tag:blogger.com,1999:blog-4689646160149257879.post6428435274888342170..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-25680925600688833642007-03-29T16:45:00.000+10:002007-03-29T16:45:00.000+10:00திலகன்விளங்கினாச் சரி ;-)திலகன்<BR/><BR/>விளங்கினாச் சரி ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-44130542129470388002007-03-27T19:45:00.000+10:002007-03-27T19:45:00.000+10:00அண்ணா பாட்டு நல்லாயிருக்கு.இப்படியான பாட்டுகளை அடி...அண்ணா பாட்டு நல்லாயிருக்கு.<BR/><BR/>இப்படியான பாட்டுகளை அடிக்கடி பகிர வேண்டும்.<BR/><BR/>//சந்திரனும் திலகனும் அநியாயத்துக்கு அப்பாவியளா இருக்கினமே!//<BR/>வசந்தன் அண்ணே என்ன செய்யிறது !!<BR/>நீங்க சொன்ன சரி :)<BR/><BR/>இப்ப தான் உலாத்தலில் பாத்தன்.Thillakanhttps://www.blogger.com/profile/13853540052544022199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-69017858071785490182007-03-26T15:03:00.000+10:002007-03-26T15:03:00.000+10:00படியாதவன்சரி உங்களையும் சேர்த்துத் தான் ;-)சினேகித...படியாதவன்<BR/><BR/>சரி உங்களையும் சேர்த்துத் தான் ;-)<BR/><BR/>சினேகிதி<BR/><BR/>மேலதிக தகவலுக்கு நன்றிகள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-16838510301321536942007-03-26T14:43:00.000+10:002007-03-26T14:43:00.000+10:00\\சினேகிதிஇது இளைஞர்களின் அவலம் குறித்த பாடல். இது...\\சினேகிதி<BR/><BR/>இது இளைஞர்களின் அவலம் குறித்த பாடல். இது எப்படி உங்களுக்குப் பிடித்திருக்கும் ;-) <BR/>\\<BR/><BR/>எனக்கு விருப்பம் என்று சொல்லல பிரபாண்ணா...கனதரம் கேட்டிருக்கிறன் என்று சொன்னான்.ஒரு 6 மாசம் நானும் வானொலி அறிவிப்பாளராகவிருந்தேன் அந்த நேரம் "நீங்களுமொரு இயக்குனர்" என்ற நிகழ்ச்சியென நினைக்கிறன்.. ஒரு அண்ணா வந்து ஒரு கதை சொல்லி உந்தப்பாட்டைப்போடச்சொல்லி கேட்டார் பிறகு உந்தப்பாட்டு பேமஸாகி நிறை அண்ணாமார் விரும்பிக்கேப்பினம்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-79569699357906112652007-03-25T18:36:00.000+10:002007-03-25T18:36:00.000+10:00//மிச்சம் இருக்கிறவை மதி, சின்னக்குட்டி, யோகன் அண்...//மிச்சம் இருக்கிறவை மதி, சின்னக்குட்டி, யோகன் அண்ணை, மழை, செல்லி//<BR/>என்ன அண்ணை, என்னையெல்லாம் இந்த ஆட்டத்தில சேக்க மாட்டியளோ??<BR/>:))<BR/><BR/>பாட்டு நல்லாயிருக்கு...படியாதவன்https://www.blogger.com/profile/06803178824254442064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-45309923800288397412007-03-25T18:10:00.000+10:002007-03-25T18:10:00.000+10:00//யோகன் பாரிஸ்(Johan-Paris) said... பிரபா!முதல் தட...//யோகன் பாரிஸ்(Johan-Paris) said... <BR/>பிரபா!<BR/>முதல் தடவையாக அறிகிறேன். ஆனால் உண்மை!<BR/>ஆசை;வயது;வாலிபம் யாவும் தொலைத்த ஆண்கள் பலர்.<BR/>சிந்திக்க வேண்டியது. பெற்றோரே!