tag:blogger.com,1999:blog-4689646160149257879.post334116533907976517..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: சிறப்பு நேயர் "கண்ணபிரான் ரவிசங்கர் (KRS)"கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-16398389506764918962008-05-06T20:23:00.000+10:002008-05-06T20:23:00.000+10:00//அந்த சோகமான பாட்டு தேவையா? அதுவும் அந்த பாட்டு த...//அந்த சோகமான பாட்டு தேவையா? அதுவும் அந்த பாட்டு தன் மனைவி இன்னொருவனுடன் வைத்திருக்கும் தொடர்பு பற்றி நம்பாமல் பாடுவது. அதை ஆன்மீகப் பதிவர் என்று சொல்லும் நீங்கள் தவிர்த்திருக்கலாமே?//<BR/><BR/>ஆன்மீகம்-ன்னா மட்டும் ஏன் தவிர்க்க வேண்டும்? உடலில் அழகும் அசிங்கமும் கலந்தே தானே இருக்கு? அதே போலத் தான்! சமூகம் தனி-ஆன்மீகம் தனி என்பது கிடையாது! இந்தப் pedestal putting attitude அவ்வளவா சரி வராதுங்க!<BR/><BR/>இன்னொரு தொடர்பு பற்றி இடித்துப் பேசாத புராணங்களா? ஆனா வாழ்க்கை-ன்னு வரும் போது மட்டும் அதை மறந்து தள்ளி வைத்து விடுகிறோம். அதைப் பேசவே கூடாது; அசிங்கம்-ன்னு நினைச்சா புராணங்கள் அவற்றை எல்லாம் நைசா மறைத்திருக்கலாமே?<BR/><BR/>இயல்பானதே ஆன்மீகம்! ஆன்மீகமும் இயல்பானதே! :-))<BR/><BR/>//மற்றபடி நல்ல பாடல்களுக்கு நல்ல விளக்கங்கள் தான்//<BR/><BR/>நன்றி அனானி ஐயா!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-89115179102313896242008-05-05T18:54:00.000+10:002008-05-05T18:54:00.000+10:00நல்ல பாடல்கள். அழகான தொகுப்பு.காதல் பாடல்கள் மூன்ற...நல்ல பாடல்கள். அழகான தொகுப்பு.<BR/>காதல் பாடல்கள் மூன்று கொடுத்தீங்க. தாலாட்டு (பக்தி) பாடல் ஒன்னு கொடுத்தீங்க. <BR/><BR/>அந்த சோகமான பாட்டு தேவையா? அதுவும் அந்த பாட்டு தன் மனைவி இன்னொருவனுடன் வைத்திருக்கும் தொடர்பு பற்றி நம்பாமல் பாடுவது. அதை ஆன்மீகப் பதிவர் என்று சொல்லும் நீங்கள் தவிர்த்திருக்கலாமே? மற்றபடி நல்ல பாடல்களுக்கு நல்ல விளக்கங்கள் தான்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-49925188079492561472008-05-05T14:53:00.000+10:002008-05-05T14:53:00.000+10:00//வல்லிசிம்ஹன் said... எப்படி எல்லாருக்கும் பிடிச்...//வல்லிசிம்ஹன் said... <BR/>எப்படி எல்லாருக்கும் பிடிச்ச பாட்டை இவர் போடறார். நல்ல பல்ஸ் பார்த்துத்தான் செய்யறாருப்பா கேஆர் எஸ்.//<BR/><BR/>ஹிஹி!<BR/>நான் Dr.KRS இல்லீன்னாலும் நல்லா பல்ஸ் பிடிப்பேன் வல்லியம்மா! அதுவும் யாரோட பல்சைத் தெரியுமா? :-))<BR/><BR/>//உச்சி வகிடெடுத்து பாட்டு, சுகமான சோகம்//<BR/><BR/>ஆமாங்க வல்லீம்மா! சுகமான மெட்டு! சோகமான கதை!