tag:blogger.com,1999:blog-4689646160149257879.post6492181818402944995..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: றேடியோஸ்பதியின் சிறப்பு நேயர் ஷைலஜாகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-16975345067154348502009-04-09T22:52:00.000+10:002009-04-09T22:52:00.000+10:00மிக்க நன்றி ஷங்கர்மிக்க நன்றி ஷங்கர்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-34911736664004096642009-04-09T00:10:00.000+10:002009-04-09T00:10:00.000+10:00unga pathivu arumaiunga pathivu arumaisankarkumarhttps://www.blogger.com/profile/12198368323651184627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-85866837601712264852008-06-05T23:49:00.000+10:002008-06-05T23:49:00.000+10:00//ஷைலஜா, ஆனந்த விகடனில் பரிசு பெற்ற கதைகளை எழுதி உ...//ஷைலஜா, ஆனந்த விகடனில் பரிசு பெற்ற கதைகளை எழுதி உள்ளாங்க!<BR/>தமிழ் சிஃபியில் தனியாக ஒரு ஒலிப்பந்தல், கவிப்பந்தலே நடத்துறாங்க!<BR/>!//<BR/>அது மட்டுமா KRS அண்ணா! பொதிகையில் வரும் இவருடய சித்தர்கள் பற்றிய நிகழ்ச்சி மிகவும் அருமையான பல நல்ல தகவல்களை தரும் ஒரு நல்ல நிகழ்ச்சி! இவர் மிகச்சிறந்த ஓவியரும் கூட,இவருடய தஞ்சை ஓவியங்கள் காண்பவர் நெஞ்சை பரிகொடுக்க வைக்கும்!<BR/><BR/>By,<BR/>ThambiAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-11199764035019854252008-05-26T18:05:00.001+10:002008-05-26T18:05:00.001+10:00கவிநயா said... //ரவி ச்சும்மா அன்பினால் பாசத்தினால...கவிநயா said... <BR/>//ரவி ச்சும்மா அன்பினால் பாசத்தினால் ஏதாவது சொல்வார். அதுக்குப்போயி....:)//<BR/><BR/>அட! அப்ப எங்களுக்கெல்லாம் அந்த ..பூ, .சம், எல்லாம் இல்லையாக்கும்! போங்க, உங்க பேச்சு டூ, கா!<BR/><BR/>May 26, 2>>>>>>>>>>:):):):):) என்ன பூ, என்ன சம்? காய்? கேஆரெஸ்ஸ்ஸ்ஸூ வந்து விளக்குங்கப்பா ப்ளீஸ்ஸூ!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-37317274964601690422008-05-26T10:13:00.000+10:002008-05-26T10:13:00.000+10:00//ரவி ச்சும்மா அன்பினால் பாசத்தினால் ஏதாவது சொல்வா...//ரவி ச்சும்மா அன்பினால் பாசத்தினால் ஏதாவது சொல்வார். அதுக்குப்போயி....:)//<BR/><BR/>அட! அப்ப எங்களுக்கெல்லாம் அந்த ..பூ, .சம், எல்லாம் இல்லையாக்கும்! போங்க, உங்க பேச்சு டூ, கா!Kavinayahttps://www.blogger.com/profile/08957295904742848732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-89069034955977529712008-05-26T01:25:00.000+10:002008-05-26T01:25:00.000+10:00கவிநயா said... //ஷைலஜா, ஆனந்த விகடனில் பரிசு பெற்ற...கவிநயா said... <BR/>//ஷைலஜா, ஆனந்த விகடனில் பரிசு பெற்ற கதைகளை எழுதி உள்ளாங்க!<BR/>தமிழ் சிஃபியில் தனியாக ஒரு ஒலிப்பந்தல், கவிப்பந்தலே நடத்துறாங்க!<BR/>!