tag:blogger.com,1999:blog-4689646160149257879.post2040356940869103045..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: றேடியோஸ்புதிர் 64: குழலூதும் பாட்டுக் கேட்குதா குக்கூ குக்கூகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-40042393566577712472012-03-08T15:26:34.073+11:002012-03-08T15:26:34.073+11:00ஹ்ம்ம் இரண்டாவது பாட்டு அந்த இசை படகில் போகும் போத...ஹ்ம்ம் இரண்டாவது பாட்டு அந்த இசை படகில் போகும் போது வரணும்ன்னு கற்பனை பண்ணி வச்சிருந்தேன்.அதனால் தாலாட்டுதே வானம் டைப் பாடல்களா அல்லது டைட்டில் பாட்டா ன்னு மண்டை காஞ்சிங் ரொம்ப.முத்தமிழ் கவியே வருக பாடலை கிடார் க்விஸ் காக கேட்டப்போ இதெல்லாம் கொடுத்தா ஈசியா கண்டுபிடிச்சிருவேனாக்கும் ன்னு நினைச்சேனே.அதே போல நாலாவது விஜயகாந்த் படம் ன்னு யூகம்.ஆனா கோவில் காளை பாட்டா கேட்டுகிட்டு இருந்தேன் பாஸ்.ANYWAY வெகு சுவராசியம் :)உமா கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/14169995889595673886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-31874768127987402312012-03-08T00:07:16.536+11:002012-03-08T00:07:16.536+11:00காண பிரபா... இளையராஜாவோட ப்ரோக்ராம்ல ஜேசுதாஸ் இளமை...காண பிரபா... இளையராஜாவோட ப்ரோக்ராம்ல ஜேசுதாஸ் இளமை ததும்பும் என் இனிய பொன் நிலவும் போடுங்க.. மூன்று முறை தப்பு பண்ணி திருத்தி திருத்தி பாடிய பூவே செம்பூவே பற்றியும் குறிப்பிடவும்.. அவரு ஏழு தடவ தேசிய அவார்டு வாங்கினாலும் தப்பு தப்புதான் நு சொன்ன இளையராஜாவுக்கு ஒரு சொட்டு... சோகத்தை எல்லாம் மனதுக்கும் அடக்கி அடி வயிற்றில் இருந்து சித்ரா " இனி எனக்காக அழவேண்டாம்" அப்படின்னு பாடும் பொது எனக்கு அழுகையே வந்துடுச்சு, ஏதோ அவங்க நமக்கு பாடின மாதிரி ஒரு தோணல்.. எஸ். பி. பி பத்தி என்ன சொல்லறது.. சொல்லவே வேணாம்.. அவரு எப்பவும் ஸ்ட்ரோங் பேஸ் மென்ட் தான்.. போனதடவ மாதிரி திப்பு ஷ்ரேயா கோசல், பவதாரிணி யா பாடவெச்சு அவங்களும் மேடயில் திணறி தப்பு பண்ணி. நாமலும் போர் அடிச்சு இருந்ததுக்கு பக்காவான ரிகர்ஷளோட புது பாடகர்கள்.. ரொம்ப சந்தோசம்.. இறந்து போன சொர்ணலதாவுக்கு ஒரு அஞ்சலி சொல்லியிருக்கலாம்.. என்னுள்ளே பாட்டை போட்ருக்கலாம்.. நாங்க (சொர்ணலதா) ரசிகர்கள் ரொம்ப பீல் பண்ணினோம்.. அப்பேற்பட்ட பாடகியை ஒரு வருஷத்துல மறந்துட்டோமா.... ஜானகி அம்மாவால பாடமுடியாது.. சரி.. அதுக்காக அவங்கள மரியாதையை செஞ்சிருக்கலாம்.. கூப்பிட்டு அஞ்சு நிமிஷம் பேச சொல்லியிருக்கலாம்.. <br />ஜானகி இல்லாம எப்படி இளையராஜா வோட ஆரம்பகாலம்.. ஜென்சி, சைலஜா, மனோ, சுசீலா அம்மா., இவங்களை எல்லாம் மறந்ததுக்கு ராஜாவுக்கு குட்டு வைக்கணும்..7&11 adlinkshttps://www.blogger.com/profile/14978190341195136520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-31048236898165076772012-03-07T19:56:46.114+11:002012-03-07T19:56:46.114+11:00யப்பா எப்படியே 3 கண்டுபிடிச்சிட்டேன் ;-))
3வது பா...யப்பா எப்படியே 3 கண்டுபிடிச்சிட்டேன் ;-))<br /><br />3வது பாட்டு சுத்தமாக நினைவேல்ல<br /><br />4வது அய்யோ வட போச்சேன்னு இருக்கு ;-)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-44005001901912389722012-03-07T16:33:55.843+11:002012-03-07T16:33:55.843+11:00ஒகே மக்கள்ஸ், போட்டி நிறைந்தது, பங்குபற்றிய அனைவரு...ஒகே மக்கள்ஸ், போட்டி நிறைந்தது, பங்குபற்றிய அனைவருக்கும் மிக்க நன்றியும் போட்டியில் வெற்றி கண்டோருக்கு வாழ்த்துக்களும்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-60688432191826922612012-03-07T08:42:40.538+11:002012-03-07T08:42:40.538+11:00விஜய்
என்றென்றும் ராஜா பதிவு போடணும்னு இருந்தேன் ...விஜய்<br /><br />என்றென்றும் ராஜா பதிவு போடணும்னு இருந்தேன் தள்ளிப்போய்விட்டது.<br /><br />பதில்கள் இன்று வெளியாகும்.<br /><br /><br />மீனாட்சி சுந்தரம்<br /><br />சொன்ன பதில்கள் சரி :)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-85701444325418460862012-03-07T00:26:52.772+11:002012-03-07T00:26:52.772+11:001. உன் மனசுல பாடு தான்
