tag:blogger.com,1999:blog-4689646160149257879.post3208167788869970665..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: சிறப்பு நேயர் "ஆ.கோகுலன்"கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-11730681250511846222008-06-11T21:53:00.000+10:002008-06-11T21:53:00.000+10:00உடான்ஸ்பிறப்புக்களே அடங்குங்கள் வன்முறை வேண்டாமப்ப...உடான்ஸ்பிறப்புக்களே அடங்குங்கள் <BR/>வன்முறை வேண்டாமப்பா, இந்தத் தொடரை நீட்டித்துவிட்டேன். இதுவரை ஆக்கம் அனுப்பாதோர் அனுப்பி வையுங்கள்.//<BR/><BR/>ஒன்ஸ் மோர்....<BR/><BR/>மறுபடியும் ஆக்கங்களை அனுப்பினா சேத்துக்குவீங்களா?<BR/><BR/>:)))))))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-25921421777788898922008-06-10T21:33:00.000+10:002008-06-10T21:33:00.000+10:00//கானா பிரபா said... உடான்ஸ்பிறப்புக்களே அடங்கு...//கானா பிரபா said...<BR/><BR/> உடான்ஸ்பிறப்புக்களே அடங்குங்கள்<BR/> வன்முறை வேண்டாமப்பா, இந்தத் தொடரை நீட்டித்துவிட்டேன். இதுவரை ஆக்கம் அனுப்பாதோர் அனுப்பி வையுங்கள்.//<BR/><BR/>இது.. இது.. இதைத்தான் எதிர்ப்ப்பார்த்தேன்..<BR/><BR/>அப்போ நாங்க அடுத்த 5 பாடல்கள் அனுப்பலாமா? ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-18517063291985090422008-06-10T20:50:00.000+10:002008-06-10T20:50:00.000+10:00உடான்ஸ்பிறப்புக்களே அடங்குங்கள் வன்முறை வேண்டாமப்ப...உடான்ஸ்பிறப்புக்களே அடங்குங்கள் <BR/>வன்முறை வேண்டாமப்பா, இந்தத் தொடரை நீட்டித்துவிட்டேன். இதுவரை ஆக்கம் அனுப்பாதோர் அனுப்பி வையுங்கள்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-3100634654972509202008-06-10T20:04:00.000+10:002008-06-10T20:04:00.000+10:00கோபிநாத், சஞ்சய், தமிழன், தூயா மற்றும் ஷைலஜா உங்க...கோபிநாத், சஞ்சய், தமிழன், தூயா மற்றும் ஷைலஜா உங்கள் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.<BR/><BR/>சஞ்சய்.. வன்முறையில் நம்பிக்கை வைக்கவேண்டாம். :)))<BR/><BR/>தமிழனின் விஸ்தாரமான பின்னூட்டங்களுக்கு அண்ணன்மார் சார்பில் மீண்டும் ஒரு விஸ்தாரமான நன்றி..!! :)))ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-5952894434415696412008-06-10T14:52:00.000+10:002008-06-10T14:52:00.000+10:00கோகுலனின் தேர்வில் பாடல்கள் அருமை!என்னாச்சு கானாப்...கோகுலனின் தேர்வில் பாடல்கள் அருமை!<BR/><BR/><BR/>என்னாச்சு கானாப்ரபா ஏன் கடைசி? எவ்வளோ சிறபபாய் செய்யறீங்க தொடருங்கோ இல்லேன்னா மைபா பார்சல் வரும்! ஆமா!ஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-62304345775792555212008-06-10T14:51:00.000+10:002008-06-10T14:51:00.000+10:00//ஓ சாத்தி ரே...இன்றுதான் முதன்முதல் கேட்கிறேன்.நன...//ஓ சாத்தி ரே...<BR/><BR/>இன்றுதான் முதன்முதல் கேட்கிறேன்.<BR/>நன்றாக இருக்கிறது.//<BR/><BR/>அதே அதே...நல்ல பாடல். நன்றி<BR/><BR/>கனாஸ் தொடருங்கள்..:)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-77472991405661839672008-06-10T13:45:00.000+10:002008-06-10T13:45:00.000+10:00இன்னும் கொஞ்ச நாள் தொடர்ந்து செய்யுங்க அண்ணன் இன்ன...இன்னும் கொஞ்ச நாள் தொடர்ந்து செய்யுங்க அண்ணன் இன்னமும் கசக்கவில்லை ஒருவருக்கும்...<BR/><BR/>நன்றி கோகுலனுக்கும் உங்களுக்கும்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-8902794869994688552008-06-10T13:43:00.000+10:002008-06-10T13:43:00.000+10:00கோகுலனின் பாடல்களுக்கான அறிமுகங்களும் நன்றாகவிருக்...