tag:blogger.com,1999:blog-4689646160149257879.post633496602470273813..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: தமிழ்த்திரையிசையில் "கெளரவ"ப்பாடகர்கள்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-74002263413792309452013-07-21T08:40:19.930+10:002013-07-21T08:40:19.930+10:00கீதம்.. சங்கீதம்.. .........................சைலஜா ...கீதம்.. சங்கீதம்.. .........................சைலஜா +SPB (கொக்கரக்கோ)<br />இந்த கீதம்.. சங்கீதம்... பாடலின் இடையில் SP.ஷைலஜாவின் சிரிப்பும் ஓர் அழகான இனிமை <br />Anonymoushttps://www.blogger.com/profile/03818507647787377677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-36592881537162704872013-07-21T08:37:39.803+10:002013-07-21T08:37:39.803+10:00கீதம்.. சங்கீதம்.. .........................சைலஜா ...கீதம்.. சங்கீதம்.. .........................சைலஜா +SPB (கொக்கரக்கோ)<br />இந்த கீதம்.. சங்கீதம்... பாடலின் இடையில் SP.ஷைலஜாவின் சிரிப்பும் ஓர் அழகான இனிமைAnonymoushttps://www.blogger.com/profile/03818507647787377677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-91361294031458665422012-09-27T23:09:04.700+10:002012-09-27T23:09:04.700+10:00
பாடல் : ஈரத் தாமரைப் பூவே
பாடியவர் : எஸ்.பி.பி
இட...<br />பாடல் : ஈரத் தாமரைப் பூவே<br />பாடியவர் : எஸ்.பி.பி<br />இடைக் குரல் : எஸ்.பி.ஷைலஜாஎம்.ரிஷான் ஷெரீப்https://www.blogger.com/profile/12992346095848086312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-59393155734856561132012-09-27T00:33:29.677+10:002012-09-27T00:33:29.677+10:00பிரபா, இதோ என்னுடைய பங்கு.. :-)
படம் - புன்னகை மன...பிரபா, இதோ என்னுடைய பங்கு.. :-)<br /><br />படம் - புன்னகை மன்னன்<br />பாடல் - கவிதை கேளுங்கள்<br />முன்னணிக் குரல் - வாணி ஜெயராம்<br />இடைக்குரல் - ஜெயச்சந்திரன்<br /><br />படம் - அந்தப்புரம் (மொழிமாற்று படம்)<br />பாடல் - அழகே உன் முகம் பாராமல்<br />முன்னணிக் குரல் - சித்ரா<br />இடைக்குரல் - இளையராஜா (Opening humming)பிரசன்னா கண்ணன்https://www.blogger.com/profile/10605117813969642889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-79841088022904981932012-09-13T21:57:13.608+10:002012-09-13T21:57:13.608+10:00இந்த வரிசையில் இன்னுமொரு பாடலைச் சேர்க்கலாம்.
படம...இந்த வரிசையில் இன்னுமொரு பாடலைச் சேர்க்கலாம்.<br /><br />படம் - ப்ரியங்கா<br />பாடல் - வனக்குயிலே குயில் தரும் கவியே<br />முன்னணிக் குரல் - எஸ்.பி.பி<br />இடைக்குரல் - சித்ராஎம்.ரிஷான் ஷெரீப்https://www.blogger.com/profile/12992346095848086312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-17143023495979268362012-08-18T18:12:47.133+10:002012-08-18T18:12:47.133+10:00பிரபா, நீங்கள் தந்த பாடல்களை மீண்டும் மீண்டு...பிரபா, நீங்கள் தந்த பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தேன், அத்தனை படல்களும் TDK ஒலி நாடாவில் பதியவைத்து உருகி உருகி கேட்ட பாடல்கள், எங்களை எல்லாம் சிலிர்க்க, கதலிக்க, அழ வைத்த இந்த பாடல்கள் இல்லாதிருந்திருந்தால் எங்கள் பாலியம் எவ்வளவு வரட்சியாக இருந்திருக்கும்.....<br /><br />இளையராஜவின் பாடல் என நினைத்திருந்த "மழை தருமோ என் மேகம் " இசை ஷியாம் என குறிப்பிட்டிருந்தீர்கள், மீண்டும் ஒரு முறை எனது கணக்கு பிளைத்திருக்கிறது,பகிர்வுக்கு நன்றி பிரபா..யசோதரன்https://www.blogger.com/profile/17358059733224565176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-23784068611298946022012-08-13T21:28:54.662+10:002012-08-13T21:28:54.662+10:00வல்லியம்மா
