tag:blogger.com,1999:blog-4689646160149257879.post1119380285423756133..comments2024-03-02T12:02:47.353+11:00Comments on றேடியோஸ்பதி: பத்மபூஷன் T.N. சேஷகோபாலன் ஒலிப்பேட்டிகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4689646160149257879.post-72441681473656322432007-06-25T22:22:00.000+10:002007-06-25T22:22:00.000+10:00This comment has been removed by the author.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4689646160149257879.post-20129725175519960662007-06-25T04:39:00.000+10:002007-06-25T04:39:00.000+10:00பிரபா!இன்றுள்ள மூத்த வித்துவான் சேஷகோபானன் அவர்கள்...பிரபா!<BR/>இன்றுள்ள மூத்த வித்துவான் சேஷகோபானன் அவர்கள் பேட்டி!<BR/>மிகத் தெளிவாகவும், சிறப்பாகவும் இருந்தது.<BR/>பேட்டிகள் படிப்பவன் கேட்பவன் எனும் வகையில், வழமையாக <BR/>நம் கலைஞர்களிடம் இதை விட எதுவும் கேட்டுவிட முடியாது.<BR/>ஆனாலும் ஈழத்து ரசிகர்களின் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு<BR/>சபாஷ்!!!! பதில் வழமையானதும் ,மழுப்பலானதும் என்பதே !<BR/>மிக வருத்தம்.<BR/>நான் தியாகராஜ சுவாமிகளின் ரசிகன், பக்தன்...ஆனாலும் ஊத்துக்காட்டார், கோபாலகிருஸ்ண பாரதி, பாரதி, பாபநாசம் சிவன் போன்றோரின் பாடல்கள், என்னை எங்கோ இட்டுச் செல்லுதென்பதை சொல்லக் கடைமைப்பாடுடையவன்...<BR/>காரணம் அந்தச் சொற்களின் பொருள் புரிகிறது.<BR/>சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வதுடன், கேட்கும் பாட்டின் பொருளும் உணர்வோம்.<BR/>கேரளாவில், கன்னட நாட்டில், ஆந்திராவில் ,அவர்கள் கேட்டு, இவர்கள் பாடுகிறார்கள்.<BR/>சரி ....நாங்கள் தானே ...தமிழ்பாட்டும் கேட்கிறோம் ...பாடித்தான் தொலையுங்களேன். இசைக்கு மொழியில்லையெனக் கீறல் விழுந்த ரெக்கோட்டை எத்தனை நாளைக்குப் போடப் போகிறீங்க.<BR/>இதன் காரணத்தைப் பச்சையாகச் சொன்னால்.... இவர்கள் தென்னகப்பிராமணர்கள்...இவர்களுக்கு தமிழ் நீச பாசை என்பது இரத்தத்தில் ஊறியது. இதைச் சங்கராச்சாரிகளும் நன்கு ஊட்டி<BR/>விட்டார்கள். (இறைவன் கருணையால் இப்போ அமத்தி வாசிக்கிறார்கள்).<BR/>அத்துடன் ஆங்கிலத்தில் கற்றவர்கள்.....<BR/>இங்கு கிருஸ்ணா கச்சேரிக்கு பிரான்சியருடன் போனேன்.<BR/>அவர் பாடிய தியாகராஜ கீர்த்தனைக்கு விளக்கம் கேட்டார்.<BR/>நான் அது எனக்குத் தெரியாதெனும் விபரம் கூறியபோது!<BR/>அவர் என்னை ஓரு பார்வை பார்த்தார். மறக்கமுடியாது.