைப் படிக்காமல் இல்லை, இனிமேல் பின்னூட்டமும் வைக்கிறேனே.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-88510276570928151922009-08-26T18:59:32.133+10:002009-08-26T18:59:32.133+10:00தல, அப்டியே "கரையெல்லாம் செண்பக பூ " படத...தல, அப்டியே "கரையெல்லாம் செண்பக பூ " படத்துலேந்து " ஏரியிலே எலந்த மரம்" பாட்டையும் சேத்துகோங்க<br /><br />~ ரவிசங்கர் ஆனந்த்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-47667861711684230732009-08-25T22:13:30.787+10:002009-08-25T22:13:30.787+10:00//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிற...//நாங்களும் எங்களால் முடிந்தளவு ஏதாவது கிறுக்குகிறோம் வலைப்பதிவுகளில்....நீங்க அடிக்கடி வந்து கருத்துக்களை சொன்னால் தானே மேற்கொண்டு என்ன பண்ணலாம் என்று ஜோசிக்கலாம்,வருகைக்கு அனுமதி இலவசம், எப்பொழுதுமே கதவுகள் மூடப்படுவதில்லை.//Prapahttps://www.blogger.com/profile/11738878278161545765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-2922455427952725242009-08-24T19:41:14.899+10:002009-08-24T19:41:14.899+10:00அதே போல "ராஜாவின் ரமண மாலைல" .. "அண...அதே போல "ராஜாவின் ரமண மாலைல" .. "அண்ணாமலை உன்னை தன்னால் அழைத்து.." என்று பவதாரினிக்கி அடி எடுத்து குடுப்பார்.. ஆனா முழு பாட்டையும் அவரே தான் பாடி இருப்பாரு<br /><br />~ரவிசங்கர் ஆனந்த்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-77568997140547379572009-08-24T19:21:54.360+10:002009-08-24T19:21:54.360+10:00தல "உறங்காத நினைவுகள்" படத்துல " மௌ...தல "உறங்காத நினைவுகள்" படத்துல " மௌனமே நெஞ்சில்" என்று தொடங்கும் பாடல் ஒன்று ராஜா அடியெடுத்து குடுப்பாரு.. யேசுதாஸ் தொடர்ந்து பாடுவாரு.. படத்துல சிவகுமார் ராஜீவுக்கு பாட்டு சொல்லி தருவது போல சீன்.. அத விட்டுடீங்களே :-) <br /><br />~ ரவிசங்கர் ஆனந்த்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-209278284461721812009-08-23T03:29:59.966+10:002009-08-23T03:29:59.966+10:00”மங்கை நீ மாங்கனி” பாடல் இப்போது ரொம்பப் பிடித்து ...”மங்கை நீ மாங்கனி” பாடல் இப்போது ரொம்பப் பிடித்து விட்டது. அறிமுகத்துக்கு நன்றி.ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-24487385269284817672009-08-23T02:23:41.566+10:002009-08-23T02:23:41.566+10:00தல கோபி
எஸ்.பி.பி தான் கரையோரக்காற்று பாடியது, தி...தல கோபி<br /><br />எஸ்.பி.பி தான் கரையோரக்காற்று பாடியது, திருத்தி விட்டேன், நன்றி<br /><br />வணக்கம் கார்த்திகேயன்<br /><br />நீங்கள் கேட்ட பாட்டு கோடை மழையில் வந்தது. மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு, நீங்கள் சொன்னது போல படத்தின் உள்ளடக்கத்தைப் பார்க்காமல் ராஜா உழைத்ததால் பல பாடல்கள் படத்தோடு சுருண்டு போய் விட்டன.<br /><br /> incissor said...<br /><br /> oru naal andha orunaal from devadhai. movie'il mattume Raja adi eduthu koduppar. cassetteil illai.//<br /><br />ஒரு நாள் அந்த ஒரு நாள் அருமையான பாடல் அல்லவா அது, மிக்க நன்றி நண்பரே அதையும் பின்னர் இணைத்து விடுகின்றேன்.<br /><br />வணக்கம் ரவிஷங்கர்<br /><br />ராஜாவின் பாடல்களை வித்தியாசமாக கொடுக்கணும்னு இதைத் தந்தேன். அந்த ஸ்டில்ஸ் ஐ நாடோடித்தென்றல் டிவிடியை இயக்கி விட்டு நானே எடுத்துக் கொண்டேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-81161961300744552412009-08-22T18:49:07.628+10:002009-08-22T18:49:07.628+10:00தல! நம்ம ராசாவப் பத்தி பதிவு போட்டீங்களா!