கோகுலனின் பாடல்களுக்கான அறிமுகங்களும் நன்றாகவிருக்கிறது...<BR/>தொகுத்தளித்த அண்ணனுக்கு நன்றிகள்..தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-72030786280689966722008-06-10T13:40:00.000+10:002008-06-10T13:40:00.000+10:00கேட்டேனா பாடலை கேட்கும் பொழுதே அதன் சுவாரஸ்யம் தெர...கேட்டேனா பாடலை கேட்கும் பொழுதே அதன் சுவாரஸ்யம் தெரியும்...<BR/><BR/>நெடு நாட்களுக்கு பிறகு கேட்டிருக்கிறேன் நன்றி அண்ணன் மாருக்கு:)தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-30183453294500195512008-06-10T13:37:00.000+10:002008-06-10T13:37:00.000+10:00காமம் என்பது அற்புதமானதொரு உணர்வு அதை முறைப்படி அண...காமம் என்பது அற்புதமானதொரு உணர்வு அதை முறைப்படி அணுகினால்...<BR/>அந்த வகையில் பாடல் சூப்பரு...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-20051271765895870362008-06-10T13:36:00.000+10:002008-06-10T13:36:00.000+10:00கோகுலன் நல்ல பாடல் தெரிவுகள்...கோகுலன் நல்ல பாடல் தெரிவுகள்...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-2819389709577120442008-06-10T13:35:00.000+10:002008-06-10T13:35:00.000+10:00இது கடைசியெண்டு சொன்னா சரிவராது நாங்களும் தருவம்தா...இது கடைசியெண்டு சொன்னா சரிவராது நாங்களும் தருவம்தானே விருப்பப்பாடல் எவ்வளவு பாட்டு இருக்கு எங்களுக்கும் விருப்பமா...தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-37382739578905576392008-06-10T13:00:00.000+10:002008-06-10T13:00:00.000+10:00//.:: மை ஃபிரண்ட் ::. said... என்னது? கடைசியா? ...//.:: மை ஃபிரண்ட் ::. said...<BR/><BR/> என்னது? கடைசியா? ஏன்? ஏன்? ஏன்? ஏன்//<BR/>அதானே.. ஏன் கானா இந்த முடிவு? ஒத்துக்கொள்ள முடியாது... இன்னும் தொடரட்டும்... நல்ல முயற்சிகள் இப்படி பாதியில் முடியக் கூடாது நண்பா... நிறுத்திட்டிங்கனா அடி இடி மாதிரி விழும். ஜாக்கிரதை. :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-67786426490685380272008-06-10T08:57:00.000+10:002008-06-10T08:57:00.000+10:00\\.:: மை ஃபிரண்ட் ::. said... என்னது? கடைசியா? ஏன்...\\.:: மை ஃபிரண்ட் ::. said... <BR/>என்னது? கடைசியா? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?<BR/>\\<BR/><BR/>ரீப்பிட்டே...<BR/><BR/>@ கோகுலன்<BR/><BR/>சூப்பர் தொகுப்பு ;))<BR/><BR/>விரைவில் மீண்டும் ஒருமுறை கேட்டுவிட்டு வருகிறேன் ;)<BR/><BR/>நன்றி தல & கோகுலன்கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-2954331670737620652008-06-09T20:58:00.000+10:002008-06-09T20:58:00.000+10:00விரிவான கருத்துக்களுக்கு நன்றி மை ஃபிரணட், ரிஷான் ...விரிவான கருத்துக்களுக்கு நன்றி மை ஃபிரணட், ரிஷான் ஷெரீப் மற்றும் ஆயில்யன்.<BR/><BR/>//மை ஃபிரண்ட் ::. said... <BR/>என்னது? கடைசியா? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?//<BR/><BR/>ரென்சனாக வேண்டாம். புதியதொடர் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறார். :)<BR/><BR/>//எம்.ரிஷான் ஷெரீப் said...<BR/>அழகான காதல் பாடல்.<BR/>ஆனால் பாடியது சுஜாதா அல்ல.சாதனா சர்கம்.//<BR/><BR/>raaga.com இல் சுஜாதா பட்டாச்சாரியார் என்றே இருக்கிறது..!. விரிவான கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ரிஷான்.<BR/><BR/>//ஆயில்யன் said...<BR/>(இதே படத்து தீம் மியுசிக் கூட அசத்தலாக இருக்கும்!)