tag:blogger.com,1999:blog-4689646160149257879.post4524160784610818314..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: "ஏழுஸ்வரங்களுக்குள் இத்தனை பாடல் சிட்னியிலே"கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-42382297485064888352011-08-24T15:49:29.917+10:002011-08-24T15:49:29.917+10:00I need thirumazhisai alwar (1948) songs. If your p...I need thirumazhisai alwar (1948) songs. If your plz shareAnonymoushttps://www.blogger.com/profile/06809823381562572808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-32646991167189084522011-08-24T15:02:35.284+10:002011-08-24T15:02:35.284+10:00பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்..இந்த பாலைவனத்தில் ...பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால்..இந்த பாலைவனத்தில் இருந்து கொண்டு...சிட்னி ஹில்ஸ் செண்டரில் இருந்து நிகழ்சியை பார்த்த அனுபவம் உங்கள் எழுத்தில்... ”ஆடி வெள்ளி” ... பாடலையும் அந்த அம்மா பாடியிருக்கலாம்...அதைப்பற்றியும் நீஙகள் இருவரிகள் எழுதியிருக்கலாம்.. நாங்களும் அதை மனதால் பார்த்து கேட்டு..ம்ம்... அதற்கெல்லாம் கொடுத்து வைக்கனும் சார்.... <br />இப்படி ஒரு நிகழ்ச்சியை செய்யும் போது..Symphony Entertainers உங்களைபோன்ற ரேடியோகாரர்களை நாடிபிடித்து... பாடல்களை தெரிவுசெய்யலாமே...<br /><br />ராஜ்மோகன்....Rajmohanhttps://www.blogger.com/profile/02408817412404618878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-79176749708761767992011-08-24T02:51:30.370+10:002011-08-24T02:51:30.370+10:00இங்கு பின்னூட்டமிட்ட ஒவ்வொருவரும் அவர்கள் எண்ணங்கள...இங்கு பின்னூட்டமிட்ட ஒவ்வொருவரும் அவர்கள் எண்ணங்களை எழுத்தில் கொட்டி விட்டார்கள். நானும் கொட்டாவிட்டால் எப்படி? :)<br /><br />வாணியம்மாவின் பாடல்கள் என்று தெரியாமலயே வாணியம்மாவின் பாடல்களைத் தேடித் தேடி ரசித்திருக்கிறேன். ஒரு நாளேயாயினும் ஒரு முறையேயாயினும் அவரைச் சந்திக்க வேண்டும் என்று இன்னும் நீங்காத ஆவல் இருக்கிறது. என்று நிறைவேறுமோ.<br /><br />அவருடைய பாடல்களை நீங்கள் கேட்டு மகிழ்ந்து அவரோடு உரையோடி ரசித்திருக்கின்றீர்கள். வாழ்க. அதை ஒரு பதிவாகவும் இட்டிருக்கின்றீர்கள். வாழ்க. வளர்க.<br /><br />இத்தனை பேர் உள்ளமுருகி பின்னூட்டம் இட்டிருக்கும் இந்தப் பதிவில் வாணியம்மாவின் ரசிகன் என்ற வகையில் அவருக்கு வணக்கத்தையும் உங்களுக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-19713845352121209732011-08-24T01:58:48.541+10:002011-08-24T01:58:48.541+10:00அழகான ஒரு பூரண தொகுப்பு,..
நானே நேரடியாக இருந்து ர...அழகான ஒரு பூரண தொகுப்பு,..<br />நானே நேரடியாக இருந்து ரசித்த உணர்வை உங்கள் இடுகை தந்தது அண்ணா..<br />நன்றி..<br />சுவாரஸ்யமான எழுத்து நடைARV Loshanhttps://www.blogger.com/profile/05748461530475627101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-58526192950529261372011-08-24T00:48:15.120+10:002011-08-24T00:48:15.120+10:00அதைக்கேட்டு நாம் ஆறுதல் கொள்ளலாம்.. :-)அதைக்கேட்டு நாம் ஆறுதல் கொள்ளலாம்.. :-)பிரசன்னா கண்ணன்https://www.blogger.com/profile/10605117813969642889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-4406000625199976172011-08-24T00:46:57.348+10:002011-08-24T00:46:57.348+10:00நன்றி பிரபா.. சிவாஜியில், விஜய் யேசுதாசினுடைய குரல...நன்றி பிரபா.. சிவாஜியில், விஜய் யேசுதாசினுடைய குரலிலும் அதனுடைய PATHOS VERSION ஒன்று உண்டு.. அது "சஹாரா சாரல் தூவுதோ" என்று வரும்.. இசை தட்டில் உள்ள அந்த பாடல், படத்தின் ஒரு காட்சில் பின்னணியில் பாடப்படும்..பிரசன்னா கண்ணன்https://www.blogger.com/profile/10605117813969642889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-9061982909065734672011-08-23T20:45:42.095+10:002011-08-23T20:45:42.095+10:00அருமையான விவரணம்..