//<BR/><BR/>யோகன் அண்ணா சீரியசா எடுத்திட்டியள் ;-)<BR/>ஆனாலும் உண்மைதான் இது நகைச்சுவையாக இருந்தாலும் மறுபக்கத்தில் ஒரு அவலமும் இருக்கிறது.<BR/><BR/>//சயந்தன் said... <BR/>சிந்திக்க வேண்டியதும் விரைந்து முடிவெடுக்க வேண்டியதும் இளைஞர்களும் இளைஞிகளுமே தவிர பெற்றோர்கள் அல்ல என்பதை கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். //<BR/><BR/>சயந்தன்<BR/><BR/>இப்படியான அபலைகளுக்கு ஒரு சங்கம் நாம் அமைக்கவேண்டும். வாழாவெட்டி வாலிபர் சங்கம் என்ற பெயரை நான் முன்மொழிகிறேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-54448445282821678092007-03-25T11:55:00.000+10:002007-03-25T11:55:00.000+10:00//வெற்றி said... கானா பிரபா,இப் பாடலில் சொல்லப்பட்...//வெற்றி said... <BR/>கானா பிரபா,<BR/>இப் பாடலில் சொல்லப்பட்டுள்ள பல கருத்துக்கள் எமது சமூகத்தில் சில இளைஞர்கள் சந்திக்கும் சில அவலங்களைச் சித்தரிக்கிறது.//<BR/><BR/>வெற்றி<BR/><BR/>நீங்கள் கூறுவது உண்மை, பல இளைஞர்கள் தடம் மாறிப்போனதற்கு அவர்களின் பெற்றோர்களின் பாராமுகமும் முக்கிய காரணம்<BR/><BR/>//சினேகிதி said... <BR/>haha enaku intha paadu theriume....itha vachu inga oru remix seithavai.//<BR/><BR/>சினேகிதி<BR/><BR/>இது இளைஞர்களின் அவலம் குறித்த பாடல். இது எப்படி உங்களுக்குப் பிடித்திருக்கும் ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-32249751170153445832007-03-25T10:45:00.000+10:002007-03-25T10:45:00.000+10:00//சிந்திக்க வேண்டியது. பெற்றோரே!//சிந்திக்க வேண்டி...//சிந்திக்க வேண்டியது. பெற்றோரே!//<BR/><BR/>சிந்திக்க வேண்டியதும் விரைந்து முடிவெடுக்க வேண்டியதும் இளைஞர்களும் இளைஞிகளுமே தவிர பெற்றோர்கள் அல்ல என்பதை கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.சயந்தன்https://www.blogger.com/profile/08910319989720988215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-42202724272287110072007-03-25T08:49:00.000+10:002007-03-25T08:49:00.000+10:00பிரபா!முதல் தடவையாக அறிகிறேன். ஆனால் உண்மை!ஆசை;வயத...பிரபா!<BR/>முதல் தடவையாக அறிகிறேன். ஆனால் உண்மை!<BR/>ஆசை;வயது;வாலிபம் யாவும் தொலைத்த ஆண்கள் பலர்.<BR/>சிந்திக்க வேண்டியது. பெற்றோரே!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-42019430166346561102007-03-25T08:32:00.000+10:002007-03-25T08:32:00.000+10:00// செல்லி said... பாவம் இந்தப் பெடியன் பாக்கிற வயச...// செல்லி said... <BR/>பாவம் இந்தப் பெடியன் பாக்கிற வயசில படிச்சு போட்டு, நல்ல பெட்டையளை கோட்டை விட்டிட்டு, கடைசீல போடுற எச்சரிக்கை பெரும் பொல்லாப்பாக் கிடக்கு.//<BR/><BR/>என்ன செய்யிறது செல்லி, ஆண்கள் காலாகாலமாக வஞ்சிக்கப்படுகிறார்கள் :-(கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-53985464885512549082007-03-24T21:36:00.000+11:002007-03-24T21:36:00.000+11:00//செந்தழல் ரவி said... மிகவும் ரசித்தேன்...:)))...