tag:blogger.com,1999:blog-4689646160149257879.post568440152968460651..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: சிறப்பு நேயர் "நித்யா பாலாஜி"கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-75065064281223709182008-04-28T23:26:00.000+10:002008-04-28T23:26:00.000+10:00mannichukonga thala... en pinnoottam ungala vandhu...mannichukonga thala... en pinnoottam ungala vandhu adaiyathathu enakku theriyala.. sari... mathavangaloda ella pinnoottathukkum naan oru repeata pottu , ippo appeat aahikiraen.....thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-35865395751693351522008-04-28T15:11:00.000+10:002008-04-28T15:11:00.000+10:00நண்பரேஉங்கள் பின்னூட்டம் கிடைக்கவேயில்லை, முன்னர் ...நண்பரே<BR/><BR/>உங்கள் பின்னூட்டம் கிடைக்கவேயில்லை, முன்னர் எழுதியதை இயலுமானால் கீழ்க்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள், பின்னூட்டலில் சேர்க்கின்றேன். அல்லது மீண்டும் பின்னூட்டவும்<BR/><BR/>kanapraba@gmail.comகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-42110525711498116282008-04-28T14:12:00.000+10:002008-04-28T14:12:00.000+10:00why my comment was not displayed? any problem with...why my comment was not displayed? any problem with me or with my comment....?thamizhparavaihttps://www.blogger.com/profile/16291971721608446394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-83550840294078832132008-04-27T22:40:00.000+10:002008-04-27T22:40:00.000+10:00வாழ்த்துகள் நித்யா பாலாஜி. ஆறும் அருமையானவை.சங்கீத...வாழ்த்துகள் நித்யா பாலாஜி. ஆறும் அருமையானவை.<BR/><BR/>சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்... இளையராஜா என்கின்ற சங்கீத மேகம் இசைத்தேனைச் சிறப்பாகவே சிந்தியிருக்கிறது.<BR/><BR/>நானே நானா யாரோதானா என்று பாடிய வாணி ஜெயராமுக்குக் கிடைத்தது அந்த ஆண்டின் சிறந்த பாடகிக்கான தமிழக அரசு விருது. ஆறு பாடல்களிலும் என்னுடைய கருத்தில் முதன்மையானது இந்தப் பாடலே என்பேன்.<BR/><BR/>நான் ஏரிக்கரை மேலிந்து எட்டுக்கட்டிப் பாடும் பொழுது என்று ஏசுதாஸ் பாடும் பொழுதே இனிமை நிறைந்து விடுகிறது. என்னுடைய மனங்கவர்ந்த இன்னொரு அற்புதமான பாடல்.<BR/><BR/>சுந்தரி கண்ணால் ஒரு சேதியல்ல... பல சேதி சொல்லத் தூண்டும் பாடல் இது.<BR/><BR/>நினைத்து நினைத்து பாடலும் சிறப்பான பாடலே.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-7698273193812024692008-04-27T22:22:00.000+10:002008-04-27T22:22:00.000+10:00நல்ல பாடல்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்..நல்ல பாடல்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-53080135786250072212008-04-27T15:17:00.000+10:002008-04-27T15:17:00.000+10:001. சங்கீத மேகம் சூப்பர் பாட்டு...கல்லூரியில் தோழி ...1. சங்கீத மேகம் <BR/><BR/>சூப்பர் பாட்டு...கல்லூரியில் தோழி ஒருத்தி அற்புதமாக பாடுவாள் இந்த பாட்டை ;)<BR/><BR/>\\"இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" \\<BR/><BR/>ராஜாவுக்கு பொருத்தமான வரிகள் ;))<BR/><BR/> <BR/>2. நானே நானா <BR/><BR/>\\வாணி ஜெயராமின் குரலில் சுகமான பாடல்.