tag:blogger.com,1999:blog-4689646160149257879.post4951284305759874366..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: பாடல் எடுத்து படம் பெற்ற பாலு ஆனந்த்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-81141447733664582312009-01-27T05:12:00.000+11:002009-01-27T05:12:00.000+11:00sevvandhi padatthil varum semmeene semmeene padal ...sevvandhi padatthil varum semmeene semmeene padal jayachandren-sunantha kuralil supera irukkum kettup parungalshabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-40376755931945650162009-01-04T17:58:00.000+11:002009-01-04T17:58:00.000+11:00//G.Ragavan said... ஜெயச்சந்திரன் பாடிய ராசாத்தி ஒ...//G.Ragavan said... <BR/>ஜெயச்சந்திரன் பாடிய ராசாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு பாடலும் பி.சுசீலா பாடிய ராசாவே ஒன்னக் காணாத நெஞ்சு பாடலும் மிகமிக இனிய பாடல்கள்//<BR/><BR/>கூடவே ஜெயச்சந்திரனுக்கே அதிகபாடல்களைக் கொடுத்து அவரின் ஹிட் லிஸ்டிலும் ஒரு முத்தாரத்தை இட்டுவிட்டார் ராஜா இல்லையா? பாடி அழைத்தேன் பாடலையும் முன்னரே கொடுத்ததால் இம்முறை தவிர்த்து விட்டேன். விரிவான பின்னூட்டலுக்கு நன்றி ராகவன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-67602869397649339712009-01-04T17:56:00.000+11:002009-01-04T17:56:00.000+11:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிந்து மற்று...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சிந்து மற்றும் தல கோபிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-58959963875008333532009-01-03T23:55:00.000+11:002009-01-03T23:55:00.000+11:00//ஆயில்யன் said... தற்போது சின்ன சின்ன நகைச்சுவை க...//ஆயில்யன் said... <BR/>தற்போது சின்ன சின்ன நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் என்ற செய்தி நிதர்சனத்தை உணர்த்தியது!//<BR/><BR/>வணக்கம் ஆயில்யன்<BR/><BR/>எல்லா இயக்குனர்களுக்கும் இறுதியில் வரும் சரிவை இவர் சீக்கிரமாகவே சம்பாதித்து விட்டார்.<BR/>தமிழ்பிரியன் தம்பி ஊரிலிருந்து வரட்டும், ஸ்பெஷலா போடுறேன்<BR/><BR/>//சந்தனமுல்லை said... <BR/>ஹ்ம்ம்ம்!! <BR/><BR/>ஆனா எப்படித்தான் இப்படி செய்திகளை சேகரிக்கறீங்களோ..ஆச்சரியமா இருக்கு..உங்க ரேடியோஸ் பதிவையெல்லாம் படிக்கும் போது!//<BR/><BR/>;-) வேணாம், எல்லாம் கேட்டதை மனசில் பதிஞ்சு வச்சிருப்பது தான் காரணம்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-4561833991341701252009-01-03T23:43:00.000+11:002009-01-03T23:43:00.000+11:00ஜெயச்சந்திரன் பாடிய ராசாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு ப...ஜெயச்சந்திரன் பாடிய ராசாத்தி ஒன்னக் காணாத நெஞ்சு பாடலும் பி.சுசீலா பாடிய ராசாவே ஒன்னக் காணாத நெஞ்சு பாடலும் மிகமிக இனிய பாடல்கள். இளையராஜாவின் மாஸ்டர் பீஸ் என்றுதான் சொல்ல வேண்டும். பெண் பாடும் பாடலை ஏன் இயக்க மறுத்தார் என்று நினைத்துப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. தொடர் வெற்றி கொடுத்த மிதப்புநிலையாகக் கூட இருக்கலாம். அல்லது அடுத்த படத்தைத் தொடங்கி விட்டதால் இதில் நேரம் செலவழிக்க முடியாமலும் போயிருக்கலாம். வேறு என்ன காரணம் இருந்திருக்க முடியுமென்று தோன்றவில்லை.<BR/><BR/>அந்தப் பாடலால் பாலு ஆனந்த் அவர்களுக்கு வாய்ப்பு வரவேண்டும் என்றிருந்திருக்கிறது.<BR/><BR/>அவருடைய இயக்கத்தில் வந்த படங்களில் எல்லாப் பாடல்களுமே நல்ல பாடல்கள்தான்.<BR/><BR/>மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் பாடல் மிகமிக அருமை.