//செந்தழல் ரவி said...<BR/><BR/> மிகவும் ரசித்தேன்...:)))//<BR/><BR/>உங்களுக்குக் கட்டாயம் பிடிக்கும் ரவி ;-)<BR/><BR/>//வசந்தன்(Vasanthan) said...<BR/><BR/> இந்தப் பாட்டை ஊரில நிறையத்தடவை கேட்டிருக்கிறன்.//<BR/><BR/>வசந்தன்<BR/><BR/>இப்பாடலை நீங்கள் தாயகத்தில கேட்டது அதிசயமான தகவல். ஏனெனில் நான் நினைத்தேன் இது புலத்தில் தான் எடுபடக்கூடிய பாடல் என்று.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-87865709303524583172007-03-24T16:27:00.000+11:002007-03-24T16:27:00.000+11:00haha enaku intha paadu theriume....itha vachu inga...haha enaku intha paadu theriume....itha vachu inga oru remix seithavai.<BR/><BR/>appuram indaiku nanum kuralpathviu podanan :-)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-23396164736152659902007-03-24T15:20:00.000+11:002007-03-24T15:20:00.000+11:00கானா பிரபா,இதுவரை கேட்டிராத பாடல். பகிர்ந்து கொண்ட...கானா பிரபா,<BR/>இதுவரை கேட்டிராத பாடல். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.<BR/>பகிடியான பாடல் போல் தெரிந்தாலும்,இப் பாடலில் சொல்லப்பட்டுள்ள பல கருத்துக்கள் எமது சமூகத்தில் சில இளைஞர்கள் சந்திக்கும் சில அவலங்களைச் சித்தரிக்கிறது. நான் அறியக் கூடியதாக எத்தனையோ இளைஞர்கள் தமது குடும்பங்களுக்காக தமது இளமைச் சுகங்களைத் தொலைத்து இரண்டு, மூன்று வேலைகள் செய்வதும் உண்டு.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-51018446410609391632007-03-24T14:45:00.000+11:002007-03-24T14:45:00.000+11:00ஆகா, அருமை! இப்பதான் முதலாகக் கேட்கிறன். சரியான சி...ஆகா, அருமை! இப்பதான் முதலாகக் கேட்கிறன். சரியான சிரிப்புத்தான்!<BR/>பாவம் இந்தப் பெடியன் பாக்கிற வயசில படிச்சு போட்டு, நல்ல பெட்டையளை கோட்டை விட்டிட்டு, கடைசீல போடுற எச்சரிக்கை பெரும் பொல்லாப்பாக் கிடக்கு.<BR/>ஆனா இப்பத்தைய பெண்கள்<BR/>"இரண்டு மூண்டு வயசுகூடியதா<BR/>வெள்ளையும் கொஞ்சம் உயரமா<BR/>அம்மாவின்ர விருப்பப்படி<BR/>செவ்வாய் தோசமேதுமில்லாம<BR/>என்ர படிப்புக்கும் பொருத்தமா<BR/>எங்கையேனுமிருந்தா பாருங்கோ"<BR/><BR/>எண்டல்லோ கேட்கினம். என்ன செய்யப் போகினம் பெடிப் பிள்ளையள்.?<BR/>பகிர்ந்தமைக்கு நன்றி, பிரபாசெல்லிhttps://www.blogger.com/profile/05003719650411478252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-87464225181278975592007-03-24T01:24:00.000+11:002007-03-24T01:24:00.000+11:00இந்தப் பாட்டை ஊரில நிறையத்தடவை கேட்டிருக்கிறன்.இங்...இந்தப் பாட்டை ஊரில நிறையத்தடவை கேட்டிருக்கிறன்.<BR/>இங்கே தந்ததுக்கு நன்றி.<BR/><BR/>சந்திரனும் திலகனும் அநியாயத்துக்கு அப்பாவியளா இருக்கினமே!வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-86081401687453082232007-03-24T00:32:00.000+11:002007-03-24T00:32:00.000+11:00மிகவும் ரசித்தேன்...:)))மிகவும் ரசித்தேன்...:)))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-16818703033136092222007-03-24T00:04:00.000+11:002007-03-24T00:04:00.000+11:00//சின்னக்குட்டி said... சூப்பர் ...