//<BR/><BR/>திருவரங்கப்ரியா பத்தி தெரியாத செய்திகளைத் தெரிய வச்சு, வழக்கம் போலக் கலக்கியிருக்கும் கண்ணபிரான் வாழ்க!<BR/><BR/>May 23, 2008>......கவிநயா என்ன நீங்களும் இப்படி வாழ்க கோஷம் போட்றீங்க?:) ரவி ச்சும்மா அன்பினால் பாசத்தினால் ஏதாவது சொல்வார். அதுக்குப்போயி....:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-62185037926673876982008-05-26T01:13:00.000+10:002008-05-26T01:13:00.000+10:00ambi said... வாழைக்காய் வெச்சு பஜ்ஜி போடலாம். சீக்...ambi said... <BR/>வாழைக்காய் வெச்சு பஜ்ஜி போடலாம். சீக்ரம் பொண்ணு பாக்க வரேன், சூடா வாழைகாய் பஜ்ஜி போட்டு வை அம்மணி!னு சொல்லி இருக்கலாம் இல்ல. என்ன நான் சொல்றது? :p<BR/><BR/>May 25, 2008 6:11 PM <BR/>கேசரி இன்னும் நான் செஞ்சிதரலைதான் அதுக்காக பஜ்ஜியை இங்க இழுத்தா எனக்கு புரியாம போய்டுமா அம்பி? :)ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-76851084487272320702008-05-26T01:08:00.000+10:002008-05-26T01:08:00.000+10:00ambi said... அடடா, எல்லா பாடல்களும் சரியான தேர்வு....ambi said... <BR/>அடடா, எல்லா பாடல்களும் சரியான தேர்வு. உருகுதே! பாடல் என் தம்பியின் பேவரட்.<BR/>:))<BR/>>..வாங்க அம்பி....உங்க (என்)தம்பிக்கு உருகுதே பிடிக்குமா?:) அடுத்த சந்திப்புல கண்சுக்கு அந்தப்பாட்டுதான்!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-20113893691511898742008-05-25T20:54:00.000+10:002008-05-25T20:54:00.000+10:00kannan said... Nice selection of songs.Hats off to...kannan said... <BR/>Nice selection of songs.<BR/>Hats off to the new trial,it worked good.<BR/>Sailaja's voice is nice.<BR/>All the songs are great to hear.Hariharan and shobana are outstanding.<BR/>Best Wishes,<BR/>Kannan Viswagandhi<BR/>http://www.growing-self.blogspot.com<BR/>>>>> நன்றி கண்ணன்! புதுமுயற்சி எடுக்க முதலில் தயக்கமும் பயமுமாகவே இருந்தது கானாப்ரபாதான் ஊக்குவித்தார். நன்றி வருகைக்கும் உங்களின் கருத்துக்கும்!<BR/> <BR/>ஷைலஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-30374647412694370122008-05-25T20:53:00.000+10:002008-05-25T20:53:00.000+10:00ஷைலஜாவிற்கு வாழ்த்துகள். இந்த வார நேயர் ஆயிட்டீங்க...ஷைலஜாவிற்கு வாழ்த்துகள். இந்த வார நேயர் ஆயிட்டீங்களே. :)>>><BR/>ஆமாம் ராகவன்! கானாப்ரபாகிட்ட இதுக்கு ஒருமாசம் முன்னாடியே அப்ளிகேஷன் போட்ருந்தேன்!!<BR/><BR/>//நேத்தே எல்லாப் பாட்டுகளையும் அந்தப் பாட்டுகளுக்கு உங்க விளக்கங்களையும் கேட்டேன். வழக்கமா எல்லாரும் எழுதுவோம். நீங்கப் பேசிப் பாடிக் கொடுத்துட்டீங்க//<BR/> <BR/>>>>>அது 2ம்தான் சுமாரா தெரியும் அதான்:):)<BR/><BR/>எல்லாப் பாட்டுகளும் எனக்குப் பிடிக்கும். அத்திக்காய் பாட்டு ஒரு பாடம். தமிழை எப்படியெல்லாம் சிறப்பாப் பயன்படுத்தலாம்னு ஒரு எடுத்துக்காட்டு. அதுல ஒரு சிறிய திருத்தம்...சாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் வாழக்காய். சாதிக்காய் கெட்டது போல் அல்ல. <BR/><BR/>>>>>அப்படியா? உங்க நண்பர் கே ஆர் எஸ் இதுக்கு பதில் சொல்லணும்!<BR/><BR/>அப்படியே சரியா ஒங்க ஊர் பாட்டும் கண்ணன் பாட்டும் கேட்டுட்டீங்க ;)<BR/> <BR/>>>>>பின்ன அரங்கனின்றி முழுமைஅடையுமோ இந்த இசைஅரங்கம்?:)<BR/><BR/>பொய் சொல்லக் கூடாது பாட்டு முந்தி கேட்டதில்லை. இப்பக் கேக்குறேன். உருகுதே மருகுதே அருமையான பாட்டு. ஜி.வி.பிரகாஷ் சிறப்பாகவே இசையமைக்கிறார். மீடியாக்கர் வாரிசு இசை மாதிரி இல்லாம சிறப்பாக முயற்சிக்கிறார். பாராட்டி ஊக்குவிக்கப்பட வேண்டிய இசையமைப்பாளர் அவர்.>>><BR/> <BR/>நன்றி ராக்ஸ்! வருகைக்கும் கருத்துக்கும்!<BR/>அன்புடன்<BR/>ஷைலஜாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-38741327001615458082008-05-25T18:11:00.000+10:002008-05-25T18:11:00.000+10:00வாழைக்காய் வெச்சு பஜ்ஜி போடலாம். சீக்ரம் பொண்ணு பா...வாழைக்காய் வெச்சு பஜ்ஜி போடலாம். சீக்ரம் பொண்ணு பாக்க வரேன், சூடா வாழைகாய் பஜ்ஜி போட்டு வை அம்மணி!னு சொல்லி இருக்கலாம் இல்ல. என்ன நான் சொல்றது? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-43765396391150979932008-05-25T18:08:00.000+10:002008-05-25T18:08:00.000+10:00//உள்ளத்தைப் பறி கொடுக்கும்! ஒருவருக்குக் கொடுத்தத...//உள்ளத்தைப் பறி கொடுக்கும்! ஒருவருக்குக் கொடுத்தது கொடுத்தது தான்! :-)<BR/>அதான் எங்கள் உள்ளம் வாழக்காய்-ன்னு சொல்லறான் காதலன்! <BR/> //<BR/><BR/> அடடே கேஆரெஸ் அண்ணே பின்னிட்டீங்க போங்க. எல்லாம் சொந்த அனுபவமோ? :pambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-67765132349475142632008-05-25T18:06:00.000+10:002008-05-25T18:06:00.000+10:00அலை பாயுதே! என்ன பீட்? பொதுவா ஊத்துக்காடு பாடல்களை...அலை பாயுதே! என்ன பீட்? பொதுவா ஊத்துக்காடு பாடல்களை தில்லானாவுக்கு பயன்படுத்திக்குவாங்க நாட்டிய மக்கள். <BR/><BR/>ஏன்னா அவரோட வரிகள் ரொம்ப பொருத்தமா சரம் சரமா வந்து விழும். (இதெல்லாம் என் தங்கமணி சொன்ன தகவல், ஹிஹி)<BR/><BR/>பேசாம ஊத்துக்காடு பாடல்கள் எல்லாத்தையுமே இப்படி டிரம்ஸ் போட்டு வாசிக்கலாம்.ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-3703481018513815402008-05-25T18:04:00.000+10:002008-05-25T18:04:00.000+10:00அடடா, எல்லா பாடல்களும் சரியான தேர்வு. உருகுதே! பாட...அடடா, எல்லா பாடல்களும் சரியான தேர்வு. உருகுதே! பாடல் என் தம்பியின் பேவரட்.<BR/>:))ambihttps://www.blogger.com/profile/00015917413005503394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-26247104930654264992008-05-25T14:31:00.000+10:002008-05-25T14:31:00.000+10:00Nice selection of songs.Hats off to the new trial,...Nice selection of songs.