"எனக்குப் பின் வரிசையில் ...அருமையான விவரணம்..<br /><br />"எனக்குப் பின் வரிசையில் இருந்தவர் உணர்ச்சிவசப்பட்டுப் பக்கத்தில் இருந்தவரிடம் "கங்கை அமரன் இளையராஜாவின்ர son" என்றபோது கங்கையைத் தேடினேன் குதிக்க." - rhyming & timing அந்த மாதிரி இருக்கு.. :)ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-46424660899484260862011-08-23T20:40:40.171+10:002011-08-23T20:40:40.171+10:00ஆஹா, இங்கிருந்தபடியே சிட்னி இசைநிகழ்ச்சி பார்த்தாச...ஆஹா, இங்கிருந்தபடியே சிட்னி இசைநிகழ்ச்சி பார்த்தாச்சு. :)கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-576193371951957942011-08-23T17:38:21.254+10:002011-08-23T17:38:21.254+10:00அருமையான தொகுப்பு பதிவு அண்ணா.. வாணி ஜெயராம் என்றவ...அருமையான தொகுப்பு பதிவு அண்ணா.. வாணி ஜெயராம் என்றவுடனே எனது அப்பாவும் என்கூட வந்தமர்ந்து உங்கள் பதிவை ஒரு கை பார்த்துவிட்டுத்தான் போறார். வாழ்த்துக்கள் அண்ணா.பி.அமல்ராஜ்https://www.blogger.com/profile/13420845962382670335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-50255361325945977382011-08-23T14:36:45.912+10:002011-08-23T14:36:45.912+10:00வணக்கம் பிரசன்னா, நான் குறிப்பிட விழைந்தது "ச...வணக்கம் பிரசன்னா, நான் குறிப்பிட விழைந்தது "சஹானா பாடலின் டூயட் , இப்போது இணைத்து விட்டேன் நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-32741108543096006552011-08-23T13:51:16.754+10:002011-08-23T13:51:16.754+10:00அருமையான பதிவு பிரபா..
ஒரு சின்ன திருத்தம்..
/...அருமையான பதிவு பிரபா.. <br /><br />ஒரு சின்ன திருத்தம்.. <br /><br />//தொடர்ந்து கிளிமாஞ்சாரோ பாடலும் இதே கூட்டணியில். பெரியம்மா பையன் உதித் நாராயணணை விட விஜய் ஜேசுதாஸை வைத்தே அந்த டூயட் பாடலையும் ரஹ்மான் கொடுத்திருக்கலாம் என்ற அளவுக்கு இருந்தது விஜய் ஜேசுதாஸின் குரலினிமை.//<br /><br />கிளிமாஞ்சாரோ பாடினது ஜாவேத் அலி.. உதித் நாராயண் அல்ல..பிரசன்னா கண்ணன்https://www.blogger.com/profile/10605117813969642889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-9456241932954837782011-08-23T12:14:47.891+10:002011-08-23T12:14:47.891+10:00Very good and detailed writeup Kana. It was a grea...Very good and detailed writeup Kana. It was a great show.<br /><br />MadhuraAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-32914357084139986222011-08-23T11:21:56.397+10:002011-08-23T11:21:56.397+10:00அன்பின் நண்பருக்கு வணக்கம்,
உங்களின் வலைத்தளத்தை அ...அன்பின் நண்பருக்கு வணக்கம்,<br />உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. <a href="http://unmai-sudum.blogspot.com/" rel="nofollow">வைகை</a> அவர்கள் <a href="http://blogintamil.blogspot.com/2011/08/blog-post_23.html" rel="nofollow">வலைச்சரத்தில்</a> அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-88271335586827744862011-08-23T10:54:07.657+10:002011-08-23T10:54:07.657+10:00வாணியின் Solo-க்களில் மிக மிக இனியவை