ரெண்டு ...தல! நம்ம ராசாவப் பத்தி பதிவு போட்டீங்களா!<br /><br />ரெண்டு நாளா “சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே.....ஓர் மதி மதி..”ன்னு ஒரே சுலோ மோஷன் ஹெக்கோ..கேட்டீச்சு.வந்துட்ம்ல.<br /><br />(ஸ்டில் ஒரு கவிதையா இருக்கு தல)<br /><br />பதிவு நல்லா இருக்கு.புதுசு புதுசா கண்டுபிடிச்சு ராஜாவுக்கு மாலை சாத்துராங்க நம்ம பசங்க.<br /><br />சூப்பர்ங்க.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-8280009033667083522009-08-22T18:14:04.291+10:002009-08-22T18:14:04.291+10:00கோபிநாத் said...
ஆகா போட்டுட்டிங்களா சாமீ.......கோபிநாத் said...<br /><br /> ஆகா போட்டுட்டிங்களா சாமீ....நன்றி நன்றி நன்றியோ நன்றி தல ;)))//<br /><br />வணக்கம் தல, உங்களுக்கும் பிடிக்கும் என்று தான் பதிவிலேயே கொடுத்தேன், ஆனா இந்தளவுக்கு என்று நினைக்கவில்லை ;)<br /><br /><br />வருகைக்கு நன்று சங்கா மற்றும் இளாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-15225954344552637912009-08-22T08:11:01.143+10:002009-08-22T08:11:01.143+10:00அந்த புதிய பாடலுக்கும் நன்றி தல...ஏய்ன்னு இசைஞானிய...அந்த புதிய பாடலுக்கும் நன்றி தல...ஏய்ன்னு இசைஞானியின் குரல் மயக்குது ;))<br /><br />நன்றி தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-11210452102515765822009-08-22T02:02:58.552+10:002009-08-22T02:02:58.552+10:00oru naal andha orunaal from devadhai. movie'i...oru naal andha orunaal from devadhai. movie'il mattume Raja adi eduthu koduppar. cassetteil illai.<br /><br />http://www.youtube.com/watch?v=1dTw3Vo-G94&feature=fvsrincissorhttps://www.blogger.com/profile/14506816536425386549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-84122692230452631272009-08-21T21:29:19.965+10:002009-08-21T21:29:19.965+10:00குணா படத்தி கேசட்டில் இருந்த சிறப்பு தகவல்களை நானு...குணா படத்தி கேசட்டில் இருந்த சிறப்பு தகவல்களை நானும் கேட்ட ஞாபகம் உள்ளது.<br />நல்ல மலரும் நினைவுகள்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-71239659705721582002009-08-21T21:27:39.299+10:002009-08-21T21:27:39.299+10:00கானாஜி
ரொம்ப அற்புத பாடல்கள் கொண்ட தொகுப்பு.
