tag:blogger.com,1999:blog-4689646160149257879.post529150769906440075..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: சுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....!கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-17960590876820069162013-02-28T02:41:48.295+11:002013-02-28T02:41:48.295+11:00இன்று அவர் நனைவு தினம். அவருக்கு எங்கள் அஞ்சலிஇன்று அவர் நனைவு தினம். அவருக்கு எங்கள் அஞ்சலிsureshkumarranehttps://www.blogger.com/profile/00770122053881623444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-67992293927807498952013-02-28T02:40:28.579+11:002013-02-28T02:40:28.579+11:00சுஜாதா - இன்று அவர் நனைவு தினத்தில் அவருக்கு என் அ...சுஜாதா - இன்று அவர் நனைவு தினத்தில் அவருக்கு என் அஞ்சலிsureshkumarranehttps://www.blogger.com/profile/00770122053881623444noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-66481388998651153622012-02-28T01:46:42.257+11:002012-02-28T01:46:42.257+11:00NALLA PADHIVU BOSSNALLA PADHIVU BOSSABIRAMhttps://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-40365625532936038732012-02-28T01:45:18.118+11:002012-02-28T01:45:18.118+11:00NALLA PADHIVU BOSSNALLA PADHIVU BOSSABIRAMhttps://www.blogger.com/profile/12616270655268902204noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-56756028693757851912012-02-27T23:21:28.025+11:002012-02-27T23:21:28.025+11:00மாமனிதருக்கு அஞ்சலி.
திரு சுஜாதா 3.5.80 இல் எழுதிய...மாமனிதருக்கு அஞ்சலி.<br />திரு சுஜாதா 3.5.80 இல் எழுதிய கடிதம் என்னிடம் இருக்கிறது. லாமினேட் செய்து வைத்திருக்கிறேன்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-7988989337224934942011-05-16T21:29:00.439+10:002011-05-16T21:29:00.439+10:00Sir,
The link to tthe interview is no longer there...Sir,<br />The link to tthe interview is no longer there. Request you to please provide the link<br />ThanksVenkathttps://www.blogger.com/profile/14091207348336757879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-19093881391688533182008-03-06T19:18:00.000+11:002008-03-06T19:18:00.000+11:00'1 lakh books' is available as a part of collectio...'1 lakh books' is available as a part of collection through www.writersujatha.com. This and other 25+ short stories are bundled together for $3 and can be paid through paypalNa2https://www.blogger.com/profile/00185752460273287771noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-33972980982082938922008-03-06T15:48:00.000+11:002008-03-06T15:48:00.000+11:00வருகைக்கு நன்றி யோகன் அண்ணாசுஜாதாவின் கதைகள் பல எத...வருகைக்கு நன்றி யோகன் அண்ணா<BR/><BR/>சுஜாதாவின் கதைகள் பல எதிர்கால விஞ்ஞானம் சார்ந்திருப்பது போல் அவரின் எழுத்து நடை கூட புதுமை படைத்தது. ஒவ்வொரு கதைகளையும் படிக்கும் போது அலுப்பே தெரியாது என்பதும் சிறப்பு.