* மல்லிகை என்...வாணியின் Solo-க்களில் மிக மிக இனியவை<br />* மல்லிகை என் மன்னன் மயங்கும்<br />* நானே நானா யாரோ தானா<br />* என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம் <br />* சுகமான ராகங்களே, இசைச் சபையேறி வாருங்களே!<br /><br />* நித்தம் நித்தம் நெல்லுச் சோறு - நெய் மணக்கும் கத்திரிக்கா...இது வாணி தானா, இப்படிக் கலந்து கட்டி அடிப்பது என்று கிள்ளிக் கொள்ளலாம் :)<br /><br />வாணி, SPB மற்றும் யேசுதாஸ்-உடன் கூட்டாகப் பாடிய பாடல்களும் அருமை!<br />* காலம் மாறலாம், நம் காதல் மாறுமோ?<br />* இலக்கணம் மாறுதோ<br />* ஒரே நாள், உனை நான்<br />* ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை<br />* இது இரவா, பகலா<br /><br />* திருமாலின் திருமார்பில் ஸ்ரீதேவி முகமே..தீபங்கள் ஆராதனை<br />* நினைவாலே சிலை செய்து<br />* கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்<br /><br />குத்துப் பாட்டு ஸ்டைல்-லயும் கலக்கும் வாணி<br />* தங்கமணி ரங்கமணி வாம்மா நீ :)<br />* கொக்கோ கோலா, கொக்கோ கோலா - மங்கம்மா சபதம் பாட்டு<br /><br />சங்கராபரணம் மானச சஞ்சரரே-ன்னு இழுக்கும் இழுப்பு மறக்க முடியுமா என்ன?<br /><br />வாணி, ஒரு காலத்திற்குப் பிறகு தமிழில் அதிகம் நில்லாது, மலையாளத்துக்குச் சென்று விட்டது, இசைத் தமிழுக்கு பெரும் இழப்பே!<br /><br />எதுவாயினும், வாணி=கலை வாணி! வாழ்க நீ!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-54102368181012667382011-08-23T10:32:51.353+10:002011-08-23T10:32:51.353+10:00சின்மயி பற்றி நீங்களே சொல்லிவிட்டதால் குறுக்கிட நா...சின்மயி பற்றி நீங்களே சொல்லிவிட்டதால் குறுக்கிட நான் விரும்பவில்லை! :))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-42560026889176137462011-08-23T10:29:09.087+10:002011-08-23T10:29:09.087+10:00இசையுலகின் கலை வாணியான வாணியை நேரில் கண்டு கேட்டு ...இசையுலகின் கலை வாணியான வாணியை நேரில் கண்டு கேட்டு உணர்ந்தது போலொரு பதிவு! நன்றி கா.பி!<br /><br />அதிலும் எம்.எஸ்.வி, வசந்த் தேசாய், கண்ணதாசன் என்று ஒவ்வொரு கலைஞரையும் தானே குறிப்பிட்டுச் சொல்லிப் பாடியது...வாணியின் பணிவு கலந்த இசையை...நுகர வைக்கிறது!<br /><br />ஆயிரம் வாணி பாடல்கள் ஆயினும்...<br />ஒரே பாடல் வாணிக்கு மொத்த மணி மகுடமும் சூட்டி விடும்...<br /><br />மெல்லிய குரலில் இழையாகத் துவங்கி...<br />கேள்வியின் நாயகனே - இந்தக்<br />கேள்விக்கு பதில் ஏதய்யா?<br />இல்லாத மேடையிலே எழுதாத நாடகத்தை<br />எல்லோரும் நடிக்கின்றோம் - நாம்<br />எல்லோரும் பார்க்கின்றோம்!<br /><br />நடுவிலே தாளத்துக்குப் போட்டியாய், வாணியின் குரலே தொம் தொம் என்று அதிர...<br />ஒரு கண்ணும் மறு கண்ணும் பார்த்துக்கொண்டால்<br />பார்த்துக்கொண்டால்...<br />அவை ஒன்றோடு ஒன்று சொல்லும் சேதி என்ன?<br /><br />முடிப்பில்...High Pitch-இல் வாணி இழுக்கும் இழுப்பு...<br />உடல் எப்படி? = முன்பு இருந்தாற்படி...<br />மனம் எப்படி? = நீ விரும்பும்படி.....<br /><br />இப்படி ஒரு குரல்-கலவையான பாட்டைத் தேர்ந்த கர்நாடக இசைக் கலைஞர் கூடப் பாட முடியுமா என்பது ஐயம் தான்!...<br />இன்றும் முருகன் என்னிடம் கோவிச்சிக்கிட்டு பேசாமல் இருந்தால்...வாணியே எனக்கு உதவி...<br /><br />பழனி மலையிலுள்ள வேல் முருகா - சிவன்<br />பல்லாண்டு ஏங்கி விட்டான் வா முருகா<br />பிடிவாதம் தன்னை விடு பெருமுருகா - கொஞ்சம்<br />பிரியத்துடன் பக்கத்து இரு முருகா<br />திருமுருகா...திருமுருகா...Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-11532164438161133172011-08-23T03:50:41.568+10:002011-08-23T03:50:41.568+10:00தல செம கொண்டாட்டம் போல..;-))