<BR/>சிவகுமாரைப் பார்க்கப் பாவமா இருக்கும்! :-(Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-50040568035987510712008-05-05T14:51:00.000+10:002008-05-05T14:51:00.000+10:00//Covai Ravee said... பிரபா, ஜி.ரா, மற்றும் கே.ஆர்...//Covai Ravee said... <BR/>பிரபா, ஜி.ரா, மற்றும் கே.ஆர்.எஸ் சார்களே..<BR/>என்னமாக கலக்குறீங்க சார்//<BR/><BR/>நன்றிங்க கோவை ரவீ சாரே! :-)<BR/><BR/>//நடத்துங்க நடத்துங்க நான் தான் ரொம்பா லேடோஓஓஓஓ (ஹி ஹி ஹி)//<BR/><BR/>பதிவுல லேட்டு-ங்கிற பேச்சுக்கே இடமில்லை! ஒரு வருசம் கழிச்சி வந்து கூட பின்னூட்டம் போட்டு உசுரு கொடுக்கலாம்! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-84043382496567361692008-05-05T08:44:00.000+10:002008-05-05T08:44:00.000+10:00//துளசி கோபால் said... ஹைய்யோ ஹைய்யோ....பாட்டுகள் ...//துளசி கோபால் said... <BR/>ஹைய்யோ ஹைய்யோ....<BR/>பாட்டுகள் எல்லாம் சூப்பர்ன்னு சொன்னா//<BR/><BR/>டீச்சர்!<BR/>நீங்களும் நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய் தான் முதலில் போட்டீங்க! பாருங்க...Teacher and Student think alike! இதுக்காகவே எனக்கு எக்ஸ்ட்ரா பத்து மார்க் போடணும் சொல்லிட்டேன்! :-))<BR/><BR/>//படம் பழமா இருக்கேப்பா:-))))<BR/>நான் சொல்வது கேஆரெஸ்ஸின் படம்!!!//<BR/><BR/>ஹிஹி!<BR/>அது Strawberry பழம்! :-)<BR/>இப்போ இந்தியப் பயணத்தின் போது, என் தங்கச்சிப் பொண்ணு என்னை இப்படிப் போஸ் கொடுக்கச் சொல்லிப் புடிச்ச போட்டா அது! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-79148879900751056232008-05-05T08:40:00.000+10:002008-05-05T08:40:00.000+10:00// மதுரையம்பதி said... ஆழ்வாரா?, நான் 21ஆம் நூற்றா...// மதுரையம்பதி said... <BR/>ஆழ்வாரா?, நான் 21ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இராமானுஜர்ன்னு இல்ல கேள்விப்பட்டேன்....//<BR/><BR/>அண்ணா வேணாம்! கேள்விப்பட்டீங்களா? அடிங்க! கெளப்பி வுட்டதே நீங்க தான்! :-))<BR/><BR/>//3. அற்றைத் திங்கள் வானிடம்<BR/>அதுவும் ரிஷானின் பின்னூட்டத்தை படித்தபின் கேட்காமலும் இருக்கலாமோ? :)//<BR/><BR/>அதானே! காதல் மன்னன் ரிஷான் சொன்னாப் பிறகு காதல் பாட்டுக்கு அப்பீல் ஏது? கேளுங்க! கேளுங்க! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-86311531997030113832008-05-05T08:38:00.000+10:002008-05-05T08:38:00.000+10:00//கோபிநாத் said... எந்த ஓரு விஷயத்தையும் யார் மனது...//கோபிநாத் said... <BR/>எந்த ஓரு விஷயத்தையும் யார் மனதும் புண்படாமல், புரியும் படி எடுத்து சொல்வதில் தல கே.