tag:blogger.com,1999:blog-4689646160149257879.post271867837127158613..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: இயக்குனர்: கங்கைஅமரன் - நாயகன்: ராமராஜன் - இசை: இளையராஜாகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-12068577104704636802013-03-26T01:08:29.340+11:002013-03-26T01:08:29.340+11:00//அதற்குச் சரிசமமாக வாலி எழுதிய "கலைவாணியோ ரா...//அதற்குச் சரிசமமாக வாலி எழுதிய "கலைவாணியோ ராணியோ பாடல்"//<br /><br />வில்லுப்பாட்டுக்காரனில் வாலி எழுதிய பாடல் உதடுகள் ஒட்டாத "தந்தேன் தந்தேன்".காத்தவராயன்https://www.blogger.com/profile/07370865401816194845noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-56866972199102198672013-02-24T13:55:10.608+11:002013-02-24T13:55:10.608+11:00சங்கிலிமுருகனின் சொந்த ஊர், எனது தாத்தாவின் (அம்மா...சங்கிலிமுருகனின் சொந்த ஊர், எனது தாத்தாவின் (அம்மாவின் அப்பா)ஊரான பொதும்பு ( அல்லது சுற்றுவட்டார கிராமமாக இருக்கலாம். சரியா ஞாபகமில்ல) <br />அதனால் அவர் சம்பந்தப்பட்டப் படப்பிடிப்புகள் அடிக்கடி அங்கு நடக்கும்.அப்படித்தான் ராமராஜனுக்கோ,கங்கைஅமரனுக்கோ எங்க கிராமம் பிடித்திருக்கவேண்டும். “எங்க ஊரு பாட்டுக்காரன்”,”கரகாட்டக்காரன்” சூட்டிங்கல்லாம் அங்க நடந்தது தான். “எ.ஊ.பா”ல கங்கைஅமரன் முதல் காட்சியில் ராம்ராஜனிடம் “இந்த பொதும்புக்காரனுங்க குசும்பு புடிச்சவனுங்கப்பா”ன்னு சொல்லுவாரு. <br />உலகப்புகழ்பெற்ற கரக்காட்டக்காரன் திண்ணையும் அந்த ஊருல தான் இருக்கு :))) <br /><br />ஞாபகத்தைக் கிளறிவிட்டது :)) eeshttps://www.blogger.com/profile/04926353834926682458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-77199600253361978642013-02-22T18:06:34.876+11:002013-02-22T18:06:34.876+11:00Arumai....thanks brotherArumai....thanks brotherAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-46446656256446078162013-02-22T07:39:24.617+11:002013-02-22T07:39:24.617+11:00அட்டகாசம் ;))அட்டகாசம் ;))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com