tag:blogger.com,1999:blog-4689646160149257879.post5419389121489745772..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: நீங்கள் கேட்டவை 23 - எம்.எஸ்.வி ஸ்பெஷல்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-36287238123823969812007-10-14T22:13:00.000+10:002007-10-14T22:13:00.000+10:00காரூரன்தங்கள் வருகைக்கு நன்றி, பாட்டும் சீக்கிரமே ...காரூரன்<BR/><BR/>தங்கள் வருகைக்கு நன்றி, பாட்டும் சீக்கிரமே வரும்<BR/><BR/>வெற்றியண்ணை<BR/><BR/>புதிர் போட்டுப் பாட்டுக் கேட்கிறியள், தேடிப்பார்க்கிறன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-38822226374404667842007-10-14T10:43:00.000+10:002007-10-14T10:43:00.000+10:00கா.பி,இம்முறை நான் விரும்பிக் கேட்கும் பாடல் ஒரு ஈ...கா.பி,<BR/><BR/>இம்முறை நான் விரும்பிக் கேட்கும் பாடல் ஒரு ஈழப் பாடல். அது உங்களிடம் இருக்குதோ என எனக்குத் தெரியாது. இருந்தால் தயவு செய்து அப் பாடலை வலையேற்ற முடியுமா?<BR/><BR/>இப் பாடலை பல வருடங்களுக்கு முன் நண்பன் ஒருவன் வீட்டில் கேட்டது. இன்றும் சில வரிகள் நினைவில் நிற்கிறது.<BR/><BR/>இப் பாடல் ஒரு கர்நாடக சங்கீதப் பாடல். யார் பாடினார்கள், யார் வெளியிட்டார்கள் என்ற விபரம் எல்லாம் தெரியாது.<BR/><BR/>பாடலின் தொடக்கம் இப்படி இருக்குமென நினைக்கிறேன்[சரியாகத் தெரியாது]<BR/><BR/>ஏழு கோடி உலகத் தமிழா...<BR/><BR/>இப் பாடலில் வரும் சில வரிகள் கீழே:<BR/>[நினைவில் இருந்து எழுதுகிறேன், வரிகளில் சொற்பிழை, பொருட்பிழை இருக்கலாம்]<BR/><BR/>வீராதி வீர இராவணன் புதல்வா!<BR/>வீணாக நீயும் அழுவது நலமா?<BR/>மதவெறி யானை வருவதைப் பாரடா<BR/>தினம் ஒரு போர்ப்பறை நீ பறைவாயடா<BR/>எது வரை நம்மை இவன் அழிப்பானடா<BR/>இனி ஒரு புதுயுகம் நீ படைப்பாயடா..<BR/><BR/>மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-57104709615675244992007-10-14T09:54:00.000+10:002007-10-14T09:54:00.000+10:00நல்ல தொகுப்பை தருகின்றீர்கள். எனக்கும் ஒரு பழைய பா...நல்ல தொகுப்பை தருகின்றீர்கள். எனக்கும் ஒரு பழைய பாடல் கேட்க விரும்புகின்றேன். TMS இன் குரலில் முதலாளி திரைப்படத்தில் வந்த பாடல். என் தந்தைக்கும் பிடித்த பாடல் " ஏரிக்கரையின் மேல போறவளே பெண் மயிலே" என்று ஆரம்பிக்கும் பாடல்.<BR/>முற்கூட்டிய நன்றிகள். உங்கள் முயற்சிகள் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.காரூரன்https://www.blogger.com/profile/00001335660544311765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-8497215761698015412007-10-12T20:16:00.000+10:002007-10-12T20:16:00.000+10:00//Sabes said... I have signed the petition.M.S.V ...//Sabes said... <BR/> I have signed the petition.<BR/>M.S.V யின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று 'பயணம் பயணம் பத்து மாதச் சித்திரம் ஒன்று பயணம் அது எத்தனை நாளோ எங்கெங்கோயோ பயணம்'- அதை எப்போது கேட்டாலும் வாழ்க்கைப் பயணத்தை விட எமது இடம்பெயர்வுகளும் அதனால் சீர் அளிந்த எமது வாழ்க்கையும் தான் நினைவு வரும்.//<BR/><BR/>வணக்கம் சபேஷ்<BR/><BR/>தங்கள் பங்களிப்பைக் கொடுத்தமைக்கும் மிக்க நன்றி. பயணம் பாட்டு உண்மையிலேயே ஊருக்கு கொண்டு சென்று விடும். எம்.