<BR/><BR/>தன் மனவெளிப்பாட்டை வெளிப்படையாகவே பேட்டியில் சொல்லிவைத்தார்,கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-46475624834325622092008-03-06T09:11:00.000+11:002008-03-06T09:11:00.000+11:00பிரபா!சுஜாதாவை தேடி ஓடிப் படித்தேன் எனப் பொய் சொல்...பிரபா!<BR/>சுஜாதாவை தேடி ஓடிப் படித்தேன் எனப் பொய் சொல்ல மனம் வரவில்லை. என் இளமையில் இவர் கதைகளையும் படிக்க முற்பட்டபோது ,இவர் உரையாடல்கள்<BR/>எனக்குத் 'தந்தி' வாசித்தது போல் இருந்ததால் நிறுத்தி விட்டேன்.<BR/>ஆனால் ஜெயகாந்தனைத் தேடிப் படித்தேன்.<BR/>பின் 'அம்பலம்' தில், ஸ்ரீரங்கப் புரத்துத் தேவதைகள் எனக்கு மிகப் பிடித்தது.<BR/>அத்துடன் திவ்விய பிரபந்தத் தொடர்<BR/>ஆவலுடன் படித்தேன்.<BR/>ஆனந்த விகடன் திறந்ததும்'கற்றதும் பெற்றதும்' படிக்கவைத்தவர்.<BR/>அதனால் 'கடகத்துக்கு' விளக்கம்<BR/>எழுதும் படி ஆகி...இப்போ தமிழ்மணத்துள் விழுந்தெழும்ப அங்கீகாரம் தந்தவர்.<BR/>ஆனாலும் இவர் கதைகளென எல்லோரும் பாராட்டும் எதுவுமே<BR/>நான் படிக்கவில்லை.<BR/>ஆனால் இவருக்கு கடகமுட்பட 3 கடிதமனுப்பியுள்ளேன்.<BR/>2 பதில் கிட்டியது. ஒன்றுக்கு இனி<BR/>எப்போதும் பதில் வராது.<BR/>நிற்க,<BR/>தங்கள் வானொலி ஒலிப்பதிவுப் பதிவிலேயே அவர் குரல் முதல் முதல் கேட்டேன்.<BR/>மிகப் பாராட்டத்தக்க பேட்டி!<BR/>அதற்கு மிக்க நன்றி<BR/>அவர் குரலிலும் ஒரு மென்மை கண்டேன்.<BR/>பேட்டியில் ஈழம் பற்றிய அவர் கருத்தே...உண்மையானது.<BR/>அவர் வெறும் போலிக் கூச்சல் போட விரும்பவில்லை.<BR/>தவறு செய்யாத மனிதர் உண்டா??<BR/>அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-6453944357941387502008-03-06T08:44:00.000+11:002008-03-06T08:44:00.000+11:00வருகைக்கு நன்றி செந்தில், நீங்கள் தாராளமாகப் பயன்ப...வருகைக்கு நன்றி செந்தில், நீங்கள் தாராளமாகப் பயன்படுத்தலாம்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-73769644067351364762008-03-06T04:51:00.000+11:002008-03-06T04:51:00.000+11:00Prabhu,Thanks for Sujatha Sir's interview.Shall I ...Prabhu,<BR/>Thanks for Sujatha Sir's interview.<BR/>Shall I embed the link in my blog.<BR/>Plz let me know.<BR/><BR/>crashonsen@gmail.com<BR/>SenthilSenthilhttps://www.blogger.com/profile/12838307543097990060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-74986277939972311632008-03-02T02:08:00.000+11:002008-03-02T02:08:00.000+11:00பொன்வண்டு, துஷி, கோகுலன், வசந்தகுமார், தென்றல்தங்க...பொன்வண்டு, துஷி, கோகுலன், வசந்தகுமார், தென்றல்<BR/><BR/>தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-9158864645262860682008-03-01T04:27:00.000+11:002008-03-01T04:27:00.000+11:00நல்லதொரு நேர்காணல், பிரபா!அந்த கலைஞனுக்கு நமது அஞ்...நல்லதொரு நேர்காணல், பிரபா!<BR/><BR/>அந்த கலைஞனுக்கு நமது அஞ்சலிகள்!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-45074252157870241362008-03-01T02:05:00.000+11:002008-03-01T02:05:00.000+11:00மிக்க நன்றி ஐயா... அவரது குரலை இப்போது தான் முதன்ம...