கானபிரபா நன்றிக...//சின்னக்குட்டி said... <BR/>சூப்பர் ...கானபிரபா நன்றிகள்.. இப்பத்தான் முதல் தரமாய் கேட்கிறன்.//<BR/><BR/>சின்னக்குட்டியர்,<BR/><BR/>உங்கட ஊரில இருந்த இளசுகள் தான் பாடினது.<BR/><BR/>// வி. ஜெ. சந்திரன் said... <BR/>//எனக்கு உந்தக் கவலையே இல்லை ;-)//<BR/><BR/>உந்த சமாளிப்பும் நல்லா தான் இருக்கு...//<BR/><BR/>சொன்னாக் கேட்கிறியள் இல்லை, சரி பரவாயில்லைகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-60251110300885841872007-03-23T23:39:00.000+11:002007-03-23T23:39:00.000+11:00என்ன சொல்லாமல் சொல்லுற மாதிரிகிடக்கு...:)) //எனக்க...என்ன சொல்லாமல் சொல்லுற மாதிரிகிடக்கு...:)) <BR/><BR/><BR/><BR/>//எனக்கு உந்தக் கவலையே இல்லை ;-)//<BR/><BR/>உந்த சமாளிப்பும் நல்லா தான் இருக்கு...<BR/><BR/><BR/>(உந்த பாட்ட முந்தியும் ஒருக்கா கேட்ட ஞாபகம்)வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-62448069514911522282007-03-23T23:29:00.000+11:002007-03-23T23:29:00.000+11:00//Thillakan said... நேரயே சொல்லி போட்டியள்:)) வ...//Thillakan said...<BR/><BR/> நேரயே சொல்லி போட்டியள்:)) வீட்டுகாரர் ஆரேணும் பதிவை பாக்கிறவையோ??//<BR/><BR/>திலகன்,<BR/><BR/>எனக்கு உந்தக் கவலையே இல்லை ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-28317591612477941302007-03-23T23:13:00.000+11:002007-03-23T23:13:00.000+11:00சூப்பர் ...கானபிரபா நன்றிகள்.. இப்பத்தான் முதல் தர...சூப்பர் ...கானபிரபா நன்றிகள்.. இப்பத்தான் முதல் தரமாய் கேட்கிறன்.<BR/><BR/>ஆச்சி அப்பு கூப்பிடுறியள் சரி... ஏன் ஹி ஹி அன்ரிமாரை கூப்பிடுறியள்.சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-50275346298088854362007-03-23T23:01:00.000+11:002007-03-23T23:01:00.000+11:00//அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோஎனக்கொரு கலியாணம்...//அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ<BR/>எனக்கொரு கலியாணம் செய்து தாருங்கோ<BR/>காசு பணம் உழைக்கலாம் யோசிக்காதேங்கோ<BR/>குடும்பத்துக்கேற்ற பெண்ணைப் பாருங்கோ//<BR/><BR/>நேரயே சொல்லி போட்டியள்:)) வீட்டுகாரர் ஆரேணும் பதிவை பாக்கிறவையோ??<BR/><BR/>//<BR/>முருகற்ற மூத்ததுக்கு மொன்றியல்ல பெடியன்<BR/>கனகற்ற கடைசிக்கு ரண்டு மூனண்டு போய் பிறண்ட்<BR/>மயிலற்ற மகளுக்கு கியூவில பெடியள்<BR/>ஒருத்தி கூட மிச்சமில்லை, இங்கு நானும் என்ன செய்ய//<BR/><BR/>பொறுத்தது பொதும் :::<BR/>சிட்னியில ஒருத்தரும் இல்லையோ??<BR/><BR/>PS:: மெல்போனுக்கும் try பண்ணுங்க??<BR/>தெரிந்ச ஆக்கள் இருக்கினமெல்லோ!!<BR/><BR/>=))))))))))))))))Thillakanhttps://www.blogger.com/profile/13853540052544022199noreply@blogger.com