tag:blogger.com,1999:blog-4689646160149257879.post5819412011837140891..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: ஶ்ரீ ராம "ராஜா" ராஜ்ஜியம்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-9372388645372735492011-12-09T06:37:44.336+11:002011-12-09T06:37:44.336+11:00உங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது..ஸ்ரீ ...உங்கள் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது..ஸ்ரீ ராம ராஜ்ஜியம் பாடல்களை கேட்டபடி தான் படித்தேன்.. படத்தின் காட்சிகளை பார்த்தது போன்ற உணர்வை தந்தது.. நன்றி.jroldmonkhttps://www.blogger.com/profile/01265328012369374387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-51626386604065922582011-11-25T21:16:20.909+11:002011-11-25T21:16:20.909+11:00நயந்தாராவை ஓவர் மேக்கப்பில் சீதையாக பார்க்க முடியு...நயந்தாராவை ஓவர் மேக்கப்பில் சீதையாக பார்க்க முடியுமா என்று யோசித்தே டிக்கெட் புக் செய்யாமல் இருந்தேன். பாஸ் சொன்னதக்கப்புறம் புக் செஞ்சு பார்த்திட வேண்டியதுதான்.<br /><br />:))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-67851556436987121452011-11-23T20:11:08.829+11:002011-11-23T20:11:08.829+11:00உமாகிருஷ்
தேடி எடுத்துப்பாருங்க, பிடிக்கும்
ரவி...உமாகிருஷ்<br /><br />தேடி எடுத்துப்பாருங்க, பிடிக்கும்<br /><br /><br />ரவி <br /><br />மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்<br /><br />தாருகாசினி<br /><br />பாடல்கள் எல்லாமே அற்புதம் கேட்டுப்பாருங்கள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-36333213317396857782011-11-22T02:15:52.862+11:002011-11-22T02:15:52.862+11:00தேர்ந்தெடுத்த இசைஞானியின் பாடல்கள்,இசை போல உங்கள் ...தேர்ந்தெடுத்த இசைஞானியின் பாடல்கள்,இசை போல உங்கள் இந்தப்பதிவும் அருமை! ஆளாளுக்கு விமர்சனம் செய்யிறதை பாத்தா இப்பவே எங்கயாவது தேடிப்பிடிச்சு இந்த படத்தை பாத்திடோணும் போல இருக்கு..:) பகிர்வுக்கு நன்றி அண்ணா.தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-60893382154515906842011-11-22T02:03:29.586+11:002011-11-22T02:03:29.586+11:00ungal pathivirku nandri. ippadathai tamilil veliy...ungal pathivirku nandri. ippadathai tamilil veliyanal kandippaga parkka thondiviteerkalravihttps://www.blogger.com/profile/03525381837702285152noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-59722721901789019442011-11-21T23:42:01.732+11:002011-11-21T23:42:01.732+11:00///மனதுக்கு நிறைவானதொரு படைப்பைப் பார்த்துவிட்டு வ...///மனதுக்கு நிறைவானதொரு படைப்பைப் பார்த்துவிட்டு வந்து அதைப்பற்றி யாரிடமாவது சொல்லிச் சொல்லிச் சிலாகிக்கவேண்டும் என்று ஒரு எண்ணம் வருமே அதே நிலையில் தான் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.///<br /><br />நானுமே அப்படித்தான் பகிர்தல் சுகமானது:)<br /><br />//இப்படியொரு பிரமாண்டமான வரலாற்றுக்கதைக்களனுக்கு இசைஞானியின் தேவை இன்றி மற்றெல்லாம் வெறும் ஒலிச்சத்தங்களாகவே இருக்கும்.//<br /><br />கதை மற்றும் நன்றாக அமைந்து விட்டால் இசை ஞானியின் இசையும் மிகப் பெரும் பலமாகவே அமைந்துவிடும்.<br />உங்கள் விமர்சனம் உடனே படத்தைப் பார்க்கத் தூண்டும் ஆவலை அதிகப் படுத்தியே இருக்கு.நானும் பார்த்துட்டு சொல்றேன் :)உமா கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/14169995889595673886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-69809657993035035812011-11-21T22:40:43.473+11:002011-11-21T22:40:43.473+11:00கேபிள் சங்கர்
