tag:blogger.com,1999:blog-4689646160149257879.post3032364080552722054..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மன் பாடல்களோடு பேசுகிறார்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-48589665216109696482020-07-18T23:42:45.900+10:002020-07-18T23:42:45.900+10:00ஆவாரம் பூவு ஆறேழு நாளா...ஆவாரம் பூவு ஆறேழு நாளா...jeyaxerox baluhttps://www.blogger.com/profile/14018684864970366123noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-79384383516539039132016-08-06T13:16:07.873+10:002016-08-06T13:16:07.873+10:00வி.எஸ்.நரசிம்மன் அவர்களின் பேட்டிக்கு நன்றி கானா.
...வி.எஸ்.நரசிம்மன் அவர்களின் பேட்டிக்கு நன்றி கானா.<br /><br />இசையமைப்பாளராக இருந்துவிட்டு மீண்டும் இன்னொருவரின் கீழ் பணிபுரிவது மனரீதியாக எப்படி இருந்ததோ........<br /><br />கரகாட்டக்காரன் திரைப்படத்தின் இந்த பாடலில் வரும் வயலின் இசைக்கலைஞர் நரசிம்மன் அவர்கள்தானே? <br />https://www.youtube.com/watch?v=3r1X0sb2Uuw<br /><br />கேமரா முன்பு ராஜாவும் நரசிம்மனும் நடிக்க படும்பாடு , நரசிம்மன் சிரிப்பு காட்ட, ராஜாவும் அடக்க முடியாமல் சிரிக்க.......... ஆஹா அழகான கவிதை. [2.17]<br /><br />இந்த பாடலின் மற்றும் ஓர் மென் சோகம் ஜி.கே.வி [2.36], எவ்வளவு பெரிய இசையமைப்பாளர். <br />[பொருளாதார ரீதியாக சிரமத்தில் இருந்த போது வேறு எங்கும் செல்ல வேண்டாம் என்னோடவே கடைசி வரை இருங்கள் என்று ராஜா தன்னுடனே வைத்துக் கொண்டதாக கேள்விப்பட்டதுண்டு]<br /> காத்தவராயன்https://www.blogger.com/profile/07370865401816194845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-3430187659382334092012-08-12T14:45:42.348+10:002012-08-12T14:45:42.348+10:00ச்சே.. அது VSN என்று இத்தனை நாள் நினைத்துக்கொண்டிர...ச்சே.. அது VSN என்று இத்தனை நாள் நினைத்துக்கொண்டிருந்தேன். தகவலுக்கு நன்றி.Chithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-48979620248916642742012-08-11T23:03:04.385+10:002012-08-11T23:03:04.385+10:00வாங்க சித்ரன்
துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே இசை...வாங்க சித்ரன்<br /><br />துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே இசை மனோஜ் கியான்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-30357325872926035472012-08-11T22:55:23.682+10:002012-08-11T22:55:23.682+10:00வி. எஸ். நரசிம்மன் எனக்கு ரொம்ப பிடித்த இசையமைப்பா...வி. எஸ். நரசிம்மன் எனக்கு ரொம்ப பிடித்த இசையமைப்பாளர். அவரைப் பற்றி அதிக விவரங்கள் தெரிய வர இந்தப் பதிவு உதவியது. நன்றி. அவரின் இசையில் வந்த படங்களின் எல்லாப் பாடல்களை தொகுக்கும் ஆசை வருகிறது. வெளிச்சம் என்ற படத்தில் வந்த ’துள்ளித் துள்ளிப் போகும் பெண்ணே’ எனக்கு மிகவும் பிடித்த பாடல்.Chithran Raghunathhttps://www.blogger.com/profile/03504857164530751588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-81271864735995811062012-03-13T18:01:35.433+11:002012-03-13T18:01:35.433+11:00நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழி...நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.<br /><br />நன்றி <br />யாழ் மஞ்சுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-44539791854376043942012-03-10T16:25:15.882+11:002012-03-10T16:25:15.882+11:00அருமை கானாபிரபாஅருமை கானாபிரபாமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-16450438830600541152012-02-27T00:08:00.714+11:002012-02-27T00:08:00.714+11:00நன்றி கானா..
