tag:blogger.com,1999:blog-4689646160149257879.post5941822312994336514..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: பாடகர் இளையராஜா - பாகம் 2 (மேற்கத்தேய இசை ஸ்பெஷல்)கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-7612694874685646612011-01-08T15:04:10.960+11:002011-01-08T15:04:10.960+11:00அருமையான பதிவு...
இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தின...அருமையான பதிவு...<br /><br />இளையராஜாவின் இசை சாம்ராஜ்யத்தின் சில துளிகளை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்..<br /><br />ராஜா ராஜா தான்...<br /><br />இனிமையான ட்யூன், கூடவே அட்டகாசமான ம்யூசிக் கம்போசிங், இது தானே இளையாராஜா ஸ்பெஷாலிட்டி?R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-83062514967568520422010-12-09T04:49:24.006+11:002010-12-09T04:49:24.006+11:00பல பாடல்கள் எனக்குப் புதியவை! பகிர்தலுக்கு நன்றி!....பல பாடல்கள் எனக்குப் புதியவை! பகிர்தலுக்கு நன்றி!. ‘ஊருறங்கும் நேரத்தில் ஓசையில்லா சாமத்தில்’ என்றொரு பாட்டு உண்டு. கேட்டுப் பாருங்கள்! அற்புதமாக இருக்கும்..சாணக்கியன்https://www.blogger.com/profile/06028052216282793910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-59567014603378539082010-12-04T18:55:17.172+11:002010-12-04T18:55:17.172+11:00அருமையான தொகுப்பு
தொடரட்டும் உங்கள் பொன்னான பணிஅருமையான தொகுப்பு<br /><br />தொடரட்டும் உங்கள் பொன்னான பணிமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-46328655993062428932010-12-04T07:21:09.063+11:002010-12-04T07:21:09.063+11:00Mutthana. Padalgal. Barathan Pa papal migavm piro...Mutthana. Padalgal. Barathan Pa papal migavm pirogue kanamThiagarajahsivanesanhttp://Yahoo.co.uknoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-19031194042749976922010-11-28T19:40:31.889+11:002010-11-28T19:40:31.889+11:00அம்மா பாடல்களில் அவர் குரல் அட்டாகாசம்...அம்மா பாடல்களில் அவர் குரல் அட்டாகாசம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-70212826404282796452010-11-23T22:57:10.709+11:002010-11-23T22:57:10.709+11:00Denzil said...
இசையோ, குரலோ எதுன்னாலும் தனித்...Denzil said...<br /><br /> இசையோ, குரலோ எதுன்னாலும் தனித்துவம்னா அது ராஜாதான். 80-90களில் எல்லா இசைக்குழுவிலும் ஒரு ராஜா குரல் அவசியம் இருப்பாங்க.//<br /><br />சரியாகச் சொன்னீர்கள் நண்பா<br /><br />yarl said...<br /><br /> அவர் பாடிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் "விழியில் விழுந்து" என்ற பாடல் மிகவும் உருக்கமனதும் ஒருவராலும் மறக்கவும் இயலாது.//<br /><br />வாங்கோ மங்கை அக்கா, அந்தப் பாடல்கள் இன்னொரு பதிவிலும் வர இருக்கு<br /><br />G.Ragavan said...<br /><br /><br /> இளையராஜாவின் மேற்கத்திய பாணிப் பாடல்கள் ஒன்றா இரண்டா?//<br /><br />வாங்க ராகவன்<br /><br />ராஜாவின் பாடல்களில் முக்குளித்து எடுத்ததில் இவை மட்டும் இப்போது ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-27945078744576250602010-11-23T18:04:06.919+11:002010-11-23T18:04:06.919+11:00வணக்கம் பிரபா.