ராஜாவின் பின்னணி இசை இந்தப் படத்தின...கேபிள் சங்கர்<br /><br />ராஜாவின் பின்னணி இசை இந்தப் படத்தின் இன்னொரு இயக்குனர் என்றால் மிகை இல்லை,<br /><br /><br />வருகைக்கு நன்றி மின்மலர்<br /><br />சண்முகன்<br /><br />தமிழில் மொழிமாற்றப்படலாம், அப்போது பார்க்கும் வாய்ப்புக் கிட்டலாம்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-45016073002710520792011-11-21T20:40:23.126+11:002011-11-21T20:40:23.126+11:00அருமையான விமர்சனம். ஆனால் நாம் இங்கு பார்க்க முடிய...அருமையான விமர்சனம். ஆனால் நாம் இங்கு பார்க்க முடியாதே :-(Anonymoushttps://www.blogger.com/profile/12494470070206733916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-2598907014090326862011-11-21T19:06:20.950+11:002011-11-21T19:06:20.950+11:00தல கோபி
தியேட்டருக்கு சென்று கண்டிப்பாகப் பார்க்க...தல கோபி<br /><br />தியேட்டருக்கு சென்று கண்டிப்பாகப் பார்க்கவும்<br /><br />மிக்க நன்றி அறிவுக்கரசு சார்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-64143310089062442392011-11-21T13:25:36.978+11:002011-11-21T13:25:36.978+11:00வருகைக்கு மிக்க நன்றி மாரிமுத்து
அன்பின் KRS
இந்...வருகைக்கு மிக்க நன்றி மாரிமுத்து<br /><br />அன்பின் KRS<br /><br />இந்தப் படத்துக்கு மீண்டும் பின்னணி இசையில் நாம் இணையணும் :) .கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-74617974652100153912011-11-21T11:53:32.031+11:002011-11-21T11:53:32.031+11:00பாடல்களை கேட்கும் போதே படம் பார்க்க வேண்டும் என தோ...பாடல்களை கேட்கும் போதே படம் பார்க்க வேண்டும் என தோன்றியது. உங்கள் பதிவு மேலும் ஆசையை கூட்டுகிறது.ராஜா ராஜா தான்.Minmalarhttps://www.blogger.com/profile/08875676041631246184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-12740412998817343842011-11-21T04:35:42.980+11:002011-11-21T04:35:42.980+11:00படத்தின் முக்கிய பலமே இளையராஜாதான். என்ன அருமையான ...படத்தின் முக்கிய பலமே இளையராஜாதான். என்ன அருமையான பாடல்கள். பாடல்களைப் பற்றி ஒரு பக்கம் சொல்லிக் கொண்டேயிருக்கலாம் என்றால் இன்றைக்கு பின்னணியிசைக்கு இவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்ற கூற்றை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளார். ராமன் தன் காதல் மனைவி இல்லாமல் பிரிந்து வாடும் துயரையும், காதல் மனைவி அருபமாய் வந்து தான் இல்லாமல் ராமன் எப்படி அஸ்வமேதயாகம் செய்ய முடியும் என்ற யோசித்து வேறு யாரையாவது திருமணம் செய்துவிடுவானோ என்ற அச்சத்தில் அரண்மைக்குள் வந்து தன் சிலையை தானே ரசித்து நின்று விட்டு, தன் கணவன் தன் மேல் வைத்திருக்கும் பாசத்தை, அன்பை, காதலை கண்டு உருகும் காட்சியில் ராஜா.. கடவுளின் கிருபை முழுக்க உள்ளவனய்யா அவன்.. என்னா ஒரு பேக்ரவுண்ட் ஸ்கோர் உருக்கி எடுக்கிறார். சில பல பாடல்கள் ஏற்கனவே கேட்ட தொனியில் இருந்தாலும் முழுக்க, முழுக்க, இளையராஜாவின் இசை மழையில், ஆன்மிக, கிளாசிக்கல் இசையில் S.p.bயின் கந்தர்வ குரலில் நினைய வேண்டுமா.. இதோ. மனுஷன் பின்னி எடுத்திருக்கிறார்.Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-70618802557842417682011-11-21T01:41:37.875+11:002011-11-21T01:41:37.875+11:00நேனு இன்கா ஈ சலனசித்திரம் சூட லேதண்டி. ஆனால் உங்கள...நேனு இன்கா ஈ சலனசித்திரம் சூட லேதண்டி. ஆனால் உங்கள் பதிவு அதற்கான ஆர்வத்தை தூண்டி உள்ளது.எவ்வளவு உன்னிப்பாக படத்தை பார்த்துளீர்கள்! ராஜா பற்றிய உங்கள் கருத்துகளுக்காகவே இதை இருமுறை படித்தேன்!K.Arivukkarasuhttps://www.blogger.com/profile/17003762320240253477noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-81761041961652133352011-11-21T01:30:59.603+11:002011-11-21T01:30:59.603+11:00பகிர்வுக்கு மிக்க நன்றி தல..நீங்க ரொம்ப கொடுத்துவச...பகிர்வுக்கு மிக்க நன்றி தல..நீங்க ரொம்ப கொடுத்துவச்சவர் !<br /><br />விரைவில் onlineல தேடி எடுக்கனும் ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-64599230021840853312011-11-21T01:14:02.045+11:002011-11-21T01:14:02.045+11:00இந்த இராகவப் பய இருக்கானே.....சரியான பயந்தாங்கொள்ள...இந்த இராகவப் பய இருக்கானே.....சரியான பயந்தாங்கொள்ளி! இவனா இராவணனை எதிர்த்த "வீரன்"?<br /><br />ஊர் என்ன சொல்லுமோ, ஊர் என்ன சொல்லுமோ-ன்னே...<br />ஒரு சின்ன ஊருக்காக.....இவனே மொத்த உலகம் என்று வாழ்பவளை...அடக் கொடுமையே!<br /><br />அப்படி ஊர்பக்தி தான் முக்கியம்-ன்னா, தானும் பதவி விலகிட்டு, இவளோட, இவனும் போய் இருக்கலாமே?<br /><br />தம்பிமார்கள் அரசாள ஒத்துக்க மாட்டாங்க-ன்னா, யானை யாரு கழுத்தில் மாலை போடுதோ, அந்த வேற ஒருத்தன் கிட்ட ஆட்சியைக் குடுத்திட்டு...தம்பிகளோடும், இவளோடுமே போய் இருக்கலாமே?<br /><br />முருகா...என்னமோ போங்க! பட்டு அழிய வேண்டியவள் இவள் ஒருத்தி தானோ என்னமோ!:((<br />---------------<br /><br />இவளுக்கு அவன் மேல சந்தேகமே இருந்ததில்ல!<br />அவன் மனம் இவளுக்குத் தெரியும்!<br /><br />ஆனா "ஊருக்காக, இன்னொரு பெண்ணை"-ன்னு யாராச்சும் ஆரம்பிச்சி இருப்பாங்களோ?-ன்னு படபடப்பு! எந்தவொருத்திக்கும் இருக்கத் தான் செய்யும்! காலம் முழுதும் கரைந்தே போன இவளுக்கு, இன்னமும் இருப்பதில் தப்பேயில்ல!<br /><br />அதான் ஆவியா பாக்க வராப் போல! அங்கே அவளுக்குப் போட்டியா...<br />அவன் - அவள் சிலையைக் கண்டதும்...<br />யப்பா......உணர்ச்சி என்பதற்கு இசை =ராஜா!!!<br /><br />ஒவ்வொரு காதலிலும், ஒரு நெஞ்சு எப்படி வாடுது-ன்னு, இன்னொரு நெஞ்சு ஒளிஞ்சி இருந்துப் பார்த்தாத் தான் தெரியும்....Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-38228238381873924502011-11-21T01:01:04.571+11:002011-11-21T01:01:04.571+11:00எல்லாரையும் சொன்ன நீங்கள், SPB-யை விட்டு விட்டீர்க...எல்லாரையும் சொன்ன நீங்கள், SPB-யை விட்டு விட்டீர்களே கா.பி?<br />சங்கராபரண SPBயை, ஜகதானந்த-விலும் காணலாம்!<br /><br />காலி நிங்கி நீரு-ன்னு பாடும் போது, SPB அழுவது அப்பட்டமாத் தெரியும்!<br />அதே போல் எவடுன்னாடு? பாட்டிலும்!<br /><br />வாத்திய இசையைக் கேட்டு எம்புட்டு நாள் ஆச்சு?<br />யப்பா.....ஒரு புராணப் படம் வந்து தான், அசல் வாத்தியத்தை, ரெண்டு காதாலயும் கேக்கணும்-ன்னு இருக்கா???<br /><br />சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம், "இரு செவி" மீதிலும் பகர்-என்ற இன்பம் அடைந்தேன், ராஜா வாத்திய இசையில்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-57085444326375931242011-11-21T00:53:27.955+11:002011-11-21T00:53:27.955+11:00வால்மீகி எழுதிய ஒரு வரலாற்று-கற்பனையை...