ஆர்.எஸ் வழி தனி வழி ;)//<BR/><BR/>மாப்பி கோப்பி - நன்றிபா!<BR/>என் வழி தனி வழி எல்லாம் தலைவர் சொல்லுறது! நான் இல்ல! :-)<BR/><BR/>//அந்த படகுவீடும் ரொம்ப பிடிக்கும் ;)//<BR/><BR/>ஹேய்...எதுக்குப் பிடிக்கும்-னும் சொல்லு! சொல்லு! சொல்லு! :-))<BR/><BR/>//அற்றைத் திங்கள் வானிடம்<BR/>அதிகம் கேட்டத்தில்லை...உங்களின் விளக்கம் கேட்க தூண்டுகிறது. ;)//<BR/><BR/>சொக்கிப் போயிடுவே மாப்பி! ஜிரா சொக்கி, ரிஷான் சொக்கி, மெளலி அண்ணா சொக்கி...பாருங்க சத்தம் போடாம சொக்கி இருக்காய்ங்க! :-)<BR/><BR/>//. மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து <BR/>நானும் இந்த படத்தை பார்த்ததில்லை...இந்த பாடலை நிறைய தடவை கேட்டுயிருக்கிறேன். ;)//<BR/><BR/>படம் போராம் கோபி! விஜய் படம் ஹிட் இல்லியாம்! ஒன்லி பாட்டு!<BR/><BR/>//ஆயர்பாடி மாளிகையில், தாய் மடியில் கன்றினைப் போல்<BR/>தல...இந்த பாடலை பற்றி சொல்ல ஒன்னும் இல்ல...அதுவும் விளக்கத்தை படித்தவுடன் அம்மா ஞாபகம் வந்திருச்சி//<BR/><BR/>எனக்கும் எழுதும் போது ஒரே ஃபீலிங்க்ஸா! ஆனா எழுதி முடிச்ச ஒடனே இந்தியப் பயணம்! எப்படியோ சரிக்கட்டிட்டேன்! :-)<BR/><BR/>விரிவா லயிச்சி ஒவ்வொரு பாட்டா ரசிச்சதுக்கு நன்றி கோபி!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-91238650411026539702008-05-05T00:03:00.000+10:002008-05-05T00:03:00.000+10:00எப்படி எல்லாருக்கும் பிடிச்ச பாட்டை இவர் போடறார். ...எப்படி எல்லாருக்கும் பிடிச்ச பாட்டை இவர் போடறார். நல்ல பல்ஸ் பார்த்துத்தான் செய்யறாருப்பா கேஆர் எஸ்.<BR/>உச்சி வகிடெடுத்து பாட்டு, சுகமான சோகம்.<BR/><BR/>செலெக்ஷன் சூப்பர் சாரே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-6796763966315533082008-05-04T18:37:00.000+10:002008-05-04T18:37:00.000+10:00பிரபா, ஜி.ரா, மற்றும் கே.ஆர்.எஸ் சார்களே..என்னமாக ...பிரபா, ஜி.ரா, மற்றும் கே.ஆர்.எஸ் சார்களே..<BR/><BR/>என்னமாக கலக்குறீங்க சார். நடத்துங்க நடத்துங்க நான் தான் ரொம்பா லேடோஓஓஓஓ (ஹி ஹி ஹி)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-29130226453598737992008-05-04T16:05:00.000+10:002008-05-04T16:05:00.000+10:00ஹைய்யோ ஹைய்யோ....பாட்டுகள் எல்லாம் சூப்பர்ன்னு சொன...ஹைய்யோ ஹைய்யோ....<BR/>பாட்டுகள் எல்லாம் சூப்பர்ன்னு சொன்னா, படம் பழமா இருக்கேப்பா:-))))<BR/><BR/>நான் சொல்வது கேஆரெஸ்ஸின் படம்!!!