மிக்க நன்றி ஐயா... அவரது குரலை இப்போது தான் முதன்முறையாக கேட்கிறேன். இனி இந்த குரல் இல்லை என்று நினைக்கும் போது, கண்களில் நீர் முட்டுவதை தவிர்க்க முடியவில்லை....இரா. வசந்த குமார்.https://www.blogger.com/profile/07425763148451413962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-68772377394552713382008-03-01T01:33:00.000+11:002008-03-01T01:33:00.000+11:00பேட்டியில் ஈழத்ததமிழர்களுக்கான ஆதரவு என்பது உளவியல...பேட்டியில் ஈழத்ததமிழர்களுக்கான ஆதரவு என்பது உளவியல் ரீதியானதாகவே இருக்கும் வேறெதனையும் எதிர்பார்க்காதீர்கள் எனக்கூறியிருப்பது யதார்த்தமானது: தீர்க்கதரிசனமானது. அனாமிகாவையும் அனாமிகா பற்றிய சுஜாதாவின் சிறுகதையையும் இந்த இணைப்புக்களில் காணலாம்.<BR/>http://desikann.blogspot.com/2005_02_28_desikann_archive.html<BR/>http://desikann.blogspot.com/2005_02_07_desikann_archive.htmlஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-34474676541569085492008-02-29T23:36:00.000+11:002008-02-29T23:36:00.000+11:00SUJATHAVIN PEDDI SUPERB. AVAR MARAINTHAVUDANEYE AV...SUJATHAVIN PEDDI SUPERB. AVAR MARAINTHAVUDANEYE AVARAI NINAIKKA VAITHATHUKKU NANRIKAL PRABA ANNA. SUJATHAVIN EZHUTHUKKAL ENNAYUM KAVARNTHAVAI.<BR/><BR/>DUSHYAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-67878210500935909672008-02-29T19:51:00.000+11:002008-02-29T19:51:00.000+11:00பேட்டி முழுவதும் கேட்டேன். அவரது மரணம் மிகவும் வரு...பேட்டி முழுவதும் கேட்டேன். அவரது மரணம் மிகவும் வருத்தமளிக்கிறது :(Yogihttps://www.blogger.com/profile/10549177673239719337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-78411399597648431782008-02-29T15:15:00.000+11:002008-02-29T15:15:00.000+11:00வணக்கம் ஜோபின்னால் வரும் ஆங்கில வானொலி, என் ஒலிப்ப...வணக்கம் ஜோ<BR/><BR/>பின்னால் வரும் ஆங்கில வானொலி, என் ஒலிப்பதிவின் போது ஏதோ கோளாறால் வந்துவிட்டது, இடையில் எப்படியான தடங்கல் இருக்கின்றது என்று தெரியவில்லை. மீண்டும் கேட்டு சரி செய்கின்றேன்.<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாயாகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-86895245496567406032008-02-29T14:43:00.000+11:002008-02-29T14:43:00.000+11:00அவருக்கு எனது அஞ்சலிகள்//சுனாமியில் கொல்லப்பட்ட பா...அவருக்கு எனது அஞ்சலிகள்<BR/><BR/>//சுனாமியில் கொல்லப்பட்ட பாலசுகுமாரின் புதல்வி அனாமிகாவை வைத்து ஒரு சிறுகதை எழுதியிருந்தார். //<BR/><BR/>நானும் படித்திருக்கிறேன்மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-84350178342964667482008-02-29T14:04:00.000+11:002008-02-29T14:04:00.000+11:00கானா பிரபா, ஒலிப்பதிவுக்கு மிக்க நன்றி!ஆனால் ஒலிப...கானா பிரபா,<BR/> ஒலிப்பதிவுக்கு மிக்க நன்றி!<BR/>ஆனால் ஒலிப்பதிவில் பல தடங்கல்களும் ,கூடவே ஒரு ஆங்கில பேச்சும் கேட்கிறதே! எனக்கு மட்டும் தானா?ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-55042012357029277322008-02-29T12:42:00.000+11:002008-02-29T12:42:00.000+11:00//-/பெயரிலி. said... நீங்கள் வழக்கமாகவே சர்ச்சைகளி...//-/பெயரிலி. said... <BR/>நீங்கள் வழக்கமாகவே சர்ச்சைகளிலே உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாமல் அவதானமாகவிருப்பவர் என்றுதான் நான் உணர்ந்திருந்தேன்.//<BR/><BR/>உண்மை தான், புரிதலுக்கு நன்றி அண்ணா<BR/><BR/>//கோபிநாத் said... <BR/>;(<BR/>ஒலித் துண்டுக்கு மிக்க நன்றி தல.//<BR/><BR/>வருகைக்கு நன்றி தலகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-48453928295476772582008-02-29T12:22:00.000+11:002008-02-29T12:22:00.000+11:00;(ஒலித் துண்டுக்கு மிக்க நன்றி தல.;(<BR/>ஒலித் துண்டுக்கு மிக்க நன்றி தல.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-87823996054282577482008-02-29T12:01:00.000+11:002008-02-29T12:01:00.000+11:00/எழுத்தாளன் என்ற எல்லையைக் கடந்த எழுத்துலக அரசியல்.../எழுத்தாளன் என்ற எல்லையைக் கடந்த எழுத்துலக அரசியல்வாதிகளை நான் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஒலிப்பதிவை முழுதும் கேட்டால் அவர் எமக்கு என்ன சொல்ல வந்தார் என்பது புரியும்./<BR/><BR/>நன்றி தம்பி பிரபா. இனித்தான் கேட்கப்போகிறேன்.<BR/><BR/><BR/>/ அவரது மரணத்துக்குப் பின்னான சர்ச்சை எதிலும் என்னை ஈடுபடுத்த நான் விரும்பவில்லை/<BR/><BR/>நீங்கள் வழக்கமாகவே சர்ச்சைகளிலே உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாமல் அவதானமாகவிருப்பவர் என்றுதான் நான் உணர்ந்திருந்தேன்.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-9073095224252706132008-02-29T11:31:00.000+11:002008-02-29T11:31:00.000+11:00//வற்றாயிருப்பு சுந்தர் said... கானாபிரபா,இந்த ஒலி...//வற்றாயிருப்பு சுந்தர் said... <BR/>கானாபிரபா,<BR/>இந்த ஒலிப்பதிவுக்கு மிக்க நன்றிகள்.<BR/><BR/>வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் இன்று இல்லை என்ற உண்மை உறைக்க சில காலம் ஆகும்.//<BR/><BR/>வருகைக்கு நன்றி சுந்தர், இனி அவரின் எழுத்துக்கள் தான் அவரைப் பேச வைக்கும்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-48715793561681377622008-02-29T11:29:00.000+11:002008-02-29T11:29:00.000+11:00வருகைக்கு நன்றி வடுவூர் குமார்வாக்கணு இயந்திரத்தை ...வருகைக்கு நன்றி வடுவூர் குமார்<BR/><BR/>வாக்கணு இயந்திரத்தை அமுல்படுத்தும் போது நடந்த வேடிக்கையைக் கேட்டிருப்பீர்கள் தானே.<BR/><BR/>வணக்கம் பெயரிலி அண்ணை<BR/><BR/>சுஜாதா என்ற ஜனரஞ்சக எழுத்தாளனிடம் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த நம்பிக்கை தொனிக்கும் வார்த்தையை மட்டுமே எடுத்துக் கொண்டேன். எழுத்தாளன் என்ற எல்லையைக் கடந்த எழுத்துலக அரசியல்வாதிகளை நான் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஒலிப்பதிவை முழுதும் கேட்டால் அவர் எமக்கு என்ன சொல்ல வந்தார் என்பது புரியும். அவரது மரணத்துக்குப் பின்னான சர்ச்சை எதிலும் என்னை ஈடுபடுத்த நான் விரும்பவில்லை.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com