தூள் கிளம்பியிருக்கி...தல செம கொண்டாட்டம் போல..;-))<br /><br />தூள் கிளம்பியிருக்கிங்க பதிவுல!<br /><br />\\"கங்கை அமரன் இளையராஜாவின்ர son" என்றபோது கங்கையைத் தேடினேன் குதிக்க.\\<br /><br />தல எங்க செட்டுல ஒருதன் இருந்தான்..அவன் சொன்னான் - ஸ்டாலின் பையன் தானே அழகிரின்னு ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-77493887999097793522011-08-23T02:03:32.994+10:002011-08-23T02:03:32.994+10:00@SIVAVNAY'கலகலப்பாக பேசும் கலையும் சபையோரோடு அ...@SIVAVNAY'கலகலப்பாக பேசும் கலையும் சபையோரோடு அந்நியபடாத நிகழ்ச்சி வர்ணணையும் சின்மயின் சொத்து'super singer jr தொலைக்காட்சியை நேசிக்க வைத்த நிகழ்ச்சிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-42165985186704079932011-08-23T01:29:03.115+10:002011-08-23T01:29:03.115+10:00பதிவு கலக்கல். சின்மயியே ட்விட்டரில் பகிர்ந்த்திரு...பதிவு கலக்கல். சின்மயியே ட்விட்டரில் பகிர்ந்த்திருந்தார்.Anonymoushttps://www.blogger.com/profile/12494470070206733916noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-76985346686926351762011-08-23T01:25:34.725+10:002011-08-23T01:25:34.725+10:00'கலகலப்பாக பேசும் கலையும் சபையோரோடு அந்நியபடாத...'கலகலப்பாக பேசும் கலையும் சபையோரோடு அந்நியபடாத நிகழ்ச்சி வர்ணணையும் சின்மயின் சொத்து'super singer jr தொலைக்காட்சியை நேசிக்க வைத்த நிகழ்ச்சிோடு அந்நியபடாத நிகழ்ச்சி வர்ணணையும் சின்மயின் சொத்து'super singer jr தொலைக்காட்சியை நேசிக்க வைத்த நிகழ்ச்சிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-3292398652528606762011-08-23T00:08:32.069+10:002011-08-23T00:08:32.069+10:00அருமை!அருமை!Rameshhttps://www.blogger.com/profile/15137641431193133043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-36465136838599384272011-08-22T23:19:38.741+10:002011-08-22T23:19:38.741+10:00நல்லுாரின் வீதியில் நடந்தது யாகம் பாடலை மறக்க முடி...நல்லுாரின் வீதியில் நடந்தது யாகம் பாடலை மறக்க முடியுமா.. அப்படியான பாடல்களோடுதான் வாணி எனக்கெல்லாம் அறிமுகமானார்.சயந்தன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-39302763952396384492011-08-22T22:36:47.869+10:002011-08-22T22:36:47.869+10:00வாணி என்னும் சக்ரவர்த்தினியுடன் இன்றைய பாடும் குயி...வாணி என்னும் சக்ரவர்த்தினியுடன் இன்றைய பாடும் குயில்களையும் ரேடியோஸ்பத்யில் ஏற்றி சில பல படையல்களோடு பெரும் விருந்து படைத்துவிட்டீர்கள். காலம் ஒதுக்கி பதிவிட்டமைக்கு நன்றிகள் பலanandrajahhttps://www.blogger.com/profile/17971148567094725424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-63703427203747865872011-08-22T22:35:41.633+10:002011-08-22T22:35:41.633+10:00Wonderful composition of this blog post!Wonderful composition of this blog post!Vijayashankarhttps://www.blogger.com/profile/17080932276326800592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-21570161315131202702011-08-22T22:21:52.374+10:002011-08-22T22:21:52.374+10:00வழமை போல அருமை. என்ன காதுகளில் பாட்லகல் கேட்டிருந்...வழமை போல அருமை. என்ன காதுகளில் பாட்லகல் கேட்டிருந்தால் அரங்கத்தில் அமர்ந்த உணர்வு கிட்டியிருக்கும்.ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.com