<BR/>Hats off to the new trial,it worked good.<BR/>Sailaja's voice is nice.<BR/>All the songs are great to hear.Hariharan and shobana are outstanding.<BR/>Best Wishes,<BR/>Kannan Viswagandhi<BR/>http://www.growing-self.blogspot.comkannanhttps://www.blogger.com/profile/07639008412907917244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-23641543094283818912008-05-25T06:05:00.000+10:002008-05-25T06:05:00.000+10:00ஷைலஜாவிற்கு வாழ்த்துகள். இந்த வார நேயர் ஆயிட்டீங்க...ஷைலஜாவிற்கு வாழ்த்துகள். இந்த வார நேயர் ஆயிட்டீங்களே. :)<BR/><BR/>நேத்தே எல்லாப் பாட்டுகளையும் அந்தப் பாட்டுகளுக்கு உங்க விளக்கங்களையும் கேட்டேன். வழக்கமா எல்லாரும் எழுதுவோம். நீங்கப் பேசிப் பாடிக் கொடுத்துட்டீங்க.<BR/><BR/>எல்லாப் பாட்டுகளும் எனக்குப் பிடிக்கும். அத்திக்காய் பாட்டு ஒரு பாடம். தமிழை எப்படியெல்லாம் சிறப்பாப் பயன்படுத்தலாம்னு ஒரு எடுத்துக்காட்டு. அதுல ஒரு சிறிய திருத்தம்...சாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் வாழக்காய். சாதிக்காய் கெட்டது போல் அல்ல. <BR/><BR/>அப்படியே சரியா ஒங்க ஊர் பாட்டும் கண்ணன் பாட்டும் கேட்டுட்டீங்க ;)<BR/><BR/>பொய் சொல்லக் கூடாது பாட்டு முந்தி கேட்டதில்லை. இப்பக் கேக்குறேன். உருகுதே மருகுதே அருமையான பாட்டு. ஜி.வி.பிரகாஷ் சிறப்பாகவே இசையமைக்கிறார். மீடியாக்கர் வாரிசு இசை மாதிரி இல்லாம சிறப்பாக முயற்சிக்கிறார். பாராட்டி ஊக்குவிக்கப்பட வேண்டிய இசையமைப்பாளர் அவர்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-72686244699456407272008-05-24T01:27:00.000+10:002008-05-24T01:27:00.000+10:00SurveySan said... நல்ல தெரிவுகள்.பொய் சொல்லக் கூடா...SurveySan said... <BR/>நல்ல தெரிவுகள்.<BR/><BR/>பொய் சொல்லக் கூடாது பாட்டை நானும், VSKம், ஷைலஜாவின் விருப்பத்திற்காக பாடியுள்ளது இங்கே :)<BR/>http://neyarviruppam.blogspot.com/2007/02/3.html<BR/><BR/>(எல்லாம் ஒரு வெளம்பரம்தேன்)<BR/><BR/>May 23, 2008 12:46 PM >>>>>சர்வ்ஸ்ஸ்ஸ்ஸு...நீங்க பாட்டுக்கு பாட்டுணு ஒண்ணு ஆரம்பிச்சி எங்களுக்கு பாட வாய்ப்பு தந்தீங்க விருப்பப்பாடலையும் பாடவச்சீங்க!!! நன்றி தாங்க்ஸ் தன்யவாத்ஜீ!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-82150534238759487442008-05-24T01:24:00.000+10:002008-05-24T01:24:00.000+10:00VSK said... நல்ல்லதொரு பாடகியின் சிறந்த பாடல்களை இ...VSK said... <BR/>நல்ல்லதொரு பாடகியின் சிறந்த பாடல்களை இட்டு வளமை ஆக்கியிருக்கிறீர்கள்!<BR/><BR/>பொய் சொல்லக்கூடாது கண்மணி .... நானும் பாடி இருக்கிறேன்!<BR/><BR/>சர்வேசன் சொன்னதுபோல, 'எல்லாம் ஒரு விளம்பரந்தேன்!'