tag:blogger.com,1999:blog-4689646160149257879.post2593817544366709457..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: தமிழ் சினிமாவில் பின்னணிக் குரல்கள்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-53482959178814869092014-08-08T19:57:12.997+10:002014-08-08T19:57:12.997+10:00மிக அருமையான பதிவு
வாழ்க உங்கள் பணி
எல்லாம் வல்ல ...மிக அருமையான பதிவு <br />வாழ்க உங்கள் பணி<br />எல்லாம் வல்ல அந்த இறை ஆற்றல் உங்கள் துணை இருக்க வேண்டுகிறேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-75171230374952606432014-06-15T15:26:44.829+10:002014-06-15T15:26:44.829+10:00யோகன் அண்ணா
:-) அதே தான்யோகன் அண்ணா<br /><br />:-) அதே தான்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-82593353546347866582014-06-15T15:26:13.352+10:002014-06-15T15:26:13.352+10:00ஐக்கிருஷ்
சுரேந்தருக்கும் இதே நிலை தான் :)ஐக்கிருஷ்<br /><br />சுரேந்தருக்கும் இதே நிலை தான் :)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-73530311086749180632014-06-15T15:25:40.727+10:002014-06-15T15:25:40.727+10:00மிக்க நன்றி கமலா, அமாஸ் அம்மா, ம.தி.சுதா மிக்க நன்றி கமலா, அமாஸ் அம்மா, ம.தி.சுதா கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-54599398192994916332014-06-15T15:24:45.001+10:002014-06-15T15:24:45.001+10:00வருகைக்கு நன்றி காரிகன்வருகைக்கு நன்றி காரிகன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-36791410062281778732014-06-13T08:48:06.600+10:002014-06-13T08:48:06.600+10:00இன்றைய படங்களுக்கு ஒலிச் சித்திரமா?? வேண்டவே வேண்ட...இன்றைய படங்களுக்கு ஒலிச் சித்திரமா?? வேண்டவே வேண்டாம்.<br />அன்றைய வீரபாண்டிய கட்ட பொம்மன், பின் திருவிளையாடல் வெகுவாக ரசித்துள்ளேன்.<br />அன்றைய ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு தனித்துவமான குரல்....இன்று -எல்லோருக்கும் ஏதோ ஒன்று,இரண்டு....<br />இன்றைய படங்களின் குறிப்பாக நடிகைகளை, அவர்கள் திரைக்குரலுடன் பார்த்துவிட்டு, பின் தொகா பேட்டிகளில் காய்கா-பீய்கா என உளறும் போது, வெறுப்பாக வரும்.<br />ஆனாலும் இந்த நடிகைகளைக் குரலால் வாழவைத்தோர் பாராட்டுக்குரியோரே!<br />யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-52166706066111070752014-06-13T04:23:16.051+10:002014-06-13T04:23:16.051+10:00பல படங்களில் நாயகியா உணர்ந்த அந்த குரல் , இவரே து...பல படங்களில் நாயகியா உணர்ந்த அந்த குரல் , இவரே துணை கதாபாத்திரத்தில் கோலங்கள் தொடர்ல நடிச்சப்போ பொருந்தாம இருந்துச்சு IKrishshttps://www.blogger.com/profile/16626251808546633276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-39293280108411214842014-06-12T17:17:35.786+10:002014-06-12T17:17:35.786+10:00பல அருமையான தரவுகள் நிறைந்த அருமையான பதிவு அண்ணா ந...பல அருமையான தரவுகள் நிறைந்த அருமையான பதிவு அண்ணா நன்றிகள்.....<br /><br />நான் இதுவரை விதி திரைப்படம் பார்க்கிவல்லை தெரியுமா ஆனால் அதன் கதையை இப்பவும் கேட்டப் பாருங்கள் படம் பார்க்கும் உணர்வை வர வைக்கும் அளவுக்கு சொல்ல முடியும்....<br /><br />நடிகர் விக்ரம் தான் அண்ணா மின்சாரக்கனவில் பிரபுதேவாவுக்கு குரல் கொடுத்தவர்...<br />♔ம.தி.சுதா♔https://www.blogger.com/profile/07171249319412701912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-23256068877870253022014-06-12T12:41:52.406+10:002014-06-12T12:41:52.406+10:00படிக்காத மேதை நான், இப்போ தான் படித்தேன் :-) நடித்...படிக்காத மேதை நான், இப்போ தான் படித்தேன் :-) நடித்தக் காட்சிகளுக்கு நடிகர்களுக்குப் பின்னணி குரல் கொடுப்பது ரொம்பக் கஷ்டம். சரியான நேரத்தில் வசனம் பேசுவது மட்டுமல்ல, உணர்ச்சிகரமாக பேசுவதும் எளிதல்ல. அப்படி பார்க்கும்போது சுரேந்தர் அனுராதா போன்றோர் மிகவும் போற்றப் படவேண்டியவர்கள். ஆனால் அவ்வாறு செய்தால் ஹீரோ ஹீரோயின் value குறைந்துவிடும் என்று பாராட்டாமல் மறைக்கப் படுகிறார்கள்.<br /><br />நல்ல பதிவு.<br /><br />amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-79618053458088400922014-06-11T23:19:52.768+10:002014-06-11T23:19:52.768+10:00இலங்கை வானொலியின் ஒலிச்சித்திரம் மதியம் மூன்று மணி...இலங்கை வானொலியின் ஒலிச்சித்திரம் மதியம் மூன்று மணிக்கு ஒலி பரப்பாகும். தூக்குத் தூக்கி போன்ற படங்களின் ஒலிச்சித்திரங்களைக் கேட்டு மனப்பாடமாகிவிட்டது. இன்றைக்கும் கூட அந்தப் படங்களின் வசனங்கள் நினைவில்!ஒலிப்பதிவு பற்றிய செய்திகளுக்கு நன்றி.Kamalahttps://www.blogger.com/profile/11447557779962978149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-56369905186307483132014-06-11T22:08:14.932+10:002014-06-11T22:08:14.932+10:00பொது நினைவில் இல்லாதவர்களுக்கு மரியாதை செய்யும் அர...பொது நினைவில் இல்லாதவர்களுக்கு மரியாதை செய்யும் அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com