tag:blogger.com,1999:blog-4689646160149257879.post6359326583279319470..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: மாண்டலின் ஶ்ரீநிவாஸ் நினைவில்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-72317029098420712722014-09-20T10:38:15.678+10:002014-09-20T10:38:15.678+10:00மாபெரும் கலைஞன்...
துயிலட்டும் நிம்மதியாய் மாபெரும் கலைஞன்...<br />துயிலட்டும் நிம்மதியாய் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-40739589427569711742014-09-19T22:51:36.028+10:002014-09-19T22:51:36.028+10:00மைக்கல் ஜக்சன் இப்போ என் மனதைச் சஞ்சலப்படுத்திய மர...மைக்கல் ஜக்சன் இப்போ என் மனதைச் சஞ்சலப்படுத்திய மரணம்.<br />1985 ல் இந்திய விழாவுக்கு வருகை தரவுள்ளார் என விளம்பரத்தில் பார்த்தேன். ஜேசுதாஸ், பட்டம்மாள், வலயப்பட்டி, வீணை காயத்திரி எல்லோருக்கும் பதிவு செய்து விட்டேன். இவருக்கு<br />5 நாள் நிகழ்ச்சி , எனக்கு இவரை யாரெனத் தெரியாது.<br />5 நாளில் கடைசிக்கு முதல் நாள் இரவு , குமுதம் அரசு கேள்வி பதிலில் ஒரு கேள்வி!, மென்டலின் சீநிவாஸ் பற்றி உங்கள் கருத்து. அரசு பதிலிட்டுள்ளார்: அவர் கையில் உள்ளது மென்டலீனோ, மந்திரக்கோலோ அறியேன்.<br />கடைசி நாளிரவு கச்சேரிக்குச் சென்றேன். கடைசியில் திருப்புகழ் வாசிக்கும்படி கேட்டேன். வாசித்தார். மேடையில் அவர் என் கைக்கெட்டும் தூரத்தில் இருந்து வாசித்தார்.<br />நிகழ்ச்சி முடிவில் எத்தனை வயது எனக் கேட்டபோது, "போட்டீன் " என ஆங்கிலத்தில் கூறினார்.<br />அன்று முதல் அவர் ரசிகன் , அதன் பின் இருதடவை பாரிசில் நிகழ்ச்சி பார்த்தேன்.<br />அவரை நான் தியாகராஜ சுவாமிகளின் மறுபிறப்போ என பிரமிப்பேன். தியாகராஜ கீர்த்தனைகளுக்கு அவர் கொடுக்கும் ஜாலங்கள் என்னை அப்படி நினைக்கவைத்தது.<br />அவர் மேடையில் எப்போது புன்னகை ததும்ப வீற்றிருப்பார். பக்கவாத்தியக்கலைஞர்களை கண்ணாலெ <br />அரவணைத்து, அப்பப்போ சபாஸ் சொல்லி ஊக்கப்படுத்துவார்.<br />ஒரு நிறைவான கலைஞன் .<br />பாரிசின் மாநகர சபை மண்டபத்தில் 90 களில் நடந்த கச்சேரியில் ரசிகர்கள் எழுந்து நின்று 5 நிமிடம் கைதட்டி ஆர்பரித்து தம் மகிழ்வை வெளிக்காட்டியதை பார்த்து என்னுடன் வந்த என் நண்பன் ஆனந்தக் கண்ணீர் விட்டான்.<br />"நம் இசைக்கு இவ்வளவு வரவேற்பா" அவனால் நம்பமுடியவில்லை.<br />ஆம்...மேலைத்தேசங்களில் நம் இசைக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தியது. இவர் மென்டலின் நாதம் எனில் மிகையில்லை.<br />இவ்வளவு சொற்ப வயதில் இவர் மறைவை என்னால் ஒப்பமுடியவில்லை.<br />அவர் விட்டுச் சென்ற நாத வெள்ளம் என்றும் இருக்கும்.<br />அன்னார் இறைவனுடன் "இசை" ந்திருக்கட்டும்.<br />இசையருமை தெரியாத செவிடனையா -இயமன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com