எஸ்.வியின் தனிப்பாடல்கள் பலவற்றை ஒரு தொகுப்பாகப் பின்னர் தருகின்றேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-84034100773581562512007-10-12T17:25:00.000+10:002007-10-12T17:25:00.000+10:00அடி தூள் !!!!!!!அடி தூள் !!!!!!!ரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-75337208133722835662007-10-12T15:03:00.000+10:002007-10-12T15:03:00.000+10:00323 வாக்குகள் இதுவரை.சூடு பறக்குது.323 வாக்குகள் இதுவரை.<BR/><BR/>சூடு பறக்குது.SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-7490404551092094332007-10-12T14:40:00.000+10:002007-10-12T14:40:00.000+10:00//கோபிநாத் said... அற்புதமான ஒரு கலைஞனுக்கு நீங்கள...//கோபிநாத் said... <BR/>அற்புதமான ஒரு கலைஞனுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ;)//<BR/><BR/><BR/>வாங்க தல<BR/><BR/>ஓட்டுப் போட்டு உங்க கடமையைச் செய்ததுக்கு நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-8236699519882487372007-10-12T12:54:00.000+10:002007-10-12T12:54:00.000+10:00வாங்க ராகவன்கலைஞர்கள் அவர் தம் வாழும் காலத்திலேயே ...வாங்க ராகவன்<BR/><BR/>கலைஞர்கள் அவர் தம் வாழும் காலத்திலேயே கெளரவிக்கப்படல் வேண்டும். அதற்கான சிறு முயற்சியே இது. இந்தப் பாடல் தொகுப்பில் சர்வேசன் மற்றும் சிவாவின் பதிவில் குறிப்பிட்ட பெரும்பாலான பாடல்களை இட்டிருக்கின்றேன். இதை விட எம்.எஸ்.வி தொகுப்பில் எதை எடுப்பது என்பதில் திணறிவிடுவோம்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-84097370226287062672007-10-12T09:47:00.000+10:002007-10-12T09:47:00.000+10:00நன்றி பிரபா.அருமையான பாடல்கள். 'கடவுள் நினைத்தான் ...நன்றி பிரபா.<BR/>அருமையான பாடல்கள். 'கடவுள் நினைத்தான் மண நாள் கொடுத்தான்' - Autograph படத்தில் கடைசி காட்சியில் வரும். அந்தப் பாடலை அதன் பின் மிகவும் சிரமப்பட்டு ஒரு இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்தேன். அருமையான பாடல். I have signed the petition.<BR/>M.S.V யின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று 'பயணம் பயணம் பத்து மாதச் சித்திரம் ஒன்று பயணம் அது எத்தனை நாளோ எங்கெங்கோயோ பயணம்'- அதை எப்போது கேட்டாலும் வாழ்க்கைப் பயணத்தை விட எமது இடம்பெயர்வுகளும் அதனால் சீர் அளிந்த எமது வாழ்க்கையும் தான் நினைவு வரும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-5279011321967179762007-10-12T09:09:00.000+10:002007-10-12T09:09:00.000+10:00அற்புதமான ஒரு கலைஞனுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சி...அற்புதமான ஒரு கலைஞனுக்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் ;)<BR/> <BR/>\\அவர்களோடு இணைந்து நானும் குரல் கொடுக்கின்றேன்.\<BR/><BR/>தல நானும் தான்...எப்போவே ஒட்டு போட்டாச்சி ....<BR/><BR/>\\M.S.V யும் கே.பாலச்சந்தரும் இணைந்த Musical hit ஆன "நினைத்தாலே இனிக்கும்" \\<BR/><BR/>படமும் சரி...பாடல்களும் சரி மிக மிக அருமையாக இருக்கும்....எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-6360915615221995182007-10-12T04:42:00.000+10:002007-10-12T04:42:00.000+10:00அருமையானதொரு கலைஞரைக் கௌரவிக்கும் அருமையான முறை. ஒ...அருமையானதொரு கலைஞரைக் கௌரவிக்கும் அருமையான முறை. ஒரு தலைமுறைக் கலைஞனை அடுத்த தலைமுறைக் கலைஞர்தான் கௌரவிக்க வேண்டும். எஸ்.எம்.சுப்பையாநாயுடுவுக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே கௌரவம் செய்த பெருமை மெல்லிசை மன்னருக்கு உண்டு. அவருடைய மறைவுக்குப் பின் நாயுடு அவர்களின் துணைவியாரைத் தன் வீட்டிலேயே வைத்துக் காப்பாற்றினார் மெல்லிசை மன்னர்.<BR/><BR/>ஆனால் அவருக்கு அடுத்த தலைமுறைக் கலைஞர்கள் மெல்லிசை மன்னருக்குக் கௌரவம் செலுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் மிகமிக வருத்தத்திற்குரிய விடயம். நிச்சயமாக இசைஞானியோ இசைப்புயலோ இதை முன்னெடுத்துச் செய்யலாம். தாங்கள் மதிப்பதாகச் சொல்லப்படும் ஒரு கலைஞனுக்கு இதைச் செய்ய வேண்டும் என்று தோன்றவில்லையா. எஸ்.பி.பாலசுப்ரமணியம் கோதண்டபாணி ரெக்கார்டிங் ஸ்டுடியோ வைத்தார். கண்டசாலாவுக்குச் சிலை வைத்தார். மெல்லிசை மன்னருக்கு ஒரு மேடையில் மட்டும் ஏதாவது செய்யுங்க மக்களே என்று கோரிக்கை வைத்தார். கலைஞர்களே உங்கள் கலைத்திறமையை மதிக்கிறேன். ஆனால் அதற்கு மேலும் நீங்கள் செய்ய வேண்டியதுண்டு. உங்கள் கடமையை நினைவுபடுத்திப் பாருங்கள்.<BR/><BR/>கவியரசருக்கும் ஒருத்தரும் ஒன்றும் செய்யவில்லை. மெல்லிசை மன்னர் முன்னெடுத்துத்தான் சிலை வைத்தார். வாழும் போதே உங்களுக்கு முந்தைய தலைமுறையைக் கௌரவிக்க என்னய்யா தயக்கம் உங்களுக்கு!!!!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-85942751533534057192007-10-11T15:13:00.000+10:002007-10-11T15:13:00.000+10:00சர்வேசரேஉங்களின் இந்த நல் முயற்சிக்கு என் சிறு பங்...சர்வேசரே<BR/><BR/>உங்களின் இந்த நல் முயற்சிக்கு என் சிறு பங்களிப்பு இதுகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-84649409067910433982007-10-11T14:07:00.000+10:002007-10-11T14:07:00.000+10:00பிரபா, ஒவ்வொரு பாட்டும் முத்துக்கள்."காதலின் பொன் ...பிரபா, ஒவ்வொரு பாட்டும் முத்துக்கள்.<BR/><BR/>"காதலின் பொன் வீதியில்" புல்லரிக்க வைக்கும் பாடல்.<BR/><BR/>தன்யனானேன். நன்றி.<BR/><BR/>இதைப் பற்றி வவ்வாலின் பதிவு இங்கே: http://vovalpaarvai.blogspot.com/2007/06/blog-post_21.html<BR/><BR/>எல்லாரும் சேர்ந்த்து குரல் எழுப்பினா, கேக்க வேண்டியவங்களுக்கு கேக்காமலா போயிடும். 312, ஆயிரமாவது வெகு தொலைவில் இல்லை.<BR/><BR/>நன்றி! நன்றி! நன்றி!SurveySanhttps://www.blogger.com/profile/12130447467923947840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-27695170648739096592007-10-11T14:02:00.000+10:002007-10-11T14:02:00.000+10:00நன்றி, ஆனா நீங்க ஓட்டு போட்டீங்களா? சொல்லலியே ;)நன்றி, ஆனா நீங்க ஓட்டு போட்டீங்களா? சொல்லலியே ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-22066122148177774602007-10-11T13:58:00.000+10:002007-10-11T13:58:00.000+10:00நல்லதொரு முயற்சி. :-)நல்லதொரு முயற்சி. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com