tag:blogger.com,1999:blog-4689646160149257879.post681170358219734051..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: பாடகி சுஜாதாவின் ஆரம்ப காலம்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-12198153189015794082010-09-05T22:44:18.065+10:002010-09-05T22:44:18.065+10:00வணக்கம் காத்தவராயன்
படத்தில் வருவது ஜென்சி பாடியத...வணக்கம் காத்தவராயன்<br /><br />படத்தில் வருவது ஜென்சி பாடியது<br /><br />பாடல்களைத் தரவிறக்கும் வசதியை சில காரணக்களால் எனது தளத்தில் ஏற்படுத்தவில்லை, சிரமத்துக்கு மன்னிக்ககானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-23736941613622411512010-09-05T03:23:36.887+10:002010-09-05T03:23:36.887+10:00///பி.கு: சுஜாதாவின் குரலில் வந்த "ஒரு இனிய ம...///பி.கு: சுஜாதாவின் குரலில் வந்த "ஒரு இனிய மனது" பாடல் "ஜானி" திரைப்படப் பின்னணி இசைத்தொகுப்போடு வரவிருக்கின்றது. இந்தப் பாடல் ஜென்சி, சுஜாதா குரல்களில் தனித்தனியே வந்தது.///<br /><br />கானா,<br /><br />சில சந்தேகம்கள் தீர்த்து வையுங்களேன்<br /><br />1. ஜானி படத்தில் இடம் பெற்றது சுஜாதா பாடியதா? ஜென்சி பாடியதா?<br /><br />2. இருவர் பாடிய பாடல்களும் உங்களிடம் உள்ளதா?<br /><br />3. நீங்கள் இங்கே கொடுக்கும் அரியகளை பாடல்களை எங்களால் டவுன்லோடு செய்ய முடியுமா? எப்படி?காத்தவராயன்https://www.blogger.com/profile/07370865401816194845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-2942914323143465092010-05-12T20:07:19.356+10:002010-05-12T20:07:19.356+10:00தல அருமையான பதிவுக்கு நன்றி
யார் அந்த அரைக்கிறுக்க...தல அருமையான பதிவுக்கு நன்றி<br />யார் அந்த அரைக்கிறுக்கு நடுவன்,இவன் என்ன கிழித்திருக்கிறான் ?இதுவரை?அந்த பெண்னை ஏன் அப்படி டீஸ் செய்கிறான்?இதை யாரும் ஆட்சேபிக்க வில்லையா?அந்த பெண் நன்றாய் பாடியிருந்தார்.விஜய் டிவிக்கு ந்டுவனாக வர தகுதியே வேண்டாம் போல.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-82041182254850346642010-05-10T20:18:56.232+10:002010-05-10T20:18:56.232+10:00வடுவூர் குமார், ரவி
மிக்க நன்றி
சுப்பராமன்
கேட...வடுவூர் குமார், ரவி <br /><br />மிக்க நன்றி<br /><br />சுப்பராமன்<br /><br />கேட்டு ரசியுங்கள் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-13868973319408308282010-05-10T13:51:25.901+10:002010-05-10T13:51:25.901+10:00//செல்லக்குழந்தைகளே கூட சுஜாதா வாணி ஜெயராமோடு பாடி...//செல்லக்குழந்தைகளே கூட சுஜாதா வாணி ஜெயராமோடு பாடி இருந்தார்.// <br /><br />//http://radiospathy.blogspot.com/2009/01/blog-post_11.html//<br /><br />படத்தை மீண்டும் பார்த்த உணர்வு <br />வந்தது தல!<br />நன்றிகள் கோடி உமக்கு!S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-91711815393140343222010-05-10T13:03:59.749+10:002010-05-10T13:03:59.749+10:00தமிழ்ப்பிரியன்
அதான் சுஜாதாவின் ஆரம்பகாலம்னு தலைப...தமிழ்ப்பிரியன்<br /><br />அதான் சுஜாதாவின் ஆரம்பகாலம்னு தலைப்பு வச்சிட்டோமே, ரஹ்மான் எப்படி வருவார் ;)<br /><br />தாருகாசினி<br /><br />வருகைக்கு நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-73006670609071618202010-05-10T04:02:10.623+10:002010-05-10T04:02:10.623+10:00சொன்னால் நம்ப மாட்டீர்கள்.இந்த பதிவைப் படிக்க ஆரம்...சொன்னால் நம்ப மாட்டீர்கள்.இந்த பதிவைப் படிக்க ஆரம்பிக்கும் போது எனக்கு "ஒரு இனிய மனது" பாடல் நினைவுக்கு வந்து அதை கேட்க ஆரம்பித்து விட்டேன். பின் அதை உங்களின் பி.கு வில் பார்த்தது !சுப்பராமன்http://nsraman.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-52456006785554443752010-05-10T03:35:11.014+10:002010-05-10T03:35:11.014+10:00super !!!!!!!super !!!!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-30182035657074072252010-05-09T23:51:23.619+10:002010-05-09T23:51:23.619+10:00ஆஹா!ஸ்ரீவித்யாவின் அந்த பாடல் அப்படியே கிறங்க...ஆஹா!ஸ்ரீவித்யாவின் அந்த பாடல் அப்படியே கிறங்கவைக்கிறது.ஸ்டூடியோ எஃபக்டை மேடையில் கொடுப்பது என்பது அசாதாரணம்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-41331302383377247622010-05-09T23:42:52.117+10:002010-05-09T23:42:52.117+10:00S Maharajan said...