2. முத்தமிழ் கவியே வருக
3....1. உன் மனசுல பாடு தான் <br />2. முத்தமிழ் கவியே வருக<br />3. தெரியவில்லை <br />4. நினைத்தது யாரோ நீதானே<br />5. தென் பண்டித் தமிழே!Anonymoushttps://www.blogger.com/profile/01102779163098910730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-77682630045467948072012-03-06T23:23:12.549+11:002012-03-06T23:23:12.549+11:00enga akka swarnalatha vai vechu yethavethu puthir ...enga akka swarnalatha vai vechu yethavethu puthir podunga.. avanga paadina athanayume hit than.. please.. vijay, 7&11..7&11 adlinkshttps://www.blogger.com/profile/14978190341195136520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-88699092191581837212012-03-06T23:09:38.610+11:002012-03-06T23:09:38.610+11:005 vathu sollanglen prabha.. yenna nan raajavin the...5 vathu sollanglen prabha.. yenna nan raajavin theevira rasiganu irumaappu kondirunthen.. udachiteengale.. sari try panren<br />vijay, 7&11..7&11 adlinkshttps://www.blogger.com/profile/14978190341195136520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-26171311472199640312012-03-06T23:08:00.970+11:002012-03-06T23:08:00.970+11:00un manasula paatuthan irukkuthu
muthamil kaviye v...un manasula paatuthan irukkuthu<br /><br />muthamil kaviye varuga<br /><br /><br />ninaithathu yaaro<br /><br />thepaandi thamile7&11 adlinkshttps://www.blogger.com/profile/14978190341195136520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-41403445799099818292012-03-06T23:07:16.347+11:002012-03-06T23:07:16.347+11:007&11
சொன்ன நாலும் சரி7&11 <br /><br />சொன்ன நாலும் சரிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-81102487207874163732012-03-06T22:58:33.146+11:002012-03-06T22:58:33.146+11:00un manasula paatuthan irukkuthu
muthamil kaviye v...un manasula paatuthan irukkuthu<br /><br />muthamil kaviye varuga<br /><br /><br />ninaithathu yaaro<br /><br />thepaandi thamile7&11 adlinkshttps://www.blogger.com/profile/14978190341195136520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-46258921529149471832012-03-06T20:58:57.007+11:002012-03-06T20:58:57.007+11:00ஜே.கே
வாழ்த்துக்கள் அனைத்தும் சரி :)ஜே.கே<br /><br />வாழ்த்துக்கள் அனைத்தும் சரி :)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-75221492293757391212012-03-06T20:57:32.553+11:002012-03-06T20:57:32.553+11:00பிரசன்னா கண்ணன்
சொன்ன மூன்றுமே சரி :)பிரசன்னா கண்ணன்<br /><br />சொன்ன மூன்றுமே சரி :)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-79451724365181766782012-03-06T20:30:52.660+11:002012-03-06T20:30:52.660+11:00ஹ ஹ ... ரெண்டு நிமிசம் .. அதையும் கண்டுபிடிச்சாச்ச...ஹ ஹ ... ரெண்டு நிமிசம் .. அதையும் கண்டுபிடிச்சாச்சு!! <br /><br />பாட்டு 1 : ஓ மனசில பாட்டு தான் <br /><br />பாட்டு 2 : முத்தமிழ் கவியே<br /><br />பாட்டு 3 : வைகாசி மாசத்துல<br /><br />பாட்டு 4 : நினைத்தது யாரோ நீ தானே!<br /><br />பாட்டு 5 : தென்பாண்டி தமிழேஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-65629131314066739782012-03-06T20:26:21.719+11:002012-03-06T20:26:21.719+11:00கானா .. முதல் பாட்டு தான் சிங்கிஅடிக்குது .. பிடிச...கானா .. முதல் பாட்டு தான் சிங்கிஅடிக்குது .. பிடிச்சுடுவோம் .. எங்க போக போகுது!!<br /><br />பாட்டு 1 : <br /><br />பாட்டு 2 : முத்தமிழ் கவியே<br /><br />பாட்டு 3 : வைகாசி மாசத்துல<br /><br />பாட்டு 4 : நினைத்தது யாரோ நீ தானே!<br /><br />பாட்டு 5 : தென்பாண்டி தமிழேஜேகேhttps://www.blogger.com/profile/00102443765441250863noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-79526094435329862422012-03-06T16:35:27.330+11:002012-03-06T16:35:27.330+11:001) உன் மனசுல பாட்டுதான் இருக்குது..