<BR/><BR/>இத்துறையில் முன்பு பலதரப்பட்டவர்களும் இருந்து, இப்போ<BR/>முழுதும் பிராமணர்கள் என்ற நிலையில் இருப்பதும் ( இவர்கள் அர்பணிப்புடன் கற்கிறார்கள்) இந்தப் புறக்கணிப்புக்குக் காரணம்.<BR/>ஆனானும் சஞ்சய் சுப்பிரமணியம், நித்தியஸ்ரீ போன்றோர்.<BR/>இதை பொருட்படுத்தாமல் கச்சேரியை தமிழ்ப்படுத்த, தேவாரம்,பாசுரம், திருப்புகழ் என நிரப்புவது ஆறுதல் தருகிறது.<BR/><BR/>சீர்காழியார், மதுரை சோமு போன்றோரின் கச்சேரிகள், சேஷகோபாலன் கேட்காமலா இருந்திருப்பார். எப்படி? தமிழும் கலந்து கச்சேரி செய்வதேன அறியலாம். ஏன் ? பிராமணரான <BR/>மகாராஜபுரம் சந்தானம் கச்சேரி கேட்டால் படிக்கலாம்.<BR/>எனவே!!! காலம் பூராகவும் விதண்டாவாதம் புரியாமல் இவர்கள்<BR/>சற்று மாறுவது நன்று.<BR/>இவர்கள் மனவன்மத்தை முதல் இறக்கி வைக்கவேண்டும்.<BR/>இவர் என்ன? தெலுங்கிலா???பேட்டி தந்தார். தெலுங்கிலா ?<BR/>நடிக்கிறார்.<BR/><BR/>இங்கு ஒரு பம்பாய் ஜெயஸ்ரீ கச்சேரி பல வருடங்களுக்கு முதல்<BR/>ஒழுங்கு செய்த ஈழத்தவர், அவரைக் கேட்டது...நீங்கள் தமிழ்ப்பாடல்கள் மாத்திரமே பாடவேண்டும். பாடினார் 2 ½ மணி<BR/>பாடினார். தமிழ் மாத்திரமே பாடினார்.<BR/>ஆகவே காசு கொடுக்கும் நாம் , கேட்கவேண்டியது நம் கடன்,<BR/>தரவேண்டியது,,,அவர்கள் கடமை.<BR/><BR/>சபாபதிக்கு வேறு தெய்வம்., அலைபாயுதே, தாயே யசோதா, கனகசபாபதிக்கு.....இதெல்லாம் பாடமாட்டார்களா??<BR/>முன்பு திருப்புகழ் இறுதியில் இருந்தது. அதையும் தில்லானா போட்டு நிரப்பி....துக்கடா நிலைக்கும் தமிழ் இல்லையே!!<BR/>எனவே இவர்களில் மனமாற்றம், வரவேண்டும்.<BR/><BR/>தியாகராஜ உற்சவத்தில் தண்டபாணி தேசிகர் தமிழிலும் பாடிவிட்டார் என அவர் இருந்த இடத்தைக் காவேரி நீரால்<BR/>கழுவிச் சுத்தம் செய்த நீசத்தனம் , இனியும் தொடர்வது அழகல்ல என்பதை இவர்கள் புரிய வேண்டும்.<BR/>அடுத்து இசைக்கு தாவரங்கள் இசையும், அன்றைய நாட்களில்<BR/>என் பேத்தியார், இடிச்சுக் குத்தினால்,பிள்ளை குட்டிவிளையாடினால் தென்னை நன்கு காய்க்கு மென்பார்.<BR/>அதுபோல் வீட்டருகு மரம் நன்கு காய்தது, வேலியோர மரத்தைவிட.<BR/>பாடல்கள் இனிமை....<BR/>நான் சேஷ கோபாலன் ரசிகனும் கூட.....<BR/>என்னிடம் போதிய பணம் இருந்தால், இவர்களை 100 வீதம் தமிழ் பாடவைப்பேன்.<BR/>பணத்தால் சாதிக்கமுடியாததும், பணத்துக்கு விட்டுக் கொடுக்காத கொள்கைகளுமா?? இந்தப் பிரபலங்களிடம்....<BR/>ம்.......யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.com