அருமையான பாடல்கள் தல
...S Maharajan said...<br /><br /> அருமையான பாடல்கள் தல<br /> வெகு நாட்களா தேடியும் கிடைக்கவில்லை<br /> ஜானி படத்தில் "ஒரு இனிய மனது" சுஜாதாவா? //<br /><br />வாங்க மகராஜரே<br /><br />ஒரு இனிய மனது ஜென்சி, சுஜாதா குரல்களில் இரண்டு பாடல்களாக இருக்கு. <br /><br />செல்லக்குழந்தைகளே கூட சுஜாதா வாணி ஜெயராமோடு பாடி இருந்தார். ஆனால் அதிகம் அவர் பெயர் அதில் எடுபடவில்லை. அந்தப் பாட்டுச் சுட்டி இங்கே <br /><br />http://radiospathy.blogspot.com/2009/01/blog-post_11.htmlகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-92224375273261024272010-05-09T23:38:01.873+10:002010-05-09T23:38:01.873+10:00இரண்டு பாடலுமே அருமை..."காலைப்பனியில்.."...இரண்டு பாடலுமே அருமை..."காலைப்பனியில்.."பாடல் குரல் சுஜாதாவினுடையது என்று இன்று தான் தெரியும்.சுஜாதாவின் சின்ன வயது குரலில் உள்ள மழலைத்தனம் வித்தியாசமான ஒரு இனிமையைத்தருகிறது...ஸ்ரீவித்யாவின் பாடலும் அருமை.தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-68851413024036348282010-05-09T23:32:03.553+10:002010-05-09T23:32:03.553+10:00பகிர்வு நல்லா இருக்கு பாஸ்! சுஜாதாவின் புதுப் பாட்...பகிர்வு நல்லா இருக்கு பாஸ்! சுஜாதாவின் புதுப் பாட்டு ஒன்னும் கொடுத்து இருக்கலாம்.<br /><br />ஸ்ரீவித்யாவுக்கான பாடலுக்கான விமர்சனத்தைப் பார்த்த போது பாவமா இருந்தது... நடுவர்களுக்கு என்ன தகுதி இருக்கனும்னு குழப்பமா இருக்கு... அப்படியே ஏஷியாநெட் ஸ்டார் சிங்கரில் வரும் விமர்சனத்தை நினைத்துக் கொண்டேன்.Thamiz Priyanhttps://www.blogger.com/profile/12946455739349099519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-21449074659170375612010-05-09T23:30:39.170+10:002010-05-09T23:30:39.170+10:00நாகு
வாங்க வாங்க, நீங்க தான் முதலாவது ;)
ராஜ் டி...நாகு<br /><br />வாங்க வாங்க, நீங்க தான் முதலாவது ;)<br /><br />ராஜ் டிவியில் நடுவர் கிரீஷ் இப்படி ஒருமையில் பேசும்போது போய் அந்தாளை நாலு சாத்து சாத்தலாம் போல இருக்கு. சபை இங்கிதம் தெரியாத மனுஷன். இந்தாள் எல்லாம் பாடகரா வரணும்னு யார் வேண்டினாங்க. அந்த இளம் பாடகி எவ்வளவு அட்சரசுத்தமாகப் பாடியிருக்கிறார்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-50637338272696936802010-05-09T23:23:00.421+10:002010-05-09T23:23:00.421+10:00அருமையான பாடல்கள் தல
வெகு நாட்களா தேடியும் கிடைக்...அருமையான பாடல்கள் தல <br />வெகு நாட்களா தேடியும் கிடைக்கவில்லை <br />ஜானி படத்தில் "ஒரு இனிய மனது" சுஜாதாவா? <br />ஜென்சி அல்ல!<br />மை டியர் குட்டி சாத்தன்<br />படத்தில் "சின்ன குழந்தைகளே" இது சுஜாதாதானே தல!S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-54392721756085069582010-05-09T23:21:23.208+10:002010-05-09T23:21:23.208+10:00மீ த ஃபர்ஸ்ட்?
இரண்டுமே அருமையான பாடல்கள்... நன்ற...மீ த ஃபர்ஸ்ட்?<br /><br />இரண்டுமே அருமையான பாடல்கள்... நன்றி...<br /><br />ராஜ் டிவி சுட்டியில் பாடகியை ஒருமையில் பேசுவது முரணாக இருக்கிறது. வாழ்க டிவி தமிழ் கலாசாரம்!நாகு (Nagu)https://www.blogger.com/profile/11764622067696381750noreply@blogger.com