வருகைக்கும் மேலதிக பாடல்களைப் பகிர்ந்த...வல்லியம்மா<br /><br />வருகைக்கும் மேலதிக பாடல்களைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-91354327439872557332012-08-09T23:01:56.220+10:002012-08-09T23:01:56.220+10:00அருமையான பாடல்கள். அதற்கு வந்திருக்கும் பின்னூட்டங...அருமையான பாடல்கள். அதற்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் அதிலும் தங்கை கோமதி சொல்லி இருக்கும் படங்கள் இனிமை.<br />அதே போல குழந்தையும் தெய்வமும் படத்தில் சுசீலா பாட எம் எஸ் விஸ்வநாதன் இடைக்குரல் கொடுத்திருப்பார்.<br /><br />பாவமன்னிப்பு படத்திலும் பாலிருக்கும் பாட்டில் ஹம்மிங் சூப்பராக இருக்கும்.<br /><br />பாவைவிளக்கு படத்தில் ''வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்''பாட்டுக்கு எஸ்.ஜானகி இடைக்குரல் கொடுத்திருப்பார்.<br />இன்னும் எத்தனையோ. நினைவுக்கு வருகின்றன. கைவழி வரவில்லை:)நன்றி பிரபா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-71831530045084221772012-08-08T20:56:27.829+10:002012-08-08T20:56:27.829+10:00வருகைக்கு நன்றி ராஜாவருகைக்கு நன்றி ராஜாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-89381525470829582012012-08-08T20:56:16.312+10:002012-08-08T20:56:16.312+10:00வாங்க மலரின் நினைவுகள்
விடுபட்ட நல்ல பாடல்களைக்கொ...வாங்க மலரின் நினைவுகள்<br /><br />விடுபட்ட நல்ல பாடல்களைக்கொடுத்தமைக்கு மிக்க நன்றிகள். இதில் டி.வி.கோபாலகிருஷ்ணனைத் தவிர்த்தமைக்குக் காரணம் அவர் வாத்தியக்காரராக அறியப்பட்டதால்.<br /><br />radiospathy@gmail.com இற்கு ஒரு மடல் இடுங்கள் ஒலிப்பகிர்வு பற்றிச் சொல்கிறேன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-33533850004800482552012-08-08T20:54:08.535+10:002012-08-08T20:54:08.535+10:00கோமதி அரசு
அருமையான பாடல் பகிர்வுகள், மிக்க நன்றி...கோமதி அரசு<br /><br />அருமையான பாடல் பகிர்வுகள், மிக்க நன்றி ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-24099210313493969702012-08-08T05:20:22.485+10:002012-08-08T05:20:22.485+10:00ஜானகி இது போன்று நிறைய இளையராஜாவின் இசையில் பாடியி...ஜானகி இது போன்று நிறைய இளையராஜாவின் இசையில் பாடியிருக்கிறார் என்று நினைக்கிறேன், ஆனால் சட்டென்று எதுவும் நினைவிற்கு வரவில்லை :)ராஜாhttps://www.blogger.com/profile/14597791972078678635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-24977148771420101212012-08-08T01:31:51.062+10:002012-08-08T01:31:51.062+10:00நாங்களும் லிஸ்ட் தருவோம்ல...!!
பாடல்: வானம் கீழே...நாங்களும் லிஸ்ட் தருவோம்ல...!!<br /><br />பாடல்: வானம் கீழே வந்தால் என்ன<br />திரைப்படம்: தூங்காதே தம்பி தூங்காதே<br />இடைக் குரல்: எஸ்.ஜானகி<br />முன்னணிக் குரல்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்<br />இசை: இளையராஜா<br /><br />பாடல்: விக்ரம் விக்ரம் நான் வெற்றி பெற்றவன்<br />திரைப்படம்: விக்ரம்<br />இடைக் குரல்: எஸ்.ஜானகி<br />முன்னணிக் குரல்: கமல்ஹாசன்<br />இசை: இளையராஜா<br /><br />பாடல்: அந்திமழை பொழிகிறது<br />திரைப்படம்: ராஜபார்வை<br />இடைக் குரல்: கோபாலகிருஷ்ணன்<br />முன்னணிக் குரல்கள்: எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம்<br />இசை: இளையராஜா<br /><br />பாடல்: இது ஒரு நிலாக் காலம்<br />திரைப் படம்: டிக் டிக் டிக்<br />இடைக் குரல்: கோபாலகிருஷ்ணன்<br />முன்னணிக் குரல்: எஸ்.