tag:blogger.com,1999:blog-4689646160149257879.post4269445612658742052..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: கவிஞர் பொன்னடியானும் இசைஞானி இளையராஜாவும்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-88354159029477548342021-02-17T03:36:41.951+11:002021-02-17T03:36:41.951+11:00தகவலுக்கு நன்றி...
பாராட்டப்பட வேண்டிய பாடலசிரியர...தகவலுக்கு நன்றி... <br />பாராட்டப்பட வேண்டிய பாடலசிரியர்..Anonymoushttps://www.blogger.com/profile/01832443590026968283noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-81062086702293171732020-10-26T05:07:35.945+11:002020-10-26T05:07:35.945+11:00அருமை அருமை அருமைஅருமை அருமை அருமைAnonymoushttps://www.blogger.com/profile/12806332258238031519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-21198424303334797022012-08-27T20:37:54.521+10:002012-08-27T20:37:54.521+10:00பொன்னடியான் அவர்கள் பற்றிய தொகுப்பு மிகவும் அருமை....பொன்னடியான் அவர்கள் பற்றிய தொகுப்பு மிகவும் அருமை...மு. முத்து குமார்https://www.blogger.com/profile/08034472669079243607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-34769645378076595662012-08-26T12:50:10.521+10:002012-08-26T12:50:10.521+10:00"தங்கக்கிளி" படப் பாடல் முதன் முறையாக கே..."தங்கக்கிளி" படப் பாடல் முதன் முறையாக கேட்கிறேன். ராஜாகிட்ட இல்லாத பாட்டு கூட உங்ககிட்டே இருக்கும் போல இருக்கே ? :):)Anonymoushttps://www.blogger.com/profile/01102779163098910730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-33876130775390451752012-08-25T18:12:54.372+10:002012-08-25T18:12:54.372+10:00வாங்க ஜீரா
ஒருவர் வாழும் ஆலயம் படத்தில் "சிங...வாங்க ஜீரா<br /><br />ஒருவர் வாழும் ஆலயம் படத்தில் "சிங்காரப்பெண்ணொருத்தி"எப்போது கேட்டாலும் எனை ஆட்கொள்ளும் ;)<br /><br /><br />தல கோபி மிக்க நன்றி ;)<br /><br /><br />ஷாபி<br /><br />தாய் எனும் கோயிலை எழுதியது பொன்னடியான் தான்.<br /><br />பெத்தமனசு எழுதியது ராஜா.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-45450905883003397582012-08-25T18:09:39.116+10:002012-08-25T18:09:39.116+10:00புதுகை பாஸ் வருகைக்கு நன்றி
மிக்க நன்றி திண்டுக்க...புதுகை பாஸ் வருகைக்கு நன்றி<br /><br />மிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-91997141440629453682012-08-25T12:55:45.929+10:002012-08-25T12:55:45.929+10:00நாடோடி இலக்கியம் கண்டிப்பாக மற்றையவர்களுடையதையும் ...நாடோடி இலக்கியம் கண்டிப்பாக மற்றையவர்களுடையதையும் கொடுக்கிறேன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-72835649817558345462012-08-25T05:35:29.018+10:002012-08-25T05:35:29.018+10:00ponnappola aaatha/pethamanasu.. enra paadalum(enaa...ponnappola aaatha/pethamanasu.. enra paadalum(enaani vittu pohathe or ennapetha raasa)en thaayenum kovilai kaakka vantha (aranmanaikili) ..... ivar eluthiyathu ena ninaikkiren shabihttps://www.blogger.com/profile/08966750912632423536noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-12851547457956833132012-08-25T03:24:20.080+10:002012-08-25T03:24:20.080+10:00தல கலக்கிட்டிங்க...சில பாடலகள் வழக்கம் போல திரு. வ...தல கலக்கிட்டிங்க...சில பாடலகள் வழக்கம் போல திரு. வாலியோ இல்ல திரு.வைரமுத்து அவர்களோன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். <br /><br />மிக்க நன்றி தல ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-15514168377871679622012-08-25T02:57:04.017+10:002012-08-25T02:57:04.017+10:00ஒருவர் வாழும் ஆலயம் படத்தில் அனைத்துப் பாடல்களுமே ...ஒருவர் வாழும் ஆலயம் படத்தில் அனைத்துப் பாடல்களுமே பொன்னடியானா! புதிய செய்தி எனக்கு. எல்லாப் பாடல்களுமே தேன். மலைத் தேன். இத்தன நாளா பாட்டெல்லாம் வாலியோ வைரமுத்துவோ எழுதீருப்பாங்கன்னு நெனச்சிட்டிருந்தேன்.<br /><br />நீங்க குடுத்திருக்கும் ஒவ்வொரு பாட்டுமே நல்ல பாட்டுதான்.<br /><br />சிகரமா இருக்குறது குயில்பாட்டு ஓ வந்ததென்ன இளமானே. இந்தப் பாட்டு கேட்டாலே நெஞ்சுக்குள்ள ஒரு சந்தோஷப் பூ பூக்கும். என்னவோ ஒரு இன்பம் இனம் புரியாம நம்மளப் பத்திக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-25620978567045519342012-08-25T01:33:20.359+10:002012-08-25T01:33:20.359+10:00சிறப்பான பகிர்வு...
ரசித்துப் படித்தேன்...
நன்றி...சிறப்பான பகிர்வு...<br /><br />ரசித்துப் படித்தேன்...<br /><br />நன்றி... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-52463517199478841362012-08-24T23:41:43.441+10:002012-08-24T23:41:43.441+10:00சமீபத்துல கூட இந்த பாட்டை டீவியில பாத்தேன் பாஸ். ந...சமீபத்துல கூட இந்த பாட்டை டீவியில பாத்தேன் பாஸ். நல்ல பாட்டு.பாடலாசிரியர் பத்தின தகவல்களுக்கு மிக்க நன்றி. எங்கிட்ட மோதாதே சூப்பர் பாட்டு. நதியாவும் ரஜினியும் கலக்கியிருப்பாங்க.<br /><br />pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-3854137119825293052012-08-24T23:29:34.509+10:002012-08-24T23:29:34.509+10:00அருமை.
மு.மேத்தா,பிறைசூடன்,புலமைபித்தன்,காமகோடியா...அருமை.<br /><br />மு.மேத்தா,பிறைசூடன்,புலமைபித்தன்,காமகோடியான் இவர்களை குறித்தும் எதிர்பார்க்கிறேன்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.com