tag:blogger.com,1999:blog-4689646160149257879.post3847672421216009426..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: மலேசியா வாசுதேவன் 💐 பூங்காற்று திரும்பாத ஐந்து வருடங்கள்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-27835721692864877172016-02-28T03:28:19.969+11:002016-02-28T03:28:19.969+11:00அன்பு பிரபா , தங்கள் தளம் சமீபத்தில் தான் எனக்கு ...அன்பு பிரபா , தங்கள் தளம் சமீபத்தில் தான் எனக்கு அறிமுகம் . மிக நன்றாக உள்ளது .இளையராஜாவின் கண்ணுக்கொரு வண்ணக்கிளி பற்றிய தகவல் தங்களின் பதிவுகளில் கண்டு பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன் . மலேசியா வாசுதேவன் பற்றிய பதிவு அருமை . மேலும் 1984ம் வருடம் இளையராஜாவின் இசையில் வந்த 'நியாயம் ' என்ற படத்தில் நான்கு பாடல்கள் உண்டு . அதில் மூன்று பாடல்கள் திரு மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடியது தான். அதிலும் கருது காத்தாடுது குருவி கூத்தாடுது மற்றும் வெட்கப்பட வேணாம் ஏ வெட்டுகிளியே ஆகிய பாடல்கள் அருமையானவை . அதிகம் கேட்கபடாத இளையராஜா பாடல்களில் இவைகளும் அடக்கும் . மிக்க நன்றி பிரபா <br />செந்தில் சிகாமணி ஸ்ரீவில்லிபுத்தூர் .Child Artistshttps://www.blogger.com/profile/15373816704582806642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-50408681148060260932016-02-28T03:27:01.756+11:002016-02-28T03:27:01.756+11:00அன்பு பிரபா , தங்கள் தளம் சமீபத்தில் தான் எனக்கு ...அன்பு பிரபா , தங்கள் தளம் சமீபத்தில் தான் எனக்கு அறிமுகம் . மிக நன்றாக உள்ளது .இளையராஜாவின் கண்ணுக்கொரு வண்ணக்கிளி பற்றிய தகவல் தங்களின் பதிவுகளில் கண்டு பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன் . மலேசியா வாசுதேவன் பற்றிய பதிவு அருமை . மேலும் 1984ம் வருடம் இளையராஜாவின் இசையில் வந்த 'நியாயம் ' என்ற படத்தில் நான்கு பாடல்கள் உண்டு . அதில் மூன்று பாடல்கள் திரு மலேசியா வாசுதேவன் அவர்கள் பாடியது தான். அதிலும் கருது காத்தாடுது குருவி கூத்தாடுது மற்றும் வெட்கப்பட வேணாம் ஏ வெட்டுகிளியே ஆகிய பாடல்கள் அருமையானவை . அதிகம் கேட்கபடாத இளையராஜா பாடல்களில் இவைகளும் அடக்கும் . மிக்க நன்றி பிரபா <br />செந்தில் சிகாமணி ஸ்ரீவில்லிபுத்தூர் .Child Artistshttps://www.blogger.com/profile/15373816704582806642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-79578839941125247012016-02-21T01:54:00.928+11:002016-02-21T01:54:00.928+11:00அன்பு பிரபா, நெடு நாட்கள் கழித்து உங்கள் பதிவைப் ப...அன்பு பிரபா, நெடு நாட்கள் கழித்து உங்கள் பதிவைப் படிக்கும் போது நெகிழ்கிறேன். எனக்கும் திரு வாசுதேவனின் குரல் மிகப் பிடித்த ஒன்று. அடுத்த வாரிசு படத்தில் ஒரு பாடல்<br /> மிகப் பிரபலம்.கம்பீரமும் மென்மையும் இணைய முடியும் <br />என்பதற்கு ஒரே அடையாளம் அவர். மிக நன்றி மா.<br />அத்தனை பாடல்களும் அமுதம். கோடை காலக் காற்றே நான் ரசித்து ருசிப்பேன்.<br />லிஸ்ட் மிக நீளம்.அதனால் எழுதவில்லை. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com