"How to name it " ன் வயலி...நன்றி கானா.. <br /><br />"How to name it " ன் வயலினுக்கு சொந்தக்காரர்.<br /><br />இவர் இசையமைத்த பாசமலர்கள் படத்து "செண்பக பூவை பார்த்து" பாடல் என்னுடை favorites களில் ஒன்று.<br /><br />வெங்கடேச ஸ்ரீனிவாசன் சொன்னது போல மனசுக்குள் உட்கார்ந்து மணி அடித்தாய் .. gem!ஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-33001685143752357862012-02-19T09:59:24.635+11:002012-02-19T09:59:24.635+11:00ராஜா
வருகைக்கு நன்றி
மீனாட்சி சுந்தரம்
அச்சமில...ராஜா <br /><br />வருகைக்கு நன்றி<br /><br />மீனாட்சி சுந்தரம்<br /><br />அச்சமில்லை அச்சமில்லை படத்தின் ஆவாரம்பூவு பாடல் சிறந்த ஒலித்தரமும் கட்டுக்கோப்பான வாத்தியக் கோர்வையும் கொண்டது. இன்னும் பலர் அது ராஜாவுடையது என்று தான் எண்ணுமளவுக்கு திறன் கொண்டது.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-57652019963927800292012-02-19T09:58:06.433+11:002012-02-19T09:58:06.433+11:00வணக்கம் அபிராம்,
கண் சிமிட்டும் நேரம் படப்பாடலும்...வணக்கம் அபிராம்,<br /><br />கண் சிமிட்டும் நேரம் படப்பாடலும் அருமையானதொன்று, விடுபட்டுவிட்டது. உங்கள் தளத்தை இன்று தான் பார்த்தேன் நறுக்கென்று நல்ல அரிய செய்திகளோடு நன்றாக இருக்கிறது. மேலும் சில இசையமைப்பாளர்கள் குறித்துத் தருவேன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-69719922164034688612012-02-18T05:46:44.752+11:002012-02-18T05:46:44.752+11:00சிறு வயதில் ஆவரம்பூவு இளையராஜா பாடல் என்றே நினைத்த...சிறு வயதில் ஆவரம்பூவு இளையராஜா பாடல் என்றே நினைத்திருந்தேன்.அதில் வரும் தபலா ரிதம் எனக்கு மிகவும் பிடிக்கும். அருமையான பேட்டி.Anonymoushttps://www.blogger.com/profile/01102779163098910730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-2565163536090597542012-02-18T01:24:58.816+11:002012-02-18T01:24:58.816+11:00வேங்கட ஶ்ரீனிவாசன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...வேங்கட ஶ்ரீனிவாசன்<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-84242646102270462752012-02-17T20:46:54.427+11:002012-02-17T20:46:54.427+11:00வருகைக்கு நன்றி தல கோபிவருகைக்கு நன்றி தல கோபிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-16737305079978900292012-02-17T08:53:51.677+11:002012-02-17T08:53:51.677+11:00பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.Rajahhttps://www.blogger.com/profile/10244309810161449007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-7854962293943740192012-02-17T08:53:01.865+11:002012-02-17T08:53:01.865+11:00பகிர்வுக்கு நன்றிபகிர்வுக்கு நன்றிRajahhttps://www.blogger.com/profile/10244309810161449007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-7418887398924848762012-02-16T23:18:49.749+11:002012-02-16T23:18:49.749+11:00Kan simittum neram padathil vandha vizigalil kodi ...Kan simittum neram padathil vandha vizigalil kodi abinayam pattayum serthukonga sir .appadiye manoj kiyan,devendhran, ivargalai pattriyum oru padhivu podunga boss.ennudaya reversetamilcinema.blogspot.com parthu adhai develop panna edhavadhu idea kodunga bossஅ.அபிராம்https://www.blogger.com/profile/13797477742918837608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-52021173770052632322012-02-16T22:44:25.647+11:002012-02-16T22:44:25.647+11:00நேர்காணல் நன்றாக இருக்கிறது.
கல்யாண அகதிகள் படத்த...நேர்காணல் நன்றாக இருக்கிறது.<br /><br />கல்யாண அகதிகள் படத்தில் (முதல் படம் என்று நினைக்கிறேன்) வரும் ’மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்’ பாடல் என் all time favourite-ல் ஒன்று. <br /><br />நன்றிகள்kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-2816172988707722132012-02-16T22:17:47.960+11:002012-02-16T22:17:47.960+11:00பகிர்வுக்கு நன்றி தல ;)பகிர்வுக்கு நன்றி தல ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com