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-58310963072884891822008-05-04T12:39:00.000+10:002008-05-04T12:39:00.000+10:00//3. அற்றைத் திங்கள் வானிடம்அதிகம் கேட்டத்தில்லை.....//3. அற்றைத் திங்கள் வானிடம்<BR/><BR/>அதிகம் கேட்டத்தில்லை...உங்களின் விளக்கம் கேட்க தூண்டுகிறது. ;)//<BR/><BR/>ரீப்பீட்டே...<BR/><BR/>அதுவும் ரிஷானின் பின்னூட்டத்தை படித்தபின் கேட்காமலும் இருக்கலாமோ? :)மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-65943426387412574012008-05-04T12:35:00.000+10:002008-05-04T12:35:00.000+10:00//21ம் நூற்றாண்டின் ஆழ்வாராகிய திரு கண்ணபிரான் ரவி...//21ம் நூற்றாண்டின் ஆழ்வாராகிய திரு கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களின் விருப்பப் பாடல்களை வழங்கிப் பெருமை கொண்ட கானா பிரபாவிற்கு நன்றி பல.//<BR/><BR/>ஆழ்வாரா?, நான் 21ஆம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற இராமானுஜர்ன்னு இல்ல கேள்விப்பட்டேன்....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-33038035445295556992008-05-04T09:45:00.000+10:002008-05-04T09:45:00.000+10:00//G.Ragavan said... பிரபா, கே.ஆர்.எஸ் ஒரு பொய் சொல...//G.Ragavan said... <BR/>பிரபா, கே.ஆர்.எஸ் ஒரு பொய் சொல்லீட்டாரு. அவருக்குப் பிடிச்ச பாட்டு ஒன்னு இருக்கு. ரொம்ப ரொம்பப் பிடிச்சப் பாட்டு. அதைத்தான் இப்பல்லாம் அடிக்கடிக் கேட்டு புளகாங்கிதம் அடையுறாராம்//<BR/><BR/>ஹிஹி!<BR/>திங்கட்கிழமை காலையில் இந்தப் பாட்டுக்கு என்றே ஒரு தனிப் பதிவை மாதவிப்பந்தலில் எதிர்பாருங்கள்!<BR/>கமலஹாசன் & his "naked" lies :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-21002668593878284072008-05-04T08:11:00.000+10:002008-05-04T08:11:00.000+10:001. நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய்! முதல் பாட்டே...1. நெஞ்சாங் கூட்டில் நீயே நிற்கிறாய்! <BR/><BR/>முதல் பாட்டே காதல் பாட்டு...எனக்கும் பிடித்த பாடல்..அந்த படகுவீடும் ரொம்ப பிடிக்கும் ;)<BR/><BR/>2. உச்சி வகிந்தெடுத்து<BR/><BR/>இந்த பாடலை பற்றி நீங்கள் சொல்லியிருப்பதில் வரிக்குவரி ஒத்துப்போகிறேன். அருமையான பாடல்..அழகான விளக்கம்;)<BR/><BR/>3. அற்றைத் திங்கள் வானிடம்<BR/><BR/>அதிகம் கேட்டத்தில்லை...உங்களின் விளக்கம் கேட்க தூண்டுகிறது. ;)<BR/><BR/>4. மின்னலைப் பிடித்து மின்னலைப் பிடித்து <BR/><BR/>நானும் இந்த படத்தை பார்த்ததில்லை...இந்த பாடலை நிறைய தடவை கேட்டுயிருக்கிறேன். ;)<BR/><BR/>5. 5. ஆயர்பாடி மாளிகையில், தாய் மடியில் கன்றினைப் போல்<BR/><BR/>தல...இந்த பாடலை பற்றி சொல்ல ஒன்னும் இல்ல...