\\<BR/><BR/>உண்மை...அருமையான குரல்..நல்ல பாடல் ;)<BR/> <BR/>3.நான் ஏரிக்கரை மேலிருந்து... <BR/><BR/>மற்றொரு அருமையான பாடல்...<BR/><BR/>4. சுந்தரி கண்ணால் ஒரு சேதி <BR/><BR/>தளபதி படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மிக மிக அற்புதமான பாடல்கள். இந்த பாடலில் ராஜாவின் உழைப்பை பற்றி பல இடங்களில் எஸ்.பி.பி புகழ்ந்து இருக்கிறார் ;)<BR/><BR/>\\பாடல் முழுவதும் வரும் புல்லாங்குழல் இசை அற்புதமாக இருக்கும். <BR/>இளையராஜா இசையில் எஸ்.பி.பி, ஜானகியின் குரல் சுகமோ சுகம்.\\<BR/><BR/>அழகாக சொல்லியிருக்கிங்க ;)<BR/><BR/>5. நினைத்து நினைத்து<BR/><BR/>நல்ல பாடல்...நல்ல வரிகள்...பாடல் காட்சியும் நன்றாக எடுத்திருப்பார்கள் ;)<BR/><BR/>அருமையான தொகுப்பு...மகிழ்ச்சி ;)<BR/><BR/>வாழ்த்துக்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-35646143017156308552008-04-27T14:54:00.000+10:002008-04-27T14:54:00.000+10:00வாங்க நித்யா பாலாஜி..;)அனைத்து பாடல்களும் அருமை......வாங்க நித்யா பாலாஜி..;)<BR/><BR/>அனைத்து பாடல்களும் அருமை...அதுவும் எல்லாமே நம்ம ராஜா பாட்டு வேற...ஒன்னும் சொல்றதுக்கு இல்லை...அனைத்து பாடல்களும் எனக்கு பிடித்த பாடல்கள் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-90383638835728313902008-04-26T14:04:00.000+10:002008-04-26T14:04:00.000+10:00//நானே நானா யாரோதானா?//அற்புதமான பாடல்.இந்தப்பாடலை...//நானே நானா யாரோதானா?//<BR/><BR/>அற்புதமான பாடல்.<BR/>இந்தப்பாடலையே திரும்பத்திரும்ப போட்டுக்கேக்கும் பக்கத்து வீட்டு அக்காவுக்கும், எதிர்வீட்டு அண்ணனுக்கும் இருந்த காதலை<BR/>கிசுகிசுக்க வைத்த பாடல்....<BR/><BR/>நல்ல தெரிவுகள்..<BR/>அருமைசுரேகா..https://www.blogger.com/profile/01169412272729946118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-71418057773897291372008-04-26T11:23:00.000+10:002008-04-26T11:23:00.000+10:00தமிழன் தங்கள் வருகைக்கு நன்றி//நல்ல தெரிவுகள். எனத...தமிழன் தங்கள் வருகைக்கு நன்றி<BR/><BR/>//நல்ல தெரிவுகள். <BR/>எனது தெரிவுகளை எப்படி அனுப்பலாம்? வலைப்பதிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லையா?//<BR/><BR/>வணக்கம் நண்பரே<BR/><BR/>தங்களுக்கு வலைப்பதிவு இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஐந்து பாடல்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை உங்கள் பாணியில் சிலாகித்து எழுதி kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-89922470889802241082008-04-26T03:11:00.000+10:002008-04-26T03:11:00.000+10:00நல்ல தெரிவுகள். எனது தெரிவுகளை எப்படி அனுப்பலாம்? ...நல்ல தெரிவுகள். <BR/>எனது தெரிவுகளை எப்படி அனுப்பலாம்? வலைப்பதிவு இல்லாவிட்டாலும் பரவாயில்லையா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-55230415802350602732008-04-26T00:43:00.000+10:002008-04-26T00:43:00.000+10:00சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல், நான் எப்பொழுது எங்...சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடல், நான் எப்பொழுது எங்கு கேட்டாலும் அந்த இடத்தில் நின்று கேட்கிற பாடல்களில் ஒன்று...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.com