<BR/><BR/>அடுத்த முறை எங்களைக் கூப்பிட மாட்டீங்களா என்ன?!!!!:))))<BR/><BR/>May 23, 2008 <BR/><BR/><BR/>>>.....>.....நன்றி டாக்டர்..அந்தப்பாடலை நீங்க சர்வ்ஸ் 2பேரும் பாடினதை மறப்பேனாஎன்ன?:)ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-25439060162821449352008-05-24T01:05:00.000+10:002008-05-24T01:05:00.000+10:00புதிய முறையை அறிமுகப்படுத்தி ரசிக்கும் படியான 5 பா...புதிய முறையை அறிமுகப்படுத்தி ரசிக்கும் படியான 5 பாடல்களை கொடுத்த ஷைலஜா அக்காவிறக்கு நன்றிகள் ;))<BR/><BR/>தல கானாவுக்கும் என்னோட நன்றி>>>>>>>><BR/><BR/>என்னும் கோபிநாத்திற்கு மிக்க நன்றி.....வாய்ப்புதந்த கானாப்ரபாவுக்கு இங்கே மீண்டும்நானும் நன்றி சொல்லிக்கறேன்ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-29675313022676984522008-05-24T00:13:00.000+10:002008-05-24T00:13:00.000+10:00கோபிநாத் said... ஆகா...இந்த வாரம் எங்க மை.பா அக்கா...கோபிநாத் said... <BR/>ஆகா...இந்த வாரம் எங்க மை.பா அக்காவா ;)))) கலக்கல் தான் ;))<BR/><BR/>ஷைலஜா அக்காவை பத்தி சொல்ல ஒன்னுமே இல்ல....அதான் ரிஷானும், தல கே.ஆர்.எஸ்ம் மொத்தத்தையும் சொல்லிட்டாங்க...அதனால அவுங்க சொன்னதுக்கு எல்லாம் ஒரு ரீப்பிட்டே ;))<BR/><BR/>\\இதை எல்லாம் எப்படி உங்க இன்ட்ரோவில் சொல்லாமப் போகலாம் அண்ணாச்சி?<BR/>அட்லீஸ்ட் நண்பர்களுக்கு எல்லாம் அல்வா கொடுப்பாங்க! சாரி மைசூர் பாக்கு கொடுப்பாங்க! அதை மறக்காமச் சொல்லணும்-ல!\\\<BR/><BR/>கே.ஆர்.எஸ் தல....சரியாக சொன்னிங்க..வலையுலகத்தில் ஷைலஜா என்று சொன்னா கூட சரியாக தெரியாது...ஆனா மை.பா ஷைலஜான்னு சொன்னா தான் தெரியும்..அப்படி பட்ட மை.பாவை மறந்த எங்கள் தல கானாவுக்கு ஷைலஜா அக்காவின் தம்பிகளின் சார்ப்பாக என்னோட கண்டணங்கள் ;))<BR/><BR/>May 23, 2008 6:44 PM >>>>>>><BR/><BR/>கோபிநாத்! இப்படி எல்லாரும் ஒரு மைபாவுக்காக கானாப்ரபாக்கு கண்டனம் தெரிவிக்கறது சரியே இல்ல<BR/><BR/>:):) வருகைக்கு நன்றி கோபிநாத்ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-22456279918937463162008-05-23T19:07:00.000+10:002008-05-23T19:07:00.000+10:001. அத்திக்காய் பாடலுக்குஇந்த பாடல் எல்லாம் உண்மையா...1. அத்திக்காய் பாடலுக்கு<BR/><BR/>இந்த பாடல் எல்லாம் உண்மையாக நான் இந்த அளவுக்கு கவனமாக எல்லாம் கேட்டது இல்லை...ஒவ்வொரு வரிக்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கங்களும் பாடலை கேட்க தூண்டுகிறது ;))<BR/><BR/>2. ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் வந்தனம் செய்யடி<BR/><BR/>எனக்கு பிடித்த பாடல்...அழகாக எடுத்திருப்பாங்க...ராஜாவின் இசையும் அருமையாக இருக்கும் ;)<BR/><BR/>3. அலைபாயுதே கண்ணா<BR/><BR/>சூப்பர் பாட்டு...நிறைய முறை அதுவும் காலை வேலையில் இந்த பாட்டை கேட்கவே அழகாக இருக்கும் ;)<BR/><BR/>4. பொய் சொல்லக் கூடாது காதலி<BR/><BR/>அதிகம் கேட்கவில்லை என்றாலும்...