இளையராஜாவின் மேற்கத்திய பாணிப் பாட...வணக்கம் பிரபா.<br /><br />இளையராஜாவின் மேற்கத்திய பாணிப் பாடல்கள் ஒன்றா இரண்டா?<br /><br />பம்பம்பாப பம்பபமா துள்ளும் கால்கள் எங்குமுண்டா என்று தொடங்கி எத்தனை பாடல்கள்.<br /><br />அதிலும் அதிகம் கேட்டிராத பாடல்களைத் தந்தமைக்கு நன்றி.<br /><br />நீங்கள் சொல்வது போல ஒரு இசையமைப்பாளர் என்னதான் உயிரைக் கொடுத்தாலும் இயக்குனர் மனது வைத்தால் படத்தோடு பாட்டுகளும் காணாம போய்விடும். அந்த முத்துக்களைக் கண்டுபிடிப்பதில் நீங்கள் பெரியவர்.<br /><br />புன்னகையில் மின்சாரம் எனக்கு விருப்பப் பாடல். என்ன இசை. என்ன குரல். அடடா! அதையும் போட்டிருக்கலாமே.<br /><br />இதுதான் இதுக்குத்தான் நாட்டுக்கோழி பாஸ்தா. கங்கையமரன் மட்டுமே இப்பிடியும் எழுத முடியும். சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என்றும் எழுத முடியும்.<br /><br />வஞ்சிக்கொடி பாட்டும் சூப்பர். மற்ற பாடல்களை இப்பொழுதுதான் முதன்முறையாகக் கேட்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-46678806860100116582010-11-22T22:35:24.048+11:002010-11-22T22:35:24.048+11:00வருகைக்கு நன்றி தமிழ்ப்பறவை, தல கோபி ;)வருகைக்கு நன்றி தமிழ்ப்பறவை, தல கோபி ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-26261282363780575862010-11-22T20:11:54.836+11:002010-11-22T20:11:54.836+11:00வாங்க மகராஜன்
கானம் தென்காற்றோடு இன்று முதல் உங்க...வாங்க மகராஜன்<br /><br />கானம் தென்காற்றோடு இன்று முதல் உங்கள் பிரியத்துக்குரியதாகட்டும் ;)<br /><br /><br />வணக்கம் கிருபா<br /><br />அவதாரம் படமும் ராஜாவின் குரலை முன்னுறுத்தி வந்த அருமையான பாடல்கள் கொண்ட படம் இல்லையாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-25821532792417440082010-11-22T09:55:57.178+11:002010-11-22T09:55:57.178+11:00அவர் பாடிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் "...அவர் பாடிய அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும் "விழியில் விழுந்து" என்ற பாடல் மிகவும் உருக்கமனதும் ஒருவராலும் மறக்கவும் இயலாது. நல்ல தொகுப்பும்.yarlhttps://www.blogger.com/profile/14308888798083289538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-5745366844638398972010-11-22T05:16:15.942+11:002010-11-22T05:16:15.942+11:00இசையோ, குரலோ எதுன்னாலும் தனித்துவம்னா அது ராஜாதான்...இசையோ, குரலோ எதுன்னாலும் தனித்துவம்னா அது ராஜாதான். 80-90களில் எல்லா இசைக்குழுவிலும் ஒரு ராஜா குரல் அவசியம் இருப்பாங்க. எல்லாருக்கும் ராஜா மாதிரி பாடிரலாம்ங்கிற நம்பிக்கைதான் அது. இந்த எளிமைதான் ராஜா.Denzilhttps://www.blogger.com/profile/06244546465278688153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-76210393726402652542010-11-22T04:37:47.057+11:002010-11-22T04:37:47.057+11:00கலக்கல் தொகுப்பு...தல பொன்னுமணி பாட்டு கார்த்திக் ...கலக்கல் தொகுப்பு...தல பொன்னுமணி பாட்டு கார்த்திக் இசைன்னு இப்பதான் தெரியும்..;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-74334144227623065922010-11-22T04:36:07.096+11:002010-11-22T04:36:07.096+11:00தல... கலக்கல் தொகுப்பு...
‘கண்ணுக்கொரு வண்ணக்கிளி’...தல... கலக்கல் தொகுப்பு...<br />‘கண்ணுக்கொரு வண்ணக்கிளி’ பாடல் முதல்முறையாகக் கேட்கிறேன். சூப்பர். ‘அழகே அமுதே’ என்னோட ஃபேவரைட்.thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-27125614073969310472010-11-22T02:55:09.419+11:002010-11-22T02:55:09.419+11:00அவதாரம் படத்தில் ”சந்திரனும் சூரியனும்” என்ற பாடல்...அவதாரம் படத்தில் ”சந்திரனும் சூரியனும்” என்ற பாடல், ஒரு நாட்டு புறத்து மனிதன் western பாடுவது போல பின்னி எடுத்து இருப்பார்Krubhakaranhttps://www.blogger.com/profile/10957608941833471504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-45507668301100431942010-11-22T00:21:08.341+11:002010-11-22T00:21:08.341+11:00இசைஞானியின் குரலில் வரும் பாடல்கள் என்றால் அலாதி
...இசைஞானியின் குரலில் வரும் பாடல்கள் என்றால் அலாதி <br />இன்பம் தான்<br /> <br />"கானம் தென்காற்றோடு போய்ச்செல்லும் தூது" <br /><br />முதன் முதலில் கேட்கின்றேன் <br /><br />நன்றி தல!S Maharajanhttps://www.blogger.com/profile/06992242637874297109noreply@blogger.com