<BR/><BR/>தீண்டாய் சூப்பரு பாட்டு :))//<BR/><BR/>ஓமோம் அசத்தல்தான்.. :) நன்றி.ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-35764093007851508932008-06-09T19:56:00.000+10:002008-06-09T19:56:00.000+10:00தேசம் பாடல்கள் கேட்டதுண்டு இந்த பாட்டும் கொஞ்சம் ப...தேசம் பாடல்கள் கேட்டதுண்டு <BR/><BR/>இந்த பாட்டும் கொஞ்சம் பாபா சாயல்தானே:)) (இதே படத்து தீம் மியுசிக் கூட அசத்தலாக இருக்கும்!)<BR/><BR/><BR/>தீண்டாய் சூப்பரு பாட்டு :))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-78606286811725241212008-06-09T19:26:00.000+10:002008-06-09T19:26:00.000+10:00நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள் கோகுலன்.1.பூ...நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்கள் கோகுலன்.<BR/><BR/>1.பூங்கதவே தாழ்திறவாய்..<BR/><BR/>மிகப்பிடித்த பாட்டு.ஏனென்று தெரியவில்லை.குறிப்பாக ஒரு காரணம் சொல்லமுடியாமல் முழுதாகப் பிடித்திருக்கிறது.<BR/><BR/>2.ஓ சாத்தி ரே...<BR/><BR/>இன்றுதான் முதன்முதல் கேட்கிறேன்.<BR/>நன்றாக இருக்கிறது.<BR/><BR/>3.நிலாவிலே நிலாவிலே...<BR/><BR/>அழகான காதல் பாடல்.<BR/>ஆனால் பாடியது சுஜாதா அல்ல.சாதனா சர்கம்.<BR/><BR/>4.தீண்டாய்...<BR/><BR/>படம் வெளிவந்த காலங்களில் மிகப்பிரபல்யம் பெற்ற பாடல்.மிக அழகான பாடல்.எஸ்.பி.பியும்,சித்ராவும் மிக நன்றாகப் பாடியிருக்கிறார்கள்.<BR/><BR/>5.கேட்டேனா...<BR/><BR/>இன்றுதான் கேட்கிறேன்.<BR/>நன்றாக இருக்கிறது.<BR/><BR/>வாழ்த்துக்கள் கோகுலன் அழகான தெரிவுகள்.உங்கள் புகைப்படம் காணக்கிடைத்ததில் மகிழ்ச்சி.அசத்தலாக இருக்கிறீர்கள். :)<BR/><BR/>இவ்வளவு காலமும் பொறுமையாக எல்லோருடைய தெரிவிற்கேற்ற மாதிரி பாடல்களைத் தேடித்தந்தமைக்கும் ஒவ்வொரு வலைப்பதிவர்களின் விருப்பங்களை நிறைவேற்றியதற்கும் நன்றி நண்பர் கானாபிரபா :)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-82623456944597170022008-06-09T19:23:00.000+10:002008-06-09T19:23:00.000+10:00வணக்கம் கானா பிரபா..!எனது தெரிவுகளை சிறப்பாகத்தொக...வணக்கம் கானா பிரபா..!<BR/><BR/>எனது தெரிவுகளை சிறப்பாகத்தொகுத்திருக்கிறீர்கள் மிகவும் நன்றி.<BR/><BR/>பதிவுகளில் உங்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பும் ஈடுபாடும் வியக்கவைக்கிறது. <BR/><BR/>புதிய தொடர்களுடன் றேடியோஸ்பதி வெற்றிகரமாகத்தொடர எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-1074701785639277132008-06-09T19:18:00.000+10:002008-06-09T19:18:00.000+10:00//01. பூங்கதவே தாழ் திறவாய் //நல்ல பாட்டு. //02. ஓ...//01. பூங்கதவே தாழ் திறவாய் //<BR/><BR/>நல்ல பாட்டு. <BR/><BR/>//02. ஓ சாத்தி ரே //<BR/><BR/>இன்னும் கேட்கவில்லை. கேட்டுட்டு சொல்லூறேன். :-)<BR/><BR/>// 03. நிலாவிலே...நிலாவிலே //<BR/>நல்ல பாட்டுதான். இதே படத்துல சுஜாதா, ஸ்ரீநிவாஸ் பாடிய "ஆஹா எத்தனை அழகு" தூள். ::-)<BR/><BR/>//04. "தீண்டாய் மெய் தீண்டாய்" //<BR/><BR/>இது கொஞ்சம் வித்தியாசமான பாடல் ஆச்சே. :-)<BR/><BR/>// 05. கேட்டேனா ///<BR/><BR/>கேட்டேன். நல்ல பாடல். :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-59412010487186958002008-06-09T19:14:00.000+10:002008-06-09T19:14:00.000+10:00என்னது? கடைசியா? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?என்னது? கடைசியா? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com