<BR/><BR/>அதே போல ரசிகன் ஒரு ரசிகையில் வரும் பாடியழைத்தேன் (நீங்கள் ஏழிசை கீதமே பாடலை ஏற்றியிருக்கின்றீர்கள்), காற்றினிலே வரும் கீதம் கண்ணனவன் குழல் நாதம் பாடலும் மிக இனிமை. முன்னது ஏசுதாசின் குரலில். பின்னது வாணி ஜெயராம் குரலில்.<BR/><BR/>அண்ணா நகர் முதல் தெருவில்.. ஏ பச்சக்கிளி பாட்டு கலக்கல். மெதுவா மெதுவா பாடலும் இனிமையானது.<BR/><BR/>தற்பொழுது இவர் தொலைக்காட்சித் தொடர்களிலும் திரைப்படங்களிலும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வருகிறார். படத்தைப் பார்த்துத்தான் இவர்தானா அவர் என்று தெரிந்து கொண்டேன். நன்றி.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-51099732738719535182009-01-03T23:07:00.000+11:002009-01-03T23:07:00.000+11:00முரளிகண்ணன்நினைவுச்சின்னம் எடுத்தவர் அனுமோகன், கொங...முரளிகண்ணன்<BR/><BR/>நினைவுச்சின்னம் எடுத்தவர் அனுமோகன், கொங்குபாஷை பேசி நகைச்சு வைக்கிறார் இப்போது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-63554857685480078942009-01-03T22:59:00.000+11:002009-01-03T22:59:00.000+11:00பிரபு ராதிகா நடிப்பில் வெளியான நினைவு சின்னம் இவர்...பிரபு ராதிகா நடிப்பில் வெளியான நினைவு சின்னம் இவர் இயக்கத்தில் வெளியானதுதானே?<BR/><BR/>வைகாசி மாசத்துல<BR/><BR/>போன்ற பாடல்கள் இருந்த படம்?முரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-66766666064238303882009-01-03T07:18:00.000+11:002009-01-03T07:18:00.000+11:00\\ஆயில்யன் said... பாடல்கள் அனைத்தும் பிரபலமான பாட...\\ஆயில்யன் said... <BR/>பாடல்கள் அனைத்தும் பிரபலமான பாடல்கள் ஆனால் இயக்கியவரை தான் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தத்! தற்போது சின்ன சின்ன நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் என்ற செய்தி நிதர்சனத்தை உணர்த்தியது!<BR/>\\<BR/><BR/>ரீப்பிட்டேய்....(வேற வழி இல்லை தல...பிறகு வருகிறேன்)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-77254807128085429172009-01-03T00:46:00.000+11:002009-01-03T00:46:00.000+11:00அண்ணா யாவும் எனக்கு பிடித்த பாடல்கள்..நன்றிசிந்துB...அண்ணா யாவும் எனக்கு பிடித்த பாடல்கள்..<BR/>நன்றி<BR/>சிந்து<BR/>Bangaladesh.Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-9444707001327000232009-01-02T21:29:00.000+11:002009-01-02T21:29:00.000+11:00ஹ்ம்ம்ம்!! ஆனா எப்படித்தான் இப்படி செய்திகளை சேகரி...ஹ்ம்ம்ம்!! <BR/><BR/>ஆனா எப்படித்தான் இப்படி செய்திகளை சேகரிக்கறீங்களோ..ஆச்சரியமா இருக்கு..உங்க ரேடியோஸ் பதிவையெல்லாம் படிக்கும் போது!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-1511919738785209732009-01-02T21:18:00.000+11:002009-01-02T21:18:00.000+11:00//ராசாத்தி உன்னை பாடல்" ஜெயச்சந்திரன் குரலிலும், ர...//ராசாத்தி உன்னை பாடல்" ஜெயச்சந்திரன் குரலிலும், ராசாவே உன்னை என்ற பாடல் பி.சுசீலாவின் குரலிலும் இருக்கும்//<BR/><BR/>எங்க தமிழ்பிரியன் தம்பிக்கு ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப் புடிச்ச பாட்டு !<BR/><BR/>சோறு தண்ணிகூட வேண்டாம்!<BR/><BR/>இந்த பாட்டை ரீப்பிட் மோடுல போட்டுக்கிட்டு உக்காந்து கேட்டுக்கிட்டே இருக்கும்!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-1558441787294981552009-01-02T21:09:00.000+11:002009-01-02T21:09:00.000+11:00பாடல்கள் அனைத்தும் பிரபலமான பாடல்கள் ஆனால் இயக்கிய...பாடல்கள் அனைத்தும் பிரபலமான பாடல்கள் ஆனால் இயக்கியவரை தான் கண்டுபிடிப்பது கொஞ்சம் கடினமாக இருந்தத்! தற்போது சின்ன சின்ன நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் என்ற செய்தி நிதர்சனத்தை உணர்த்தியது!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com