tag:blogger.com,1999:blog-4689646160149257879.post4621813367148105777..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: "கேளடி கண்மணி" 25 ஆண்டுகள் - ரசிகனின் டயரிக்குறிப்பிலிருந்துகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-86236861736736010902015-08-25T01:11:54.875+10:002015-08-25T01:11:54.875+10:00சேர்ந்து பயணித்தேன் பிரபா.அருமை.சேர்ந்து பயணித்தேன் பிரபா.அருமை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-71093024186503367772015-08-24T21:51:05.559+10:002015-08-24T21:51:05.559+10:00இன்னும் நீங்காத நினைவில் நிற்பது பாலா மூச்சுவிடாமல...இன்னும் நீங்காத நினைவில் நிற்பது பாலா மூச்சுவிடாமல் பாடிய மண்ணில் இந்த காதல் என்று பலர் மூச்சுவிடாமல் பாட முயற்ச்சித்த பள்ளிக்காலம் மறக்க முடியாது படம் வசந்த் இயக்கம் அதில் குழந்தை நட்சத்திரம் அஞ்சு பின் தமிழ் சினிமாவில் வந்து போனார் ஆனாலும் ராதிகா போல இன்னும் ஒரு நல்ல பாத்திரம் வரவில்லை ! இந்தப்பாடல் பாவலர் வரதராஜன் ராஜாவின் அண்ணாவின் கவிதை என்று இலங்கை வானொலியில் கேட்ட ஞாபகம் சரியா என்று நான் மறந்து போய்விட்டேன் நான் பாதி வானொலி பாதி என்ற காலம் இன்று போய்விட்டது கற்பூரமுல்லை என்று போல[[[தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-88394381638477635712015-08-24T21:22:19.664+10:002015-08-24T21:22:19.664+10:001990ல் கும்பகோணம் நகரில் பணி நிமித்தம் தங்கியிருந்...1990ல் கும்பகோணம் நகரில் பணி நிமித்தம் தங்கியிருந்தபோது இரவுக் காட்சியாகப் பார்த்த ஞாபகம். வானொலி விளம்பரங்களில் 'கேளடி, கண்மணி'என்று அறிவிப்பாளர் நீட்டி முழக்கிச் சொல்வதே தனி அழகாக இருக்கும். கே.பாலச்சந்தரின் சீடராகிய வசந்த் முதற்படத்திலேயே மிகவும் பேசப்பட்டவர், ஆனால் எதிர்பார்த்தளவு பிரகாசிக்காமல் போனது துரதிர்ஷ்டம்.Umesh Srinivasanhttps://www.blogger.com/profile/11487708800269072349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-66045490320229741422015-08-24T21:17:53.054+10:002015-08-24T21:17:53.054+10:00"தண்ணியில நனைஞ்சா" இப்படி ஒரு பாட்டு இரு..."தண்ணியில நனைஞ்சா" இப்படி ஒரு பாட்டு இருக்கா?!<br />சரவணன்Anonymousnoreply@blogger.com