ரசிக்கும் படியான பாடல் ;)<BR/><BR/>5. உருகுதே மருகுதே<BR/><BR/>அருமையான பாடல்....குரல்களும் இசையும் அட்டகாசமாக இருக்கும் ;)<BR/><BR/>\இவர் தன் குரலில் திரையிசைப்பாடல்களையும் பாடி நேயர் விருப்பம் போன்ற பகுதிகளுக்கு அளித்து வருகின்றார்\\<BR/><BR/>ம்ம்ம்...நானும் கேட்டு இருக்கிறேன்..முருகனருள் பதிவுகளில்.<BR/><BR/>புதிய முறையை அறிமுகப்படுத்தி ரசிக்கும் படியான 5 பாடல்களை கொடுத்த ஷைலஜா அக்காவிறக்கு நன்றிகள் ;))<BR/><BR/>தல கானாவுக்கும் என்னோட நன்றி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-61677018211550138192008-05-23T18:44:00.000+10:002008-05-23T18:44:00.000+10:00ஆகா...இந்த வாரம் எங்க மை.பா அக்காவா ;)))) கலக்கல்...ஆகா...இந்த வாரம் எங்க மை.பா அக்காவா ;)))) கலக்கல் தான் ;))<BR/><BR/>ஷைலஜா அக்காவை பத்தி சொல்ல ஒன்னுமே இல்ல....அதான் ரிஷானும், தல கே.ஆர்.எஸ்ம் மொத்தத்தையும் சொல்லிட்டாங்க...அதனால அவுங்க சொன்னதுக்கு எல்லாம் ஒரு ரீப்பிட்டே ;))<BR/><BR/>\\இதை எல்லாம் எப்படி உங்க இன்ட்ரோவில் சொல்லாமப் போகலாம் அண்ணாச்சி?<BR/>அட்லீஸ்ட் நண்பர்களுக்கு எல்லாம் அல்வா கொடுப்பாங்க! சாரி மைசூர் பாக்கு கொடுப்பாங்க! அதை மறக்காமச் சொல்லணும்-ல!\\\<BR/><BR/>கே.ஆர்.எஸ் தல....சரியாக சொன்னிங்க..வலையுலகத்தில் ஷைலஜா என்று சொன்னா கூட சரியாக தெரியாது...ஆனா மை.பா ஷைலஜான்னு சொன்னா தான் தெரியும்..அப்படி பட்ட மை.பாவை மறந்த எங்கள் தல கானாவுக்கு ஷைலஜா அக்காவின் தம்பிகளின் சார்ப்பாக என்னோட கண்டணங்கள் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-11783145533230281682008-05-23T18:15:00.000+10:002008-05-23T18:15:00.000+10:00kannabiran, RAVI SHANKAR (KRS) said... வாழைக்காய் ...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/>வாழைக்காய் குலை தள்ளுவது பற்றி இன்னோரு தகவல்!<BR/><BR/>27வது இலை தோன்றிய பிறகு தான் மரம் குலை தள்ளும். அதுக்கப்புறம் 28வது இலை ஒன்னு வரும்! அது<BR/>முழுமையாக இல்லாமல் குலையை மறைத்தவாறு கீழ் நோக்கி இருக்கும்!<BR/><BR/>மத்த இலைகள் மேல் நோக்கி நமக்கு அமைந்தாலும் தான் ஈன்ற <BR/>குலையைப் பாதுகாக்க அந்த 28வது இலை! அதை வெட்ட மாட்டாங்க! அட என்னா தான் சொல்லுங்க வாழை மரம் வாழை மரம் தாங்க!<BR/>ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னா எங்கூரு வாழைப்பந்தல் கிராமம்! ஹிஹி :-))))<BR/><BR/>ஷைல்ஸ், நீங்க எதிர்பார்த்த வெளக்கஞ் சரியா?<BR/>>.....சரி சரி வாழைப்பந்தல்காரரு சொன்னா சரி இல்லாம போய்டுமா?:) அமக்களமான பின்னூட்டம் போங்க!