3) வைகாசி மாசத...1) உன் மனசுல பாட்டுதான் இருக்குது..<br />3) வைகாசி மாசத்துல பந்தல் ஒண்ணு<br />5) தென்பாண்டித் தமிழே..பிரசன்னா கண்ணன்https://www.blogger.com/profile/10605117813969642889noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-13321138459438074842012-03-06T07:11:59.515+11:002012-03-06T07:11:59.515+11:00மணி,
அனைத்து விடைகளும் சரி, வாழ்த்துக்கள் :)மணி,<br /><br />அனைத்து விடைகளும் சரி, வாழ்த்துக்கள் :)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-47367066248110337432012-03-06T07:11:05.777+11:002012-03-06T07:11:05.777+11:00தாருகாசினி,
4, 5 சரி, மற்றவையோடும் வரவும் :)
உம...தாருகாசினி,<br /><br />4, 5 சரி, மற்றவையோடும் வரவும் :) <br /><br />உமாகிருஷ்,<br /><br />2, 4 உடன் வரவும், அண்ணாவிடம் காப்பி அடித்ததால் பரீட்சையில் புள்ளிகள் குறைக்கப்படும் :) கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-40544841533895916042012-03-06T07:08:07.080+11:002012-03-06T07:08:07.080+11:00AC
சொன்ன ஒரே பதிலும் சரி,
கூமுட்ஸ்
1, 2 தப்ப...AC<br /><br />சொன்ன ஒரே பதிலும் சரி,<br /><br /><br />கூமுட்ஸ்<br /><br /><br />1, 2 தப்பு, 5 சரிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-964056070566717612012-03-06T05:21:38.166+11:002012-03-06T05:21:38.166+11:001 .உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது -பாண்டி நாட்ட...1 .உன் மனசுல பாட்டுத் தான் இருக்குது -பாண்டி நாட்டுத் தங்கம் <br />3 .வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு (நினைவுச் சின்னம் )(எனக்கு சிரமம் இல்லாம நான் போட்ட மாத்திரத்திலேயே என் அண்ணா சொல்லிட்டாங்க :) )<br />5 .தென் பாண்டித் தமிழே -பாசப் பறவைகள் <br />மீதி ரெண்டு பாட்டும் நல்லாத் தெரியும் அடிக்கடி கேட்ட பாட்டு அந்த வரிதான் பாட்டுத் தான் :-O <br /><br />வரேன் மீதியோடஉமா கிருஷ்ணமூர்த்திhttps://www.blogger.com/profile/14169995889595673886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-14702800254040857772012-03-06T05:15:43.426+11:002012-03-06T05:15:43.426+11:00இரண்டு பாடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கக்கூடியதாக இரு...இரண்டு பாடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கக்கூடியதாக இருந்தது :((<br /><br />இரண்டாவது பாடலின் இசை மிகவும் பரிச்சயமானது போல இருக்கிறது.ஆனால் கண்டுபிடிக்கமுடியவில்லை..:(<br /><br />4- நினைத்தது யாரோ<br />5-தென்பாண்டித்தமிழே என் சிங்காரக்குயிலேதாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-15344911574677589762012-03-06T01:29:22.774+11:002012-03-06T01:29:22.774+11:001.வெள்ளி கொலுசு மணி - பொங்கி வரும் காவேரி.1.வெள்ளி கொலுசு மணி - பொங்கி வரும் காவேரி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-82146044375340861252012-03-06T00:57:20.475+11:002012-03-06T00:57:20.475+11:002. கண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும்.
5.தென்...2. கண்ணா வருவாயா - மனதில் உறுதி வேண்டும்.<br /><br /><br />5.தென்பாண்டித் தமிழே - பாசப் பறவைகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-9174229636238426542012-03-06T00:12:11.287+11:002012-03-06T00:12:11.287+11:001 - உன் மனசுல பாடு தான் - பாண்டி நாட்டு தங்கம்
2 ...1 - உன் மனசுல பாடு தான் - பாண்டி நாட்டு தங்கம்<br />2 - முத்தமிழ் கவியே - தர்மத்தின் தலைவன்<br />3 - வைகாசி மாசத்தில - நினைவுச்சின்னம்<br />4 - நினைத்தது யாரோ - பாட்டுக்கொரு தலைவன்<br />5 - தென்பாண்டி தமிழே - பாசப்பறவைகள்<br />சரிதானா நண்பரே..<br /><br />அன்புடன்,<br />மணி..podi payalhttps://www.blogger.com/profile/11728068844184813628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-63698575423293566172012-03-06T00:01:08.031+11:002012-03-06T00:01:08.031+11:00VSKumar
அனைத்தும் சரியானவை, வாழ்த்து :)VSKumar<br /><br />அனைத்தும் சரியானவை, வாழ்த்து :)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com