அதுவும் விளக்கத்தை படித்தவுடன் அம்மா ஞாபகம் வந்திருச்சி..ரொம்ப அழகாக சொல்லியிருக்கிங்க தல ;)<BR/><BR/>ஒவ்வொரு பாடலின் விளக்கமும்...பாடலும் அருமை..;)<BR/><BR/>தல கே.ஆர்.எஸ்க்கு நன்றி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-10090609788601845302008-05-04T08:02:00.001+10:002008-05-04T08:02:00.001+10:00\\G.Ragavan said... 21ம் நூற்றாண்டின் ஆழ்வாராகிய த...\\G.Ragavan said... <BR/>21ம் நூற்றாண்டின் ஆழ்வாராகிய திரு கண்ணபிரான் ரவிசங்கர் அவர்களின் விருப்பப் பாடல்களை வழங்கிப் பெருமை கொண்ட கானா பிரபாவிற்கு நன்றி பல.<BR/>\\<BR/><BR/>வழிமொழிக்கிறேன் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-73831231056102943112008-05-04T08:02:00.000+10:002008-05-04T08:02:00.000+10:00\\ஆனால் வெறும் ஆன்மீகப் பதிவுகள் மட்டுமே இவரின் அட...\\ஆனால் வெறும் ஆன்மீகப் பதிவுகள் மட்டுமே இவரின் அடையாளம் இல்லை என்று சொல்லுமளவுக்கு இசை, இலக்கியச் சுவை, நகைச்சுவை என்று தன் எழுத்தெல்லைகளை பரவலாக்கிக் கொண்டவர். ஏனோ தானோவென்று பதிவைப் போட்டால் போச்சு, பின்னூட்டம் வந்தால் பார்ப்போம் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை. \\<BR/><BR/>தல 200% சரியாக சொன்னிங்க...;))<BR/><BR/>\\தான் எழுத எடுத்துக் கொண்ட எந்த விடயம் என்றாலும் விரிவான நடைகொடுத்து, நல்ல தமிழ் சொற்கோர்த்து இவர் எழுதும் பாணியே சிறப்பானது. எதையும் ஆராய்ந்து பொருத்தமான வேளையில் கொடுக்கும் இவர் பதிவுகள் பலரின் தேடல்களுக்கு விடைகள் ஆகின்றன.\\<BR/><BR/>எந்த ஓரு விஷயத்தையும் யார் மனதும் புண்படாமல், புரியும் படி எடுத்து சொல்வதில் தல கே.ஆர்.எஸ் வழி தனி வழி ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-91425003788329573752008-05-04T07:06:00.000+10:002008-05-04T07:06:00.000+10:00//ஷைலஜா said... ரவியின் விருப்பப் பாட்லக்ள் அதற்கு...//ஷைலஜா said... <BR/>ரவியின் விருப்பப் பாட்லக்ள் அதற்கு அவர் தந்த விளக்கம் எல்லாம் அருமை//<BR/><BR/>நன்றி ஷைலு அக்கா!<BR/><BR/>//ஏந்தான் எங்க 13வது ஆழ்வாரை//<BR/><BR/>யாரு அவரு? ஆழ்வார் படம் அஜீத் குமாரா? :-))<BR/><BR/>//ஜிரா... இப்படிக் கிண்டல் செய்யறீங்களோ!!!!//<BR/><BR/>ஜிராவின் சின்னச் சின்னக் கிண்டல் <BR/>நமக்கு இனிய கடற்கரைச் சுண்டல்! <BR/>தமிழ்ப் பயிர் வளர்ந்திடும் வண்டல்! <BR/>குளிர் மழை பொழிந்திடும் கொண்டல்!<BR/><BR/>ராகவா <BR/>ஆதலினால் கிண்டல் செய்வீர்! :-))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-1236140445270820342008-05-04T07:00:00.000+10:002008-05-04T07:00:00.000+10:00//3.