ஜானகி<br />இசை: இளையராஜா<br /><br />பாடல்: விழிகள் மேடையாம் இமைகள்<br />திரைப் படம்: கிளிஞ்சல்கள்<br />இடைக் குரல்: Dr.கல்யான்<br />முன்னணிக் குரல்: எஸ்.ஜானகி<br />இசை: T.ராஜேந்தர்<br /><br />blog-ல இந்த மாதிரி மியூசிக் file எப்படி இணைக்கிறதுன்னு சொல்லிக் கொடுத்தீங்கனா உங்களுக்கு நன்றியுள்ளவனா இருப்பேன்...மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-32917367190633155222012-08-07T23:19:49.767+10:002012-08-07T23:19:49.767+10:00இதே பாங்கில் வந்த பாடல்கள் உங்களுக்கும் தெரிந்தால்...இதே பாங்கில் வந்த பாடல்கள் உங்களுக்கும் தெரிந்தால் பின்னூட்டத்தில் அறியத்தாருங்கள்.//<br /><br />ஆலயமணியில் பொன்னை விரும்பும் பூமிலே என்னை விரும்பும் என்ற பாடலில், டி.எம். செளந்திரராஜனுடன் இடைக் குரலில் எல்.ஆர் ஈஸ்வரி அவர்கள் பாடுவார்கள் அது மிக நன்றாக இருக்கும்.<br /><br />சாரதா படத்தில் தட்டு தடுமாறி நெஞ்சம் என்ற சீர்காழி கோவிந்தராஜன் பாடலுக்கு இடைக்குரல் எல்.ஆர். ஈஸ்வரி பாடி இருப்பார்கள்.<br /><br />உயர்ந்த மனிதன் படத்தில் வெள்ளிக்கிண்ணம் தான் தங்க கைகளில் டி.எம்.எஸுடன் சுசிலா அவர்கள் இடைக்குரலில் பாடுவார்கள்.<br /><br />பாவை விளக்கு படத்தில் சிதம்பரம் ஜெயராமன் பாடிய வண்ணத்தமிழ் பெண் ஒருத்தி என் அருகில் வந்தாள் பாடலில் எல். ஆர். ஈஸ்வரி இணைக் குரலில் பாடுவார்.<br /><br /><br />நிறைய பாடல் இருக்கிறது நினைவுக்கு வந்தவை இவை.<br /><br />நீங்கள் அளித்த பாடல்கள் எல்லாம் கேட்டு மகிழ்ந்தேன்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-27139181666339638342012-08-07T22:43:07.951+10:002012-08-07T22:43:07.951+10:00நாடோடி இலக்கியன்
அதோ மேக ஊர்வலம் பாட்டில் சுனந்த...நாடோடி இலக்கியன் <br /><br />அதோ மேக ஊர்வலம் பாட்டில் சுனந்தாவின் குரல் வெகு அழகாகப் பயன்பட்டிருக்கு அவரின் தனிப்பாடல்களை விடவும்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-5357754162039871632012-08-07T22:42:19.813+10:002012-08-07T22:42:19.813+10:00வாங்க தல கோபி கேட்டுக்கிட்டே இருங்க ;)வாங்க தல கோபி கேட்டுக்கிட்டே இருங்க ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-88835227491705268482012-08-07T22:41:52.792+10:002012-08-07T22:41:52.792+10:00புதுகை பாஸ் குசும்பு ;)புதுகை பாஸ் குசும்பு ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-6457942058027200222012-08-07T20:51:15.479+10:002012-08-07T20:51:15.479+10:00இந்த டைட்டில் பார்த்ததும் நினைவுக்கு வந்தது அதோ மே...இந்த டைட்டில் பார்த்ததும் நினைவுக்கு வந்தது அதோ மேக ஊர்வலம் பாடலின் சுனந்தாவின் இடைக்குரல்தான்.<br /><br />காதல்ரோஜாவே பாடலில் சுஜாதாவின் இடைக்குரல் இப்போதைக்கு நினைவுக்கு<br />வருகிறது.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-449369714014960712012-08-07T20:32:11.875+10:002012-08-07T20:32:11.875+10:00அருமையான பகிர்வு தல...இந்த பாடலை எல்லாம் கேட்ட போத...அருமையான பகிர்வு தல...இந்த பாடலை எல்லாம் கேட்ட போது இதில் இப்படி எல்லாம் இடைக்குரல் இருக்கான்னு தெரியமாலே கேட்டுயிருக்கிறேன்..உங்க ஆராய்ச்சிக்கு மிக்க நன்றி ;))<br /><br />அருமையான பாடல்களை தந்தமைக்கு மீண்டும் நன்றி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-81639678307982802462012-08-07T20:17:04.480+10:002012-08-07T20:17:04.480+10:00உக்காந்து யோசிக்கணும் பாஸ்.உக்காந்து யோசிக்கணும் பாஸ்.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com