தமிழ் மர...வால்மீகி எழுதிய ஒரு வரலாற்று-கற்பனையை...<br /><br />தமிழ் மரபுக்குத் தக்கவாறு குடுத்தான் கம்பன்!<br />அதை இசை மரபுக்குத் தக்கவாறு குடுத்தான் இளையராஜா!!<br /><br /><b>* கம்ப இராமாயணம் = தமிழ்க் காப்பியம்!<br />* இராஜா இராமாயணம் = இசைக் காப்பியம்</b>Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-25028601863450862702011-11-21T00:50:34.029+11:002011-11-21T00:50:34.029+11:00ஜகதானந்த காரகா - தியாகராஜரின் பஞ்ச ரத்தினக் கீர்த்...ஜகதானந்த காரகா - தியாகராஜரின் பஞ்ச ரத்தினக் கீர்த்தனையின் முதல் கீர்த்தனை! <br /><br />ஜய ஜானகி பிராண நாயகா - சீதை வெறும் உடல்! அவள் உயிரே இராகவன் தான்! <br />= அதை அழகாக எடுத்து, ஊர் திரும்பும் இராமன்-சீதைக்குப் போட்டிருப்பது...ராஜா-வின் நுண்ணிய மரபிசைப் புலமை!!<br />-----------<br /><br />* பட்டாபிஷேக Symphony...<br />* சீதா சீமந்தம்<br />* காட்டுக்குப் போகச் சொல்லும் போது வரும் இசை<br />* தன்னையே சிலையாய்ப் பார்க்கும் போது எழும் இசைத் துடிப்பு<br />--------<br /><br />* பட்டதெல்லாம் போதும்-ன்னு பூமி தேவிக்குள் அடங்கிப் போகும் இசைப் பேரதிர்ச்சி <br /><br />எத்தனை முறை அந்தப் பெண்ணைப் பார்த்தாலும் ஆண் சமூகம் திருந்துமோ???<br />இல்லை....தொடர்ந்து காவியங்கள் மட்டுமே எழுதுமோ?Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-21762291690682882422011-11-21T00:48:21.551+11:002011-11-21T00:48:21.551+11:00படத்தில் மொத்தம் 16 பாடல்களை ஏற்கனவே கொடுத்து முன்...படத்தில் மொத்தம் 16 பாடல்களை ஏற்கனவே கொடுத்து முன்னோட்டம் காட்டியவர், இரண்டரை மணி நேரப்படத்தின் ஒவ்வொரு அசைவுகளிலும் தன்னைக் காட்டி நிற்கின்றார். படத்தின் எழுத்தோட்டத்தில் ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜ்ஜியம், ஆரம்பக் காட்சியில் இராமர், சீதா, லக்குவணன் சமேதம் அயோத்யா வரும் காட்சி "ஜெகதானந்த" என்ற பாடலோடு இனிமையான பாரம்பரிய நடன அமைப்போடு நெஞ்சை நிறைக்கின்றது. /<br />அருமையான விமர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-56910970237370995562011-11-21T00:47:56.232+11:002011-11-21T00:47:56.232+11:00எத்தனை நாளாகிற்று கம்பியூட்டரை நோண்டிப் போட்ட இ(ம்...எத்தனை நாளாகிற்று கம்பியூட்டரை நோண்டிப் போட்ட இ(ம்)சைகளை விடுத்து இப்படியான வாத்தியங்களின் உணர்வுபூர்வமான உழைப்பைக் கேட்டு.சின்னப்பயல்https://www.blogger.com/profile/13099083097632396201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-84564778428189933982011-11-21T00:34:50.530+11:002011-11-21T00:34:50.530+11:00ஈ ராமராஜ்யம் காதண்டி!
ஈ மூவிலோ, அந்தே சீத ராஜ்யம்!...ஈ ராமராஜ்யம் காதண்டி!<br />ஈ மூவிலோ, அந்தே சீத ராஜ்யம்! இசை ஞானி ராஜா ராஜ்யம்!!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-57989467669873468232011-11-20T23:32:47.815+11:002011-11-20T23:32:47.815+11:00அருமை ! உடனே படத்தை பார்க்க தூண்டுகிறது உங்கள் பதி...அருமை ! உடனே படத்தை பார்க்க தூண்டுகிறது உங்கள் பதிவு!marimuthuhttps://www.blogger.com/profile/10123008328542053682noreply@blogger.com