அடி தொட,முடி தொட,ஆசை பெருகிட நேரும் புதுவித பர...//3.அடி தொட,முடி தொட,ஆசை பெருகிட நேரும் புதுவித பரிபாஷை..<BR/>பொடி பட,பொடி பட நாணம் பொடி பட கேட்கும் மனதினில் உயிரோசை...//<BR/><BR/>அடி சக்கை! மனப்பாடமா சொல்றீங்க! அதுவும் எனக்குப் பிடித்த வரிகளை! நீங்க சொல்வது போல் கொஞ்சும் காதல் + கொஞ்சும் தமிழ் ரசம் சேர்ந்தா நிச்சயம் அது அமுதம் தான்! <BR/><BR/>//கே.யேசுதாஸ் அவர்களின் குரலின் சாயல் இழையோடுகிறது கவனித்தீர்களா?//<BR/><BR/>ஆமா ரிஷான்! நீங்க சொல்வது சரி தான்! மது கிட்ட கொஞ்சம் கொஞ்சம் யேசுதாஸ் சாயல் வீசுது! esp when he sings huskily...பாடும் போது லைட்டா மூச்சும் வாங்குது!<BR/><BR/>//4.மின்னலைப் பிடித்து...<BR/>இந்தப் படத்தின் மெல்லினமே..மெல்லினமே..<BR/>பாடலும் எனக்கு மிகப்பிடிக்கும்//<BR/><BR/>மெல்லினமே மெல்லினமே-வும் சூப்பர் பாட்டு! அதே படத்தில் அச்சச்சோ புன்னகை பாட்டும் நல்லா இருக்கும்! ஆனா மின்னலைப் பிடித்து மற்ற எல்லாப் பாடல்களிலும் தனித்து நிற்கும் just bcoz of serene and simple music! இந்தப் பாட்டின் துவக்கத்தில், காற்று வீசும் ஓசையை மட்டுமே சிறிது நேரம் இசையாக ஓட விட்டிருப்பார்கள்! so romantic! :-)<BR/><BR/>//5.ஆயர்பாடி மாளிகையில்...<BR/>சின்ன வயசில் ஸ்கூலில் பாட்டுப் பாடச்சொன்னால் இதைத்தான் பாடுவேன்...//<BR/><BR/>வாவ்! நீங்க ஒரு பாடகரா? சொல்லவே இல்ல? Dankees காபி அண்ணாச்சி!<BR/><BR/>//உடனே எல்லோரும் தூங்கிட்டாங்களான்னு கேட்கப்படாது..//<BR/><BR/>கேட்க மாட்டேன்! ஜிடாக்குல எனக்கு பாடுங்க! நான் தூங்கறேன்! :-)<BR/><BR/>//போட்டோல அசத்தலா இருக்கீங்க கேயாரெஸ்..<BR/>இனிமே பெண் ரசிகைகள் எண்ணிக்கை கூடப்போகுது..:)//<BR/><BR/>ஆகா! இப்படி ஒரு ஆசீர்வாதமா? :-)<BR/>சூப்பரோ சூப்பர்!<BR/><BR/>ஒவ்வொரு பாட்டையும் ரசிச்சி ரசிச்சிப் பின்னூட்டமா போட்டதுக்கு நன்றி நண்பா! <BR/>வாழ்வின் ரசனை உணர்வும் லயிப்பும் உங்களுக்கு இயல்பா இனிமையா இருக்கு ரிஷான்! வாழ்த்துக்கள்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-54333925678538288622008-05-04T06:44:00.000+10:002008-05-04T06:44:00.000+10:00//எம்.ரிஷான் ஷெரீப் said... அடாடா..கேயாரெஸ் அண்ணாச...//எம்.ரிஷான் ஷெரீப் said... <BR/>அடாடா..கேயாரெஸ் அண்ணாச்சி,<BR/>முதல்ல கையைக் கொடுங்க..//<BR/><BR/>ஹிஹி இந்தாங்க ரிஷான்...கையி :-)<BR/><BR/>//எப்படிங்க இப்படியெல்லாம்?<BR/>எனக்குப் பிடிச்ச எல்லாப் பாட்டும் உங்களுக்கும் பிடிச்சிருக்கு?//<BR/><BR/>Great men dash dash :-))<BR/><BR/>//1.