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-4600830991082331372008-05-23T18:12:00.000+10:002008-05-23T18:12:00.000+10:00kannabiran, RAVI SHANKAR (KRS) said... ஷைல்ஸ் அக்க...kannabiran, RAVI SHANKAR (KRS) said... <BR/><BR/>ஷைல்ஸ் அக்கா இந்த முறை நான் பெங்களூர் போன போது, பதிவர் சந்திப்பில் அத்திக்காய் காய் காய் பாட்டை எனக்குன்னே பாடிக் காட்டினாங்க! அவங்க மோஸ்ட் ஃபேவரிட் பாடல்! எனக்கும் தான்!<BR/>>>>>>>தமிழ் வித்தியாசமாய் அழகு [பெறும் பாடல்கள் எல்லாமே பிடிக்கிறது!<BR/><BR/><BR/><BR/>//ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய் <BR/><BR/>ஏல வாசனைப்போல எங்கள் மனசு வாழ நீ ஒளிவீசு (இதில் <BR/>இன்னொரு பொருள் இருக்கலாம் யாராவது விளக்குங்க)//<BR/><BR/>இதுல ரெண்டு சுவை இருக்கு!<BR/>மொதல்ல ஏலக்காய்! <BR/><BR/>பொதுவா கனி தான் மணம் வீசும்! காய் அவ்வளவா வீசாது! பலாக்காய்க்கு வாசம் இல்ல! ஆனா காய் கனிஞ்சா ஊருக்கே வாசம் வீசும்!<BR/>ஆனாப் பாருங்க! ஏலக்காய் அப்படி அல்ல! காய் தான்! ஆனால் அதன் மணமே தனி! <BR/><BR/>அது போலத் தான் காதலர் மனசும்! என்ன தான் காதலர் மனசு காயா இருந்தாலும் பழுத்து இருந்தாலும் ஏலக்காய் போலக் காதல் வாசம் வீசிக்கிட்டே தான் இருக்கும் :-)<BR/>ஏலக்காயைப் பொடிக்கப் பொடிக்க வாசம் இன்னும் வீசும்!<BR/>காதலில் காய் விடக் காய் விட (ஊடல்),பாசம் இன்னும் வீசும்! :-) <BR/><BR/>ரெண்டாவது வாழக்காய்<BR/><BR/>வாழக்காய் குலை தள்ளும் போது பாத்து இருக்கீங்களா?<BR/>ஒரே ஒரு முறை தான் குலை தள்ளும்! அது போலத் தான் காதல் உள்ளமும்! <BR/>ஆழ்ந்த காதல் ஒரு முறை தான் குலை தள்ளும்! உள்ளத்தைப் பறி கொடுக்கும்! ஒருவருக்குக் கொடுத்தது கொடுத்தது தான்! :-)<BR/>அதான் எங்கள் உள்ளம் வாழக்காய்-ன்னு சொல்லறான் காதலன்! :-))>>>>><BR/>ஏலக்காயைப்பொடிக்கபொடிக்க வாசம்வீசும் அதன் தோலி கூட மணக்கும்...<BR/>அதைக்காதலோடு இணைத்து...ம்ம்ம்ம் கலக்கல் ரவி!!<BR/>வாழைக்குலையை காதல்மனசோடு ஒப்பிட்டது அருமை!!!இதுக்குத்தான் ரவியை இங்கே விமர்சனம் செய்ய அழைச்சது!! இல்லேன்னா எனக்கெங்கே இவ்வளவு விவரம் தெரியப்போகிறது? நன்றி ரவி.<BR/><BR/>May 23, 2008 1:36 AMஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-79185031439474185722008-05-23T17:56:00.001+10:002008-05-23T17:56:00.001+10:00தமிழன்... said... உருகுதே மருகுதே ஒரு மாதிரி உருகு...தமிழன்... said... <BR/>உருகுதே மருகுதே ஒரு மாதிரி உருகுகிற பாடல் எனக்கு னெக்கும் ரொம்பப்பிடிக்கும் அலைபாயுதே கண்ணாவும் பிடித்த பாடல் இந்தப்பாடலை கேட்டாலோ அல்லது பார்த்தாலோ கூடப்படித்த பெண்களையும்(இந்தப்பாடல் பாடப்படாத பள்ளிக்கூட விழாக்கள் அரிது அப்படித்தானே பிரபா அண்ணன்) சில பல நிகழ்வுகளும் நினைவில் வந்து போகும்<BR/>//ஆமாம் தமிழன்.. ஏதோ ஒரு பாட்டுஎன்காதில் கேட்கும், கேட்கும் போதெல்லாம் சில ஞாபகம் தாலாட்டும் என்றும் ஒருபாட்டு இருக்கே!! இசைக்குமட்டுமே இந்த வல்லமை உண்டு!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.com