அப்போ...கானாஜி<br />ரொம்ப அற்புத பாடல்கள் கொண்ட தொகுப்பு.<br />அப்போது <br />ராஜா சார் மிகவும் பிஸியாக இருந்த நேரம் .<br /><br />பெரிய தயாரிப்பாளர் ,சிறிய தயாரிப்பாளர் என பேதமே இல்லாமல் இரவு பகலாக <br />தன கடமையை செவ்வன செய்திருப்பார்.<br />நீங்கள் சொன்னது போல நல்ல இசையும் பெட்டிக்குள் சுருண்டதில் எனக்கு மிகவும் வருத்தமே.<br />உம்.<br />சிறையில் சில ராகங்கள்.<br />பகலில் பவுர்ணமி.<br />மங்கை நீ மாங்கனியும் நன்றாக இருந்தது.<br />இது என்ன படம் ?இன்னிசை மழையா?<br /><br />கை வீசி என்னும் வரிகளில் ராஜாவின் ஆளுகை நிதர்சனம்.<br />கொண்டாட்டம்.<br /><br />மணியே மணிக்குயிலே பாடல் கேட்காமல் வாரம் ஓடாது.<br />கண்டிப்பாக கேட்டு விடுவேன்.<br />இது ஒரு மந்திர குரல்.<br />அனைத்தையும் ரசித்தேன்.<br />கேபிள் ஷங்கர் ஒரு பதிவு போட்டிருந்தார்.<br />பார்த்தீர்களா?geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-44044542894700097332009-08-21T21:13:49.965+10:002009-08-21T21:13:49.965+10:00உங்களுடைய பதிவுகள் அருமை. ராஜாவின் தீவிர ரசிகன் நா...உங்களுடைய பதிவுகள் அருமை. ராஜாவின் தீவிர ரசிகன் நான்.<br /><br />"காற்றோடு குழலின் கீதமோ...கண்ணன் வரும் வேலை..."<br />-என்று தொடங்கும் இளைய ராஜாவின் பாடல் சித்ரா பாடியது. இந்தப் பாடல் யாரிடமாவது இருந்தால் எனக்கு அனுப்ப முடியுமா? அல்லது இணையத்தில் தரவிறக்கம் செய்ய சுட்டியைத் தர முடியுமா? தொடர்ந்து தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்த வழி இல்லை. ரொம்ப பழைய பாடல்.<br /><br />என்ன படம் என்று தெரிந்தால் சுலபமாக கிடைத்துவிடும். ஆகவே படத்தின் பெயரையாவது கொடுத்தால் நன்றாக இருக்கும். நன்றி...<br /><br />உங்களுடைய நண்பர்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்துங்களேன்.<br /><br />அன்புடன்,<br />கிருஷ்ண பிரபு.<br />www.online-tamil-books.blogspot.com<br /><br /><br />இது நண்பர் ஒருவரின் வெண்டுகோள்<br />உரியவரிடம் சேர்ப்பிக்கப்பட்டது.<br />இதை நீங்கள் கண்டிப்பாக தேடி எடுத்துவிடுவீர்கள் என தெரியும்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-86964220654967234972009-08-21T20:28:06.245+10:002009-08-21T20:28:06.245+10:00நல்லதொரு தொகுப்புநல்லதொரு தொகுப்புILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-51096757948888576782009-08-21T15:02:11.574+10:002009-08-21T15:02:11.574+10:00அருமை. ”மணியே மணிக்குயிலே” எனக்கு ரொம்பப் பிடித்த ...அருமை. ”மணியே மணிக்குயிலே” எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்.ஷங்கிhttps://www.blogger.com/profile/11493731997322811896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-45512173740097102452009-08-21T14:31:38.267+10:002009-08-21T14:31:38.267+10:00வருகைக்கு நன்றி கலைக்கோவரே
டைனோ பாஸ்
நோ காமெண்...வருகைக்கு நன்றி கலைக்கோவரே<br /><br />டைனோ பாஸ்<br /><br /> நோ காமெண்ட்ஸ் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-20740780056941153532009-08-21T14:10:20.721+10:002009-08-21T14:10:20.721+10:00நெஞ்சுல கைய வச்சு சொல்லுங்க பாஸ்...மருதாணி அரைச்சே...நெஞ்சுல கைய வச்சு சொல்லுங்க பாஸ்...மருதாணி அரைச்சேனே பாட்டுக்கும் அதுக்கு வந்த ப்ரிலூட் மியூசிக்குக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா? :))<br /><br />டைனோAnonymousnoreply@blogger.com