பாடியவர் பிரசன்னா என்று நினைத்திருந்தேன்.//<BR/><BR/>இல்லை ரிஷான்! பாடுபவர் ஜெயதேவ்! "ஏன் எனக்கு மயக்கம்" பாட்டும் இவர் தான் பாடுவாரு - நான் அவன் இல்லை படத்துல.<BR/><BR/>//'பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால்' பாடலின் இசையும் இவர் தானே?//<BR/><BR/>ஆமா ரிஷான்! அவரே தான்!<BR/>ஆனா படமும் அதே படம் தான்! - அதான் அவரே இசை! :-))<BR/>பாட்டின் வரிகள் நீங்க சொல்வது போல் சூப்பரா இருக்கும்!<BR/><BR/>//அப்ப,இப்பவே ஒரு படகு வீட்டை புக் பண்ணி வச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன். :P//<BR/><BR/>ஹிஹி! தனியா சாட்டில் சொல்லுறேன்! :-)<BR/><BR/>//2. எஸ்.பி.பி யின் குரலில் கவனித்தீர்களா?//<BR/><BR/>ஆமா ரிஷான்! நடு இரவில் ஏகாந்தமா கேட்கும் பாட்டு தான்! பல பேருக்கு அப்படிக் கிராம வாசனையா பாடுறது SPBயான்னே ஒரு சந்தேகம் வந்துரும்!<BR/><BR/>//இவ்வளவு இனிமையா இருக்கீங்க..உங்களைப் போய் யாராவது, ஏதாவது அபாண்டமா சொல்வாங்களா?//<BR/><BR/>ஹிஹி! இனிமையா? நானா? ஓ அதான் என்னை ரொம்ப எறும்பு கடிக்குதா? ஜிரா நோட் திஸ் பாயிண்ட்டு! :-))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-3877923711533990982008-05-03T23:38:00.000+10:002008-05-03T23:38:00.000+10:00ரவியின் விருப்பப் பாட்லக்ள் அதற்கு அவர் தந்தவிளக்க...ரவியின் விருப்பப் பாட்லக்ள் அதற்கு அவர் தந்தவிளக்கம் எல்லாம் அருமை. ஏந்தான் எங்க 13வது ஆழ்வாரை ஜிரா இப்படிக் கிண்டல் செய்யறீங்களோ!!!!ஷைலஜாhttps://www.blogger.com/profile/16461886314413153524noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-35682796097107573532008-05-03T22:54:00.000+10:002008-05-03T22:54:00.000+10:00//ஆ.கோகுலன் said... தெரிவுகள் சிறப்பாக இருந்தாலும...//ஆ.கோகுலன் said... <BR/>தெரிவுகள் சிறப்பாக இருந்தாலும் குறிப்பாக 'உச்சி வகிந்தெடுத்து..' பாடலின் அறிமுகம் மிகவும் சிறப்பு. பாராட்டுக்கள் கே.ஆர்.எஸ்.//<BR/><BR/>நன்றி கோகுலன்! <BR/>அதே படத்துல வெத்தல வெத்தல வெத்தலையோ....கொழுந்து வெத்தலையோ-ன்னு இன்னோரு பாட்டும் வரும்! அதுவும் நல்லா இருக்கும்!<BR/><BR/>//இப்படி புதைந்து போன பாடல்களையும் இவ்வாறான முயற்சியின் மூலம் வாரம் தோறும் நினைவுபடுத்தும் கானா பிரபாவிற்கு விசேட நன்றிகள்//<BR/><BR/>ஆமா...காபி அண்ணாச்சியால இப்படி எல்லாம் புதையல் தோண்டறோம்! தமிழ்த் திரை இசையில் கிராமீய/நாட்டார் பாடல்கள் பற்றி ஒரு தொடர் இன்னும் சில நாளில் இசை இன்பம் வலைப்பூவில் தர இருக்கோம்! அதையும் தவறாது பாருங்க! உங்களுக்குப் பிடிச்சிருக்கும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-2544810599316039642008-05-03T22:48:00.000+10:002008-05-03T22:48:00.000+10:00//ஆகா ஆகா ஒங்கக் காதலி குடுத்து வெச்சவங்க//என்னத்த...//ஆகா ஆகா ஒங்கக் காதலி குடுத்து வெச்சவங்க//<BR/><BR/>என்னத்த குடுப்பாங்க? என்னத்த வச்சுப்பாங்க? ஹிஹி! :-))<BR/><BR/>//கண்ணன் மேல இப்பிடிச் செய்ய கோபிகைகள் விரும்புவாங்களாம்.//<BR/><BR/>அடப்பாவி! ஒளிஞ்சிருந்து பாத்தீங்களா? :-)<BR/><BR/>//அந்த மாதிரி இருக்கு ஒங்க பக்தி கலந்த அன்பு//<BR/><BR/>பக்தி எல்லாம் இல்ல! வெறும் அன்பு தான்! நோ கலப்படம்-ஸ்!<BR/><BR/>//ஒங்க பூஜ்யஸ்ரீ காதலியை நல்லா பாத்துக்கோங்க. :)//<BR/><BR/>உன் சித்தம், என் பாக்கியம் ராகவா! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-44860622497135236042008-05-03T22:45:00.000+10:002008-05-03T22:45:00.000+10:00//கே.ஆர்.எஸ்க்கு வர்ரப்போ அவரோட சாமியான கிருஷ்ணரின...//கே.ஆர்.எஸ்க்கு வர்ரப்போ அவரோட சாமியான கிருஷ்ணரின் படத்த ரெண்டு வாட்டி போட்டிருக்கீங்களே//<BR/><BR/>ஹா ஹா ஹா....<BR/>கண்ணனின் மயக்கும் மோகனமே அது தான் ஜிரா!<BR/>நீங்க மயங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! :-))))))<BR/><BR/>@காபி அண்ணாச்சி!<BR/>படங்கள் மிக அருமை! New Generation Paintings - வாட்டர் கலரோ? வண்ணங்கள் பிரகாசிக்குது! கையைக் கொடுங்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-6144102566724864432008-05-03T19:50:00.000+10:002008-05-03T19:50:00.000+10:00பிரபா, கே.ஆர்.எஸ் ஒரு பொய் சொல்லீட்டாரு. அவருக்குப...பிரபா, கே.ஆர்.எஸ் ஒரு பொய் சொல்லீட்டாரு. அவருக்குப் பிடிச்ச பாட்டு ஒன்னு இருக்கு. ரொம்ப ரொம்பப் பிடிச்சப் பாட்டு. அதைத்தான் இப்பல்லாம் அடிக்கடிக் கேட்டு புளகாங்கிதம் அடையுறாராம். அந்தப் பாட்டு இந்தப் பாட்டுதான்.<BR/><BR/>http://www.imeem.com/people/W1QMsu/music/112TPCC0/kamalhassan_ksr_dasavatharam_kallai_mattum_kandal/G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-39663105869937407742008-05-03T19:39:00.000+10:002008-05-03T19:39:00.000+10:00கானாபிரபாவுக்கு ஒரு கேள்வி. கே.ஆர்.எஸ் படத்தப் போட...கானாபிரபாவுக்கு ஒரு கேள்வி. கே.ஆர்.எஸ் படத்தப் போடாம எதுக்கு ரெண்டு கிஷ்னரு படம் போட்டிருக்கீங்க? இதெல்லாம் தப்பு. என்னோட படத்த ரிஷானோட படத்தப் போட்டுட்டு.. கே.ஆர்.எஸ்க்கு வர்ரப்போ அவரோட சாமியான கிருஷ்ணரின் படத்த ரெண